Tag: Kanyakumari District Police

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

கன்னியாகுமரி: கடந்த 2019 ஆம் ஆண்டு பண்டார விளை பகுதியை சேர்ந்த தங்கையன் என்பவரது மகன் பிரான்சிஸ் சேவியர் (57). என்பவரை அதே பகுதியை சேர்ந்த சில்வெஸ்டர் ...

காவலர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் மனம் திறந்து  நிகழ்ச்சி

காவலர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் மனம் திறந்து நிகழ்ச்சி

கன்னியாகுமரி: கடைநிலை காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடன் கலந்துரையாடும் மனம் திறந்து நிகழ்ச்சி மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடந்த ஆண்டு ...

எஸ்.பி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உதவி ...

அரசு பேருந்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

அரசு பேருந்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின்படி, நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர். லலித்குமார் IPS ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

நகைகள் திருடிய வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கன்னியாகுமரி : குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் கடந்த ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

கன்னியாகுமரி: சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுபானங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

பெண் கடத்தல் வழக்கில் குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதையும் அவ்வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை கண்காணித்தல், ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

மாணவர் பாலியல் வழக்கு. குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கன்னியாகுமரி: கடந்த 2017 ஆம் ஆண்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதியில் சமையல் வேலை செய்து வந்த தென்காசியைச் சேர்ந்த வேலு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தொடர் திருட்டில் ஈடுபட்ட பிரபல குற்றவாளி கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபல திருடன், பொதுமக்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பைக் மோதி 2 இளைஞர்கள்  உயிரிழப்பு

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதி கட்டையன்விளையைச் சேர்ந்த சுனீர் என்பவரின் மகன் அஷ்ரத் அலி (21). மற்றும் வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியைச் சேர்ந்த ராஜப்பன் ...

POCSO சட்டம் குறித்து நிமிர் குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம்

POCSO சட்டம் குறித்து நிமிர் குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், சந்தைகள் மற்றும் பூங்கா பகுதிகளில் நிமிர் குழுவினர் POCSO சட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர். இந்த ...

பதிவெண் பொருத்தப்படாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பதிவெண் பொருத்தப்படாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்கள் "ZERO ACCIDENT KUMARI" என்ற குறிக்கோளுடன் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சாவுடன் இருவர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சா விற்பனையில் இருவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா கடத்தல் வழக்கில் நால்வர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிதோப்பு பாலம் பகுதியில், காரில் கஞ்சா கடத்தி வந்ததாக நான்கு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கம்பிளார், தேவாண்டிவிளை பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை மார்த்தாண்டம் PPK மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ...

தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு

தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு

கன்னியாகுமரி: குமாரபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வங்கியில் அடகு வைப்பதற்காக தங்க சங்கிலி-கம்மல் என ஒன்றரை பவுன் நகையை கொண்டு சென்ற போது தவறவிட்டார். இந்நிலையில் தாழாக்குடி ...

காணாமல் போன செல்போன்களை மீட்ட போலீசார்

காணாமல் போன செல்போன்களை மீட்ட போலீசார்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ...

Page 1 of 5 1 2 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.