Tag: Dindigul

திருட்டில் குன்னத்தூரில் இருவர் கைது!

வத்தலகுண்டு அருகே 2 பேருக்கு சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்-தேனி மெயின் ரோடு வத்தலகுண்டு அருகில் உள்ள அ-விளக்கு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாசி தேவர் ...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு போக்சோ

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (17),வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தேனி, சுக்குவாடன்பட்டி ...

சாமி கும்பிடுவது போல் நடித்து மர்மநபரின் கைவரிசை

சாமி கும்பிடுவது போல் நடித்து மர்மநபரின் கைவரிசை

திண்டுக்கல் : நத்தம்-மீனாட்சிபுரத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தாலி சங்கிலி திருட்டி சென்ற மர்ம நபர் - சாமி கும்பிடுவது ...

காமாட்சிபுரம் அருகே காவல்துறையினர் தீவிர விசாரணை

காமாட்சிபுரம் அருகே காவல்துறையினர் தீவிர விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் காமாட்சிபுரம் அருகே திருநெல்வேலியில் இருந்து தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சென்ற கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் ...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

சிறப்பு சோதனை முகாமில் 13 நபர்கள் அதிரடி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், கள்ளத்தனமான மது விற்பனை மற்றும் லாட்டரி விற்பனையை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், உத்தரவின் பேரில், ...

12 மதுபான பார்களுக்கு சீல்

12 மதுபான பார்களுக்கு சீல்

திண்டுக்கல் : பழனி நகர் முழுவதும் செயல்படும் 12 டாஸ்மார்க் கடைகளில் செயல்பட்டுவந்த மதுபான பார்களுக்கு போலீசார் சீல் வைத்தனர். மாதாமாதம் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை ...

தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்ற வழக்கு வாலிபர்கள்!

கைவரிசை காட்டி தப்ப முயன்ற 3 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (45), இவர் நேற்று இரவு செட்டிநாயக்கன்பட்டி வழியாக தனது மனைவி ரம்யாவுடன் சென்று கொண்டு இருந்தார். ...

விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கிய S.P

விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கிய S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிச்சைமணி இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த போது ...

சட்டவிரோதமான செயலில்,சேலம் வாலிபர்கள் கைது!

அம்மையநாயக்கனூர் பகுதியில் 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த ராம்குமார், சிவகுமார் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

வத்தலகுண்டு அருகே மாற்றுத்திறனாளி தீயில் எரிந்து பலி!

திண்டுக்கல் : மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த வீட்டில் மாற்றுத்திறனாளி தீயில் எரிந்து பலி! திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ஊத்தங்கல் புதுப்பட்டி பகுதியை சேர்ந்த சங்கிலி ...

புகார் மனுக்களை நேரடியாக பெற்று தனி கவனம்

புகார் மனுக்களை நேரடியாக பெற்று தனி கவனம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாமில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.அபிநவ் குமார், இ.கா.ப. அவர்கள், மாவட்ட ...

கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராய பழக்கத்தை கண்காணித்து,ஒழித்தல் பணிகள் சம்பந்தமான ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடந்தது. ...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

அரசு மருத்துவமனை கழிவறையில் சிசுவை வீசி சென்ற பெண்

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையில் ஒரு ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்தது தொடர்பாக நடத்த ...

வனவிலங்கை வேட்டையாடிய மூவர் கைது

வனவிலங்கை வேட்டையாடிய மூவர் கைது

திண்டுக்கல் : கன்னிவாடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வனவர் அறிவழகன், வனக்காப்பாளர்கள் திலகராஜ், ராம்குமார், பெரியசாமி, பீட்டர் ராஜா, முருகன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கன்னிவாடி ...

சுற்றுலா பயணிகளிடம் துண்டு பிரசுரம் மூலம் சைபர் கிரைமின் தீவிரம்

சுற்றுலா பயணிகளிடம் துண்டு பிரசுரம் மூலம் சைபர் கிரைமின் தீவிரம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மீனா மற்றும் காவலர்கள் சார்பில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கணினி குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து ...

கள்ளிப்பட்டி பகுதியில் 100 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

கள்ளிப்பட்டி பகுதியில் 100 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் A.வெள்ளோடு, கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு DSP.நாகராஜன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு ...

சட்டவிரோதமான செயலில் குற்றவாளி கைது!

காரில் கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் விற்பனைக்காக காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறயினர் பறிமுதல் ...

திண்டுக்கல்லில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : ரூ. 2 ஆயிரம் நோட்டை பண மதிப்பிழப்பை மத்திய அரசு செய்ததைக் கண்டித்து , திண்டுக்கல்லில் காங்கிரஸார் நூதனப் போராட்டத்தை நடத்தினர். இந்திய ரிசர்வ் ...

மாணவியை கௌரவித்த துணை கண்காணிப்பாளர்

மாணவியை கௌரவித்த துணை கண்காணிப்பாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல்  பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் திருமதி .சந்திரா 229 அவர்களின் மகள் பழனி அக்ஷ்யா பள்ளியில் பத்தாவது படித்து ...

500 கிலோ குட்கா, சொகுசு கார் பறிமுதல்

500 கிலோ குட்கா, சொகுசு கார் பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வருவதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த ...

Page 14 of 26 1 13 14 15 26
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.