மதுபானம் விற்பனை செய்தவர் கைது
கிருஷ்ணகிரி: கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மூகளூர் கிராமத்தில் ...
கிருஷ்ணகிரி: கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மூகளூர் கிராமத்தில் ...
கிருஷ்ணகிரி: பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாகிமானுர் கிராமத்தில் தியாகு என்பவர் மாடர்ன் ரைஸ் மில் நடத்தி வருவதாகவும்,( 07.08.2024) ஆம் தேதி காலை சுமார் 08.00 ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கிரியாடினின் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 80 மாணவ மாணவியர்கள் பயிலும் இப்பள்ளியில் வகுப்பறைகள் ஆபத்தான ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை காவல் நிலைய பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மகாராஜாகடை To பெரியசக்கனாவூர் ரோட்டில் ஏக்கல் நத்தம் ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார் பேருந்து நிலையம் பகுதியில் சம்வம் அன்று ரோந்து பணியில் ஈடுபட்னர். அந்த பகுதியில் சந்தேகம்படும்படி நின்ற வாலிபரை ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர சோதனையில் ...
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாம்பாறு அணை மாரியம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது தொரப்பள்ளி கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம் 1,492 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவை விளை நிலங்களில் அவ்வப்போது புகுந்து ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்துள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோபசந்திரம் என்ற பகுதியில் இன்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் பிரியங்கா என்பவர் மூக்கண்டபள்ளியில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் (30.07.2024) ஆம் தேதி கம்பெனியில் ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள பாகலூர் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக வந்த புகாரை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ். பி. தங்கதுரை உத்தரவின் ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி போலீசாருக்கு சேசுராஜபுரம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று ஒரு வீட்டில் சோதனை செய்தபோது ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பாரந்தூர் கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது தளி பஸ் ஸ்டாண்டில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெங்களூர் To ஓசூர் NH ரோட்டில் சானமாவு வனப்பகுதி அருகில் போலீசார் பணியில் இருந்தபோது அவ்வழியாக ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கர்காணிப்பாளர் திரு. P. தங்கதுரை TPS அவர்களின் உத்தரவின் ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் Email ល់ Cancer medicine கான மூலப்பொருள் கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உட்கோட்ட போலீசார் சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமை தாங்கி பேசும் ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஓசூர் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் இந்த பேரணியை ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.