Tag: Dindigul District Police

அரசு கல்லூரி பேராசிரியர் பணி நீக்கம்

அரசு கல்லூரி பேராசிரியர் பணி நீக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர் பந்தம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாலிபரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், தோமையார்புரம் அருகே முட்புதரில் நேற்று சின்னாளப்பட்டி சேர்ந்த பாலமுருகன்(39). என்பவரை கை, கால்கள் கட்டப்பட்டு கண்கள் துணியால் மூடப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ...

மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (10.12.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் தலைமையில் "மனித உரிமைகள் உறுதிமொழி" ஏற்பு ...

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

நிதி நிறுவன ஊழியர் கொடூரமான கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்தை எஸ்.பி பிரதீப், ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

தந்தை மீது போக்சோ வழக்கு பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தந்தையே தனது மகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தாய் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் ...

சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து விழிப்புணர்வு

சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உட்கோட்டம் கள்ளிமந்தயம் காவல் நிலையம் அருகே உள்ள ஸ்ரீராம் மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவரது தலைமையில் ...

அரை மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவல்துறைனர்

அரை மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவல்துறைனர்

திண்டுக்கல்: பழனி டிராவலர்ஸ் பங்களா அருகே கத்தி குத்து நடைபெற்றுள்ளதாக, டிஎஸ்பி தனஞ்ஜெயன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் ...

காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்த பொதுமக்கள்

காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்த பொதுமக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி திரு ஆவணங்குடி கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த பெண்ணிடம் சுமார் 2 1/2 பவுன் தங்க செயினை பறித்துக் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக நகர் வடக்கு, தெற்கு காவல் நிலையங்கள் மற்றும் திண்டுக்கல் புறநகர், ...

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

மோசடி செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: ஆன்லைன் டிரேடிங் செய்ய உதவி செய்வதாக சொல்லி 39 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெங்களூரை சேர்ந்த ஆயுஸ் ஹர்ஷா இருவரை திண்டுக்கல் மாவட்ட இணையதள ...

வழிப்பறி கொள்ளையில் பிரபல குற்றவாளிகள் கைது

வழிப்பறி கொள்ளையில் பிரபல குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கஞ்சா மற்றும் வழிப்பறி கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வந்த பிரபல குற்றவாளிகள் ஐந்து பேர் கைது அரை கிலோ கஞ்சா பறிமுதல் ...

யானையின் கோரைப்பற்களை விற்க முயன்ற நபர்கள் கைது

யானையின் கோரைப்பற்களை விற்க முயன்ற நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலக்குண்டுவில் இருந்து, மதுரை செல்லும் சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பெண் யானையின் கோரைப்பற்களை விற்க முயற்சிப்பதாக மதுரை வன குற்றப்பிரிவு அதிகாரிகள் ...

மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்

மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே சந்தையூர் பகுதியில் முத்துராக்கு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆட்டுக்குட்டிகள் அலறும் சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது அங்கு அனகோண்டா சைஸ் கொண்ட ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், சார்பு ஆய்வாளர்கள் பாண்டியன் மற்றும் சித்திக் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட அப்பகுதியில் தீவிர ரோந்து ...

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

திண்டுக்கல்: புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் பா.ஜ.க., அதிமுக நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையின் தொடர்ச்சியாக திண்டுக்கல்லில் சர்வேயர் ரத்தனம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை என தகவல். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

கூலி தொழிலாளி போக்சோவில் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திண்டுக்கல், அனுமந்தராயன்கோட்டை பகுதியைச் சேர்ந்த சின்ன ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கான்கிரீட் சீட்டுகள் திருடிய 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் , விட்டல்நாயக்கன்பட்டி அருகே ஆத்துப்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலத்தில் உள்ள ரூ.1,70,000 மதிப்புள்ள 90 கான்கிரீட் சீட்டுகள் திருடியது தொடர்பாக வேடசந்தூர் ...

கொலை வழக்கில் கைது

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பாக நத்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது ...

வழக்கறிஞர் சங்கம் சார்பாக போராட்டம்

வழக்கறிஞர் சங்கம் சார்பாக போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் வரதராஜன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். முறையான விசாரணை செய்யாத வடமதுரை காவல் நிலைய சார்பு ...

செல்போன் திருடிய பிரபல குற்றவாளி கைது

செல்போன் திருடிய பிரபல குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு - திண்டுக்கல் சாலையில் ஆம்புலன்ஸ் நிறுவன அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்களிடம் மர்ம நபர் 3 செல்போன்கள் திருடிவிட்டு மற்றொரு இடத்தில் கொள்ளை ...

Page 23 of 50 1 22 23 24 50
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.