வருவாய் ஆய்வாளர் உயிரிழப்பு
திண்டுக்கல் : மணப்பாறை தாலுகா வி.பெரியபட்டி உள்வட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த திண்டுக்கல்லை சேர்ந்த வசந்த ராணி என்பவர் மணப்பாறை அருகே பைக்கில் சென்றபோது நாய் ...
திண்டுக்கல் : மணப்பாறை தாலுகா வி.பெரியபட்டி உள்வட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த திண்டுக்கல்லை சேர்ந்த வசந்த ராணி என்பவர் மணப்பாறை அருகே பைக்கில் சென்றபோது நாய் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஸ் பாபுவிடம் அளவுக்கு அதிகமாக சொத்த சேர்த்த வழக்கு விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரி ரூபாய் 20 ...
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு முகாம். இதில் மாவட்ட தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சந்திரகுமார்,வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர். இளங்கோ ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு விவேகானந்த நகர் பகுதியில் (19.11.2023) ம் தேதி வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர் திருடி சென்றார். ...
திண்டுக்கல் : திண்டுக்கல், பழனிரோடு முருகபவனம் அருகே குமரகுருபரன் என்பவருக்கு சொந்தமான வேலன் ஸ்டுடியோவை மர்ம நபர்கள் உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 2 கேமராக்களை கொள்ளை ...
திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதி பைப்பாஸ் ரோட்டில் மரக்கடை அருகில் கைகுழந்தையின் சடலம். இதனை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல்லில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு ஆய்வாளராக பணிபுரிந்த தெய்வத்திரு.செல்லப்பாண்டி அவர்கள் கடந்த (14.09.2023) ம்தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரின் வங்கி கணக்கு (Police Salary ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப். இ.கா.ப., அவர்கள், பொதுமக்களை நேரடியாக அழைத்து அவர்களிடம் புகார் மனுக்களை பெற்று மனுக்கள் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்கா தோப்பூரில் அரசு அனுமதி இல்லாமல் அலசல் மணல் குவாரியில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட மணல் லாரியை ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (19.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்று ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கோகுலநாதன் என்ற மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை. இது குறித்து ரயில்வே ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட உணவுபாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி தலைமையில்,உணவுபாதுகாப்பு துறை அலுவலர் செல்வம் மற்றும் அலுவலர்கள் பழனிரோடு,அண்ணா பொறியியல் கல்லூரி அருகில் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்று மனுக்கள் மீது ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய காவல் கண்பாளிப்பராக பதவி ஏற்றுள்ள மருத்துவர். பிரதீப் இ.கா.ப. 2017ம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து பயிற்சி முடித்து ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடன் செயலிகள் விஷயத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். கடன் செயலிகள் குறைந்த ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழநி பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் சாலை ...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து திண்டுக்கல் ஏர்போர்ட் நகரை சேர்ந்தவர் ரமணா வயது (67). ...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (12) வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.