மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கிய காவல் ஆணையர்
மதுரை: தமிழகத்தில் நடைபெற்ற 2023-24 ஆண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 200 குழந்தைகளுக்கு மாநில அளவில் கல்வி சிறப்பு உதவித் தொகையானது ...
மதுரை: தமிழகத்தில் நடைபெற்ற 2023-24 ஆண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 200 குழந்தைகளுக்கு மாநில அளவில் கல்வி சிறப்பு உதவித் தொகையானது ...
மதுரை: (17.07.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 14 மனுதாரர்கள் நேரடியாக ...
மதுரை: மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில், வசிக்கும் ஓய்வு பெற்ற மத்திய சுங்கத்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் என்பவர், மதுரை மீனாம்பாள்புரத்தில் வசிக்கும் சிங்கராஜ் என்பவரிடம் 2023 ஆம் ஆண்டு ...
மதுரை : புதிய குற்றவியல் சட்டங்களான 1. பாரதிய நீதிச் சட்டம் Bharatiya Nyaya Sanhita(BNS)2023 2. பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் Bharatiya Nagarik Suraksha ...
மதுரை: சமயநல்லூர் உட்கோட்டம் நான்கு வழி சாலை துவரிமான் To பாண்டியராஜபுரம் சோதனை சாவடி வரை QRT special mobile அலுவலில் இருந்த திரு. மாயாண்டி SI ...
மதுரை: மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் உயர்திரு. மங்களேஸ்வரன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ...
மதுரை: தமிழ்நாட்டில் வருகின்ற (19.04.2024) அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர், மதுரை ...
மதுரை: மதுரை மாநகரத்தின் புதிய காவல் துணை ஆணையராக (தெற்கு) திரு.காரத் கருண் உத்தவ்ராவ் IPS., அவர்கள் (16.03.2024) பொறுப்பேற்றுக்கொண்டார். மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர் திரு.விஜயராஜ்
மதுரை: மதுரை மாநகரத்தின் புதிய காவல் துணை ஆணையராக (வடக்கு) திருமதி.மதுகுமாரி IPS., அவர்கள் இன்று (15.03.2024) பொறுப்பேற்றுக்கொண்டார். மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர் திரு.விஜயராஜ்
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி போக்குவரத்து உதவி ஆணையர் அவர்களின் தலைமையில் இன்று மாநகரில் குருவிக்காரன் பாலம் சாலை முதல் ராம்நாடு ...
மதுரை: பணியின் போது உடல் நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்திய D4 திருப்பாலை காவல் நிலைய தலைமை காவலர் 3361 அழகர்சாமி அவர்களின் இறுதி சடங்கில் ...
மதுரை: சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக தவறான செய்தி பகிரப்பட்டு வருவது தொடர்பாக மதுரை மாநகரில் உள்ள கல்லூரிகளில் மாநகர காவல் துறை சார்பில் இது ...
மதுரை: மதுரை மாவட்டத்தில், நகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில், ஷேர் ஆட்டோக்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் ஆட்டோக்களில் அதிக பயனிகளை ஏற்றுக் கொண்டு, ஆபத்தான பயணத்தை ...
தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு தலைமை ...
மதுரை: (18.02.2024 )மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யவும், விபத்து ஏற்படும் இடங்களில் விரைந்து சென்று மீட்பு பணிகள் ...
மதுரை: 63-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல தடகள போட்டிகள் கோவை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில், தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த சி.2-சுப்பிரமணியபுரம் ...
மதுரை: மதுரை மாநகர செல்லூர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், காவல் நிலைய காவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஆயுதப்படை காவலர் வினோத்குமார் ஆகிய இருவரும் நேற்று மாலை இரு ...
மதுரை : புதிதாக திறக்கப்பட்ட புறக்காவல் நிலையம் மதுரை மாநகர் ஓபுளா படித்துறை பகுதியில், புதிய புறக்காவல் நிலையம் மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் திறந்து ...
மதுரை: (03.02.2014) தமிழ்நாடு காவல் துறையின் “மகிழ்ச்சி” திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் போதை மறுவாழ்வு மையத்தில் ...
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்புற வாயிலை மறைத்து மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முற்றுகை போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இருந்த ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.