அரசு கல்லூரி பேராசிரியர் பணி நீக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர் பந்தம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர் பந்தம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி ...
திண்டுக்கல்: திண்டுக்கல், தோமையார்புரம் அருகே முட்புதரில் நேற்று சின்னாளப்பட்டி சேர்ந்த பாலமுருகன்(39). என்பவரை கை, கால்கள் கட்டப்பட்டு கண்கள் துணியால் மூடப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (10.12.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் தலைமையில் "மனித உரிமைகள் உறுதிமொழி" ஏற்பு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்தை எஸ்.பி பிரதீப், ...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தந்தையே தனது மகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தாய் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உட்கோட்டம் கள்ளிமந்தயம் காவல் நிலையம் அருகே உள்ள ஸ்ரீராம் மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவரது தலைமையில் ...
திண்டுக்கல்: பழனி டிராவலர்ஸ் பங்களா அருகே கத்தி குத்து நடைபெற்றுள்ளதாக, டிஎஸ்பி தனஞ்ஜெயன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி திரு ஆவணங்குடி கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த பெண்ணிடம் சுமார் 2 1/2 பவுன் தங்க செயினை பறித்துக் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக நகர் வடக்கு, தெற்கு காவல் நிலையங்கள் மற்றும் திண்டுக்கல் புறநகர், ...
திண்டுக்கல்: ஆன்லைன் டிரேடிங் செய்ய உதவி செய்வதாக சொல்லி 39 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெங்களூரை சேர்ந்த ஆயுஸ் ஹர்ஷா இருவரை திண்டுக்கல் மாவட்ட இணையதள ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கஞ்சா மற்றும் வழிப்பறி கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வந்த பிரபல குற்றவாளிகள் ஐந்து பேர் கைது அரை கிலோ கஞ்சா பறிமுதல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலக்குண்டுவில் இருந்து, மதுரை செல்லும் சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பெண் யானையின் கோரைப்பற்களை விற்க முயற்சிப்பதாக மதுரை வன குற்றப்பிரிவு அதிகாரிகள் ...
திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே சந்தையூர் பகுதியில் முத்துராக்கு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆட்டுக்குட்டிகள் அலறும் சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது அங்கு அனகோண்டா சைஸ் கொண்ட ...
திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், சார்பு ஆய்வாளர்கள் பாண்டியன் மற்றும் சித்திக் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட அப்பகுதியில் தீவிர ரோந்து ...
திண்டுக்கல்: புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் பா.ஜ.க., அதிமுக நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையின் தொடர்ச்சியாக திண்டுக்கல்லில் சர்வேயர் ரத்தனம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை என தகவல். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை ...
திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திண்டுக்கல், அனுமந்தராயன்கோட்டை பகுதியைச் சேர்ந்த சின்ன ...
திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் , விட்டல்நாயக்கன்பட்டி அருகே ஆத்துப்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலத்தில் உள்ள ரூ.1,70,000 மதிப்புள்ள 90 கான்கிரீட் சீட்டுகள் திருடியது தொடர்பாக வேடசந்தூர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பாக நத்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது ...
திண்டுக்கல்: திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் வரதராஜன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். முறையான விசாரணை செய்யாத வடமதுரை காவல் நிலைய சார்பு ...
திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு - திண்டுக்கல் சாலையில் ஆம்புலன்ஸ் நிறுவன அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்களிடம் மர்ம நபர் 3 செல்போன்கள் திருடிவிட்டு மற்றொரு இடத்தில் கொள்ளை ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.