Tag: Kanyakumari District Police

போக்குவரத்து காவலரை பாராட்டிய பொதுமக்கள்

போக்குவரத்து காவலரை பாராட்டிய பொதுமக்கள்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் வந்து கொண்டிருந்த லாரி திடீரென்று பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக மீட்பு ...

பொதுமக்களுக்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின் படி, நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பு திரு. சிவசங்கரன் ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

கன்னியாகுமரி : கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் திருவட்டார், குமரன் குடி பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவரது மகன் சரத் (19). என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு ...

வெண்கல பதக்கம் வென்ற காவல் உதவி ஆய்வாளர்

வெண்கல பதக்கம் வென்ற காவல் உதவி ஆய்வாளர்

கன்னியாகுமரி: 23 வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டி சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்கள் குற்றவாளி களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார். கடந்த ...

பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சா விற்பனையில் ஒருவர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த அஸ்வ தேவ், ஜெகன் வெஸ்லின், அஜய், சபரீஷ், பென்சன் , ஷாமிலி ஷென் ஆகிய ஆறு இளைஞர்கள் ...

பொதுமக்கள் அமரும் அறையை திறந்து வைத்த எஸ்.பி

பொதுமக்கள் அமரும் அறையை திறந்து வைத்த எஸ்.பி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களை தினமும் காலை 12 மணி முதல் 2 மணி வரை சந்தித்து மனுக்களை பெற்று அந்த மனுக்கள் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கஞ்சா வழக்கில் மூன்று பேர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர்.ஸ்டாலின் ஐ.பி.எஸ் அவர்கள் கடுமையான ...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு . ஜெயச்சந்திரன் கன்னியாகுமரி அவர்களின் மேற்பார்வையில் கன்னியாகுமரி ...

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசார்

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசார்

கன்னியாகுமரி: காவல் துறைக்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா, சிலை ...

உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை சமூக நலக்கூடத்தில் வைத்து மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் (ஆண் பெண் மூன்றாம் பாலினத்தவர் ) ஆகியோருக்கு உதவி ஆய்வாளர் ...

சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்கள் பறிமுதல்

சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.R.ஸ்டாலின் I.P.S., அவர்கள் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. லலித்குமார் I.P.S., அவர்களின் ...

இஸ்ரோ தலைவருக்கு பாராட்டு விழா

இஸ்ரோ தலைவருக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரி: இஸ்ரோ தலைவராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் குமரி மண்ணின் மைந்தர் நாராயணன் அவர்களுக்கு நாகர்கோவிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா மற்றும் ...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி உத்தரவு

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி உத்தரவு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 412 காவலர்களை இடமாற்றம் செய்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இ.கா.ப உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்களில் 171 பேர் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ...

காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *மருத்துவர். இரா. ஸ்டாலின் IPS* அவர்களின் உத்தரவின்படி, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு ...

கன்னியாகுமரி  மாவட்டத்தில் புதிய எஸ்.பி நியமனம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய எஸ்.பி நியமனம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் IPS நியமனம். இதற்கு முன்பு கோயம்புத்தூர் சட்ட ஒழுங்கு துணை ஆணையளராகவும் மற்றும் காரைக்குடி உதவி காவல் ...

போலீசார் தீவிர வாகன தணிக்கை

போலீசார் தீவிர வாகன தணிக்கை

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள்,* பண்டிகை நாட்களில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ...

Page 1 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.