Tag: Dindigul District Police

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைக்கானல் மேல்மலை, கவுஞ்சி கிராமத்தில் ராஜ் என்பவர் குதிரைதாளி என்ற கிழங்கினை நசுக்கி மூக்கில் வைத்து நுகர்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுவதாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம், ராமர்பாதம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அழுகிய நிலையில் ...

நகை கொள்ளை காவல் துறையினர் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அண்ணா நகர் 2வது தெரு பகுதியைச் சேர்ந்த, கணேஷ்குமார்-அனுசியா தம்பதியினர் குடியிருக்கும் வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்து ...

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற நபருக்கு அபராதம்

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற நபருக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கன்னிவாடி வனசரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆத்தூரை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது பட்டா நிலத்தில் கம்பி கட்டி ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சிரோடு, முள்ளிப்பாடியை அடுத்த செட்டியபட்டி பிரிவு அருகே நான்கு வழி சாலையில் கடந்த 3-ம் தேதி இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து ...

உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரிக்கை

உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பழனி பிரதான சாலை ஓரங்களில் தினசரி மற்றும் வார இறைச்சி கடைகளில் கெட்டுபோன மீன், கோழி, ஆட்டுகறி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் ...

கொலை வழக்கில் கைது

கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் என்பவர் பழனிரோடு, சக்தி தியேட்டர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த திண்டுக்கல் பிள்ளையார்பாளையம், மருதாணிகுளம் பகுதியை சேர்ந்த கோபி ...

கொலை வழக்கில் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே உள்ள செக்கணத்துப்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவர் வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டி ...

வருமானவரித்துறையினர் திடீர் சோதனை

வருமானவரித்துறையினர் திடீர் சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒரிஜினல் வாசவி ஜுவல்லரி மார்ட் கடை. திண்டுக்கல் R.S.ரோடு பகுதியில் உள்ள கடை மற்றும் தாடிக்கொம்பு ரோடு பகுதியில் உள்ள வீடு மற்றும் ஒட்டன்சத்திரத்தில் ...

வன அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை

வன அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்தில் நீலமலைக்கோட்டை, பண்ணைப்பட்டி,கோம்பை பகுதிகளில் விவசாய நிலங்களில் சேதப்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த டாப்ஸ்சிலிபில் இருந்து சின்னத்தம்பி என்ற யானையும், முதுமையில் ...

காவல்துறையினர் அதிரடி சோதனை

காவல்துறையினர் அதிரடி சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக சுற்றுலாப் பயணிகளின் குவிந்தனர். இதனால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் சந்தேகப்படும் வகையில் ...

போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக போலீஸ் அக்கா என்ற திட்டத்தின் அடிப்படையில் இன்று MVM.அரசு மகளிர் கலை கல்லூரி ...

கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது

கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையத்தில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர். தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ...

அணையில் விழுந்து சிறுவன் பலி

அணையில் விழுந்து சிறுவன் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் A.வெள்ளோடு, கோம்பை அருகே ஆணை விழுந்தான் அணையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ...

மதுவிலக்கு போலீசார்  தீவிர வாகன சோதனை

மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் அய்யலூர் அருகே மாவட்ட எல்லையான தங்கமாபட்டி சோதனை சாவடி பகுதியில் மாவட்ட காவல் உதவி ஆணையர் பால்பாண்டி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் மதுவிலக்கு ...

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட போலியமனூர் பேரூராட்சி கரட்டுப்பட்டியை சேர்ந்த கலைவாணி வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட குழாயை அகற்றக்கோரி தீக்குளிக்க முயற்சி ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா வழக்கில் சிறுவன் உட்பட 8 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் DSP.தனஞ்செயன் மேற்பார்வையில் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் பழனி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ...

கடமான் கொம்புகளை விற்க முயன்ற நபர்கள் கைது 

கடமான் கொம்புகளை விற்க முயன்ற நபர்கள் கைது 

திண்டுக்கல்: திண்டுக்கல் வன பாதுகாப்பு படை பணியாளர்கள் மற்றும் கன்னிவாடி வனச்சரக பணியாளர்கள் இணைந்து குற்றம் கண்டறியப்பட்டு வன உயிரின குற்ற வழக்கு எண்.15/2024 பதிவு செய்யப்பட்டு ...

பெண் கழுத்தை அறுத்து கொலை போலீசார் விசாரணை

பெண் கழுத்தை அறுத்து கொலை போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி, சன்னதி சாலையில் உள்ள கடையில் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை ...

Page 21 of 50 1 20 21 22 50
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.