Tag: Dindigul District Police

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு S.P வாழ்த்து

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு S.P வாழ்த்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு மகளிர் தின ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சுங்கச்சாவடி அடித்து உடைப்பு 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளிபுதூர் பகுதியில் மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்நிலையில் வத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் ...

சொந்த கார்களை வாடகைக்கு பயன்படுத்தி விதி மீறலில் ஈடுபட்ட  கார்கள் பறிமுதல்

சொந்த கார்களை வாடகைக்கு பயன்படுத்தி விதி மீறலில் ஈடுபட்ட கார்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் திண்டுக்கல்லில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வின் போது தன்னுடைய சொந்த காரை வாடகை வாகனமாக பயன்படுத்தி பயணிகள் ஏற்றி ...

தவறான வதந்தி பரப்பிய இருவர் கைது

தவறான வதந்தி பரப்பிய இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் குறித்து தவறான வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறான வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான ...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரிந்து 05.03.2024 ஆம் தேதியுடன் விருப்ப பணி ஓய்வு பெற்ற திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குறி சொல்வது போல் நடித்த வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வீடுகளில் குறி சொல்வது போல் நடித்து பெண்களிடம் நகையை பறித்துச் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர்களை சுற்றி வளைத்த காவல்துறையினர். திருச்சி தொட்டியம் ...

பணி ஓய்வு பெற உள்ள காவல் ஆய்வாளருக்கு S.P பாராட்டு

பணி ஓய்வு பெற உள்ள காவல் ஆய்வாளருக்கு S.P பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் மாவட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.C.பாலசுப்பிரமணி அவர்கள்,மாவட்ட காவல் கட்டுப்பாட்டு ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடைரோடு அம்மாபட்டி பகுதியைச் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடைரோடு அம்மாபட்டி பகுதியைச் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கவுன்சிலரின் தந்தை கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி 25-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சிவாவின் தந்தை நாகராஜன்(63). என்பவரை நேற்று அங்குவிலாஸ் இறக்கம் மக்கான் தெரு பகுதியில் மர்ம நபர்கள் வெட்டி ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கீரனூர் காவல்துறையினர் தீவிர விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா தொப்பம்பட்டியில் உள்ள SBI ATM கண்ணாடி மர்ம நபர்களால் உடைப்பு. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்தில் உடனடியாக விரைந்து சென்று ...

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆய்வாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் ரோந்து சென்றார். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 11 நபர்களை கைது செய்தார். ...

குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பால்கேணிமேடு பகுதியில் முனியாண்டி என்பவர் மகன் கணேசன் என்பவர் நடத்திவரும் கடையில் வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ...

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவில் உள்வளாகத்தில் உள்ள அப்பளம், மிளகாய் பஜ்ஜி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாத குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசாரால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குரும்பபட்டியைச் சேர்ந்த அசோக் குமார், சக்திவேல், அன்புராஜ் ஆகிய 3 பேர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ...

வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த செட்டியபட்டி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹக்மா ராம் என்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ ...

மாவட்டம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா அழிப்பு

மாவட்டம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா அழிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உணவுத்துறை அதிகாரிகள் தினந்தோறும் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சோதனை செய்தால் அரசால் தடை செய்யப்பட்ட போதை வாஸ்துக்களை ஒழித்து ...

ரயிலில் அடிபட்ட வாலிபர் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்ட வாலிபர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே டி.ஐ.ஜி.கேம்ப் ஆபிஸ் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு தென்னம்பட்டியைச் சேர்ந்த ராமர் பெருமாள் (வயது 23). என்ற வாலிபர் பரிதாபமாக ...

பள்ளி வளாகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

பள்ளி வளாகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பொன்னிமாந்துறை அருகே உள்ள அசிசி நகர் பகுதியில் உள்ள கான்வென்டில் அருட் சகோதரிகளுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியும் அருகில் உள்ள சர்ச்சில் ...

புகையிலை பொருள் வைத்திருந்த நபருக்கு அபராதம்

புகையிலை பொருள் வைத்திருந்த நபருக்கு அபராதம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் அவர்கள் மற்றும் காவல்துறை தலைமையிலான குழு இரவு 12 மணி அளவில் புது ...

Page 36 of 44 1 35 36 37 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.