Tag: Dindigul District Police

தபால் வாக்கினை பதிவு செய்த S.P

தபால் வாக்கினை பதிவு செய்த S.P

திண்டுக்கல் : நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணி புரியும் காவல்துறையினர், ஊர் காவல்படையினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் இதர அரசு ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோவில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி சேர்ந்த (15). வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

குளத்தில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மா.மு.கோவிலூர் அருகே பெரியகோட்டை பகுதியில் உள்ள அம்மா குளத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மனைவி துணி துவைத்து கொண்டிருந்த போது அவர்களின் ...

ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு S.P தலைமையில் சங்க கூட்டம்

ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு S.P தலைமையில் சங்க கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஓய்வு காவல்துறையினர் சங்க மாதந்திர கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணி குறித்து கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் தலைமையில் நடைபெற்றது. ...

காவல் சார்பு ஆய்வாளர் அறிவிப்பு

காவல் சார்பு ஆய்வாளர் அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் இரவு நேரத்தில் பொது இடங்களில் தேவையின்றிசுற்றி திரியும் நபர்களை எச்சரிக்கும் நகர காவல் சார்பு ஆய்வாளர். விஜய் அவர்கள் ...

திண்டுக்கல்லில் காவல்துறையினர் தபால் வாக்குகள்

திண்டுக்கல்லில் காவல்துறையினர் தபால் வாக்குகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தபால் மூலமாக வாக்களிக்க வசதியாக வருகிற 14-ஆம் தேதி காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை திண்டுக்கல் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் புகார் முன்னாள் பாஜக நிர்வாகி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புஷ்பத்தூரில் காலை உணவு திட்ட பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், முன்னாள் பாஜக நிர்வாகி மகுடீஸ்வரன் கர்நாடகாவில் கைது ...

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் கீதா தலைமையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன், பயிற்சி சார்பு ஆய்வாளர் ஜெயச்சந்திரன், காவலர்கள் வனராஜ், பாலகிருஷ்ணன், வேலுமணி ஆகியோர் ...

புதிய சமரச தீர்வு மைய வளாக அரங்கம் திறப்பு விழா

புதிய சமரச தீர்வு மைய வளாக அரங்கம் திறப்பு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்ற மாற்று சமரச மையத்தின் உத்தரவின் மாற்று சமரச தினத்தை முன்னிட்டு படி வளாகத்தில் ...

ஆட்சியர் மற்றும் S.P தலைமையில் கொடி அணிவகுப்பு

ஆட்சியர் மற்றும் S.P தலைமையில் கொடி அணிவகுப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் மாவட்ட ஆட்சியர். பூங்கொடி. ...

கர்த்தரிடமே காசு ஆட்டயை போட்ட பக்தர்

கர்த்தரிடமே காசு ஆட்டயை போட்ட பக்தர்

திண்டுக்கல்: திண்டுக்கல் முள்ளிப்பாடி தேவாலயத்திற்குள் பயபக்தியோடு வரும் இந்த பக்தர் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு கர்த்தரின் முன்பாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார். அதன் பிறகு அருகில் இருந்த உண்டியலில் ...

பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு S.P ஆலோசனைக் கூட்டம்

பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு S.P ஆலோசனைக் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்குப்பெட்டிகளை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு திண்டுக்கல் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேரை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர். சந்திர மோகன், சார்பு ஆய்வாளர்.பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு பழைய ஆயக்குடியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை கொலை செய்த வழக்கில் மனைவி ...

அஞ்சல் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்

அஞ்சல் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் பாராளுமன்ற தேர்தலுக்கு அஞ்சல் வாக்கு செலுத்த விருப்பம் ...

சிமென்ட் கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவிகள் காயம்

சிமென்ட் கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவிகள் காயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் சிமென்ட் கூரை இடிந்து விழுந்தது. இதில் சமையல் பணியாளர் உட்பட 6மாணவிகள் காயம். 20க்கும் ...

திண்டுக்கல் மாவட்டத்தில் S.P தலைமையில் கொடி அணிவகுப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் S.P தலைமையில் கொடி அணிவகுப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் திண்டுக்கல் மாவட்ட காவல் ...

கிணற்றில் விழுந்த கணவன் மனைவியை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்

கிணற்றில் விழுந்த கணவன் மனைவியை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் உள்ள 70 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த பாமாருக்மணி என்பவர் தவறி விழுந்தார். உடனடியாக கணவர் ...

Page 25 of 35 1 24 25 26 35
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.