Tag: Kanyakumari District Police

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் ...

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்

கன்னியாகுமரி: நாகர்கோவில் பகுதியில் குடிபோதையில் மினி பஸ்ஸை இயக்கிய ஓட்டுநர் மற்றும் உடந்தையாக இருந்த நடத்துநருக்கு போக்குவரத்து போலீசார் மொத்தம் ரூ. 27,500 அபராதம் விதித்துள்ளனர். செட்டிக்குளம் ...

சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையத்திற்கு கேடயம் வழங்கிய எஸ்.பி

சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையத்திற்கு கேடயம் வழங்கிய எஸ்.பி

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் நல்ல முறையில் இயங்குகிறதா என மாதாந்திர ஆய்வினை மேற்கொண்டார்கள். ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இடலாக்குடி பகுதியை சேர்ந்த ரஃபீக் என்பவர் தனது வீட்டில் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக புகார் அளித்திருந்தார். ...

கன்னியாகுமரியில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

கன்னியாகுமரியில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சுற்றுலாத்தலமான திரிவேணி சங்கமத்தில் புதிதாக கட்டப்பட்ட நவீன புறக்காவல் நிலையத்தை (Police Out Post) கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வெடி மருந்து வைத்து இருந்தவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம்- காப்புகாடு பகுதியில் கையில் பையுடன் சுற்றி திரிந்த 2 பேரை வனக்காவலர்கள் தடுத்து சோதனை செய்தனர். ஒருவர் தப்பி ஓடியநிலையில் மற்றொருவர் பையில் ...

லாரி ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு

லாரி ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், காணிமடம் பகுதியில் லாரி ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உதவி ஆய்வாளர் ...

கடலோரப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை

கடலோரப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை

கன்னியாகுமரி : டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் பாதுகாப்பு படைகள் பலத்த கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன. நாகர்கோவில் இரயில் நிலையத்தில் இரயில்வே ...

பதவி உயர்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர்

பதவி உயர்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளராக இருந்து ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற திரு திலீபன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆறுமுகனேரி காவல் நிலைய ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கல்லூரி மாணவிக்கு தொந்தரவு. பேருந்து ஓட்டுநர் அதிரடி கைது

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் செல்லும் கல்லூரி மாணவிக்கு பேருந்தில் ஓட்டுநரே மயக்க பிஸ்கட்கொடுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் வெளியானது. மாணவி அளித்த தகவலின் பேரில் சம்பவம் குறித்து ...

வன விலங்குகளை வேட்டையாய நபர்கள் கைது

வன விலங்குகளை வேட்டையாய நபர்கள் கைது

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்ன சங்கரன்கோவில் வாய்க்கால் பகுதிக்கு அருகே வனவிலங்கான உடும்பு ஒன்று வேட்டையாடி சமைத்தது தொடர்பாக ...

பள்ளிக்கு செல்வதை தவிர்த்த மாணவனுக்கு அறிவுரை வழங்கிய நிமிர் குழுவினர்

பள்ளிக்கு செல்வதை தவிர்த்த மாணவனுக்கு அறிவுரை வழங்கிய நிமிர் குழுவினர்

கன்னியாகுமரி: இரணியல் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் கடந்த 20 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியர் ...

போலீசார் மற்றும் ஊர் காவல் படை ஆளிநர்களுக்கு இலவச மருத்துவ சிறப்பு முகாம்

போலீசார் மற்றும் ஊர் காவல் படை ஆளிநர்களுக்கு இலவச மருத்துவ சிறப்பு முகாம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் சிறப்பு ஏற்பாட்டின் படிபோலீசார் மற்றும் ஊர்க்காவல் படை ஆளிநர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு ...

கடல் வழியாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கடல் வழியாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கன்னியாகுமரி : தேதி காலை 06:00 மணி முதல் சாகர் கவாச் நடத்தி தீவிரவாதி தடுப்பு ஒத்திகை நடவடிக்கை எடுக்க உத்தரவுபடி கடலோர பாதுகாப்பு குழும சோதனை ...

பொது மக்களுக்கு உதவிய காவலர்களுக்கு பாராட்டு

பொது மக்களுக்கு உதவிய காவலர்களுக்கு பாராட்டு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் ( ஒரு காவலர்/2 CCTV) தொடங்கி வைத்து அதனை ...

20 நிமிடத்தில் வாகனத்தை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்த போலீசார்

20 நிமிடத்தில் வாகனத்தை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்த போலீசார்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் நடைபெற்று வருகிறது . இதனால் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஏராளமான ...

போக்குவரத்து காவலரை பாராட்டிய பொதுமக்கள்

போக்குவரத்து காவலரை பாராட்டிய பொதுமக்கள்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் வந்து கொண்டிருந்த லாரி திடீரென்று பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக மீட்பு ...

பொதுமக்களுக்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின் படி, நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பு திரு. சிவசங்கரன் ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

கன்னியாகுமரி : கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் திருவட்டார், குமரன் குடி பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவரது மகன் சரத் (19). என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு ...

வெண்கல பதக்கம் வென்ற காவல் உதவி ஆய்வாளர்

வெண்கல பதக்கம் வென்ற காவல் உதவி ஆய்வாளர்

கன்னியாகுமரி: 23 வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டி சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து ...

Page 1 of 4 1 2 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.