Tag: Dindigul

ஒட்டன்சத்திரத்தில் கணவன் மனைவி பலி!

சிப்காட் அருகே குளத்தில் மர்மமான முறையில் ஆண் பிணம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் அருகே உள்ள சிப்காட்டில் உள்ள தனியார் மில்லில் கதிர்வேல்(40), என்பவர் வேலை செய்து வந்த நிலையில் நேற்று மதியம் தனது ...

மின்மோட்டார்களை திருடியவர் கைது!

மதுபான பாரில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைரோட்டில் தனியார் பாரில் மது அருந்தி கொண்டிருந்த பள்ளபட்டியை சேர்ந்த நவீன்,நிவிக்குமார் ஆகியோரிடம் அம்மா பட்டியை சேர்ந்த ஏசா, சீமோன்ராஜா, பாஸ்கரன், ராஜ ...

வாலிபருக்கு, 49 ஆண்டுகள் சிறை!

சீரிய முயற்சியால் வாலிபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி காவல் நிலைய எல்லை உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்த விஜய்(43), ...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

முருகபவனம் பகுதியில் இளைஞர் வெட்டி படுகொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் அடுத்த முருகபவனம் பகுதியில் இளைஞர் வெட்டிக்கொலை, போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2019-ம் ஆண்டு அழகுபாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது ...

ஆற்றில் மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு!

ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணைர

திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில் நிலையம் பயணிகள் சீட்டு அலுவலகம் அருகே உள்ள பயணிகள் காத்திருப்பு அறையில் அடையாளம் தெரியாத சுமார் (60) வயது மதிக்கத்தக்க ஆண் ...

சின்னாளப்பட்டி அருகே கணவன் மனைவி பலி

சின்னாளப்பட்டி அருகே கணவன் மனைவி பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லை அடுத்த சின்னாளபட்டி அருகே காரில் சென்று கொண்டிருந்த கார் சென்டர் மீடியினில் மோதி கார் தூக்கி வீசப்பட்டு ...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

நடுரோட்டில் கடை உரிமையாளர் தீக்குளிப்பு

திண்டுக்கல் : கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வரும் சபீர்ராஜா தனது கடை முன்பு நின்று திடீரென்று பெட்ரோலை ...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

தந்தையை அடித்து கொலை செய்த மகன்!

திண்டுக்கல் : திண்டுக்கல் பொன்சீனிவாசன் நகரில் அந்தோணி என்பர் , இரும்புராடால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து எஸ்.பி உத்தரவின் பேரில், நகர் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் ...

7 பவுன் தங்க நகை ரூ. 60,000 கொள்ளை!

7 பவுன் தங்க நகை ரூ. 60,000 கொள்ளை!

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியில் மோகனப்பிரியா (35), என்பவரின் மது ஸ்டுடியோவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 7 பவுன் ...

தலைக்கவசம் சீட் பெல்ட் அணிந்து வந்தோர்க்கு மரக்கன்று பரிசு

தலைக்கவசம் சீட் பெல்ட் அணிந்து வந்தோர்க்கு மரக்கன்று பரிசு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.சேரலாதன் அவர்கள் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டுகளுக்கு மரக்கன்றுகள் ...

லட்ச மதிப்பில் கடத்திய குட்கா பறிமுதல்!

அரசு பள்ளி ஆசிரியையை தாக்கியவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (37), இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது கணவர் ...

எரிந்து கிடந்த இருசக்கர வாகனத்தால் பரபரப்பு

எரிந்து கிடந்த இருசக்கர வாகனத்தால் பரபரப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருசக்கர வாகனம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. சம்பவ இடத்திற்கு ...

போக்சோ வழக்கில் 4 வருடம் சிறை!

நந்தனார்புரத்தை சேர்ந்த வாலிபருக்கு அதிரடியாக போக்சோ

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (16) வயது சிறுமியை நந்தனார்புரத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் மகன் பாண்டியராஜன்(24) என்பவர் பாலியல் ...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

வழிமறித்து கொலை மிரட்டல் 3 பேர் கைது

திண்டுக்கல் : வேடசந்தூர் ஆத்துமேட்டில், ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே (45) வயது பெண் ஒருவர் தனது (15) வயது மகனுடன் நடந்து வந்து ...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

வடமதுரை அருகே 6 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல், வடமதுரை அருகே கொல்லப்பட்டி பிரிவு பகுதியில் மனமகிழ் மன்றத்தில், ரெட்டியபட்டியை சேர்ந்த பாண்டி (46), பெரும்புள்ளியை சேர்ந்த பிரபாகரன் (34), ஏ.வி.பட்டியை சேர்ந்த ...

அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்

அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்

திண்டுக்கல் : பழனி அருகே ஆயக்குடி தனியார் திருமண மண்டபத்தில் ஆயை காயித மில்லத் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று ...

சைபர் கிரைமின் துரித நடவடிக்கையில் வெளிநாட்டவர் கைது!

தந்தையின் கொடூர செயல் மகளுக்கு பாலியல் தொல்லை

திண்டுக்கல் : திண்டுக்கல், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவர்

திண்டுக்கல் : பழனி அருகே பாப்பம்பட்டி எஸ்.கே.சி நகர் பகுதியை சேர்ந்த துரையன் என்பவர் கொத்தனார் வேலை செய்து வந்த நிலையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக மனைவி ...

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

காவல்துறையினர் போல் நடித்து வியாபரிகளை மிரட்டிய வாலிபர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறையில் உள்ள கடைகளில் நான் மதுவிலக்கு போலீசார் என கூறி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மேலவளவைச் சேர்ந்த ...

பணி ஓய்வு பெற உள்ள காவல்துறையினரை கௌரவித்த S.P

பணி ஓய்வு பெற உள்ள காவல்துறையினரை கௌரவித்த S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.05.2023)-ம் தேதி அன்று பணி ஓய்வு பெற உள்ள பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பரமசிவம், ...

Page 13 of 26 1 12 13 14 26
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.