வாலிபரை கள்ள துப்பாக்கியால் சுட்ட விவசாயி கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் தவசிமடையை சேர்ந்த சவேரியார்(65). இவருக்கு சொந்தமான சிறுமலை, தாளக்கடை பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் இரவு தாளக்கடை பகுதியை சேர்ந்த சங்கர் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் தவசிமடையை சேர்ந்த சவேரியார்(65). இவருக்கு சொந்தமான சிறுமலை, தாளக்கடை பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் இரவு தாளக்கடை பகுதியை சேர்ந்த சங்கர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப்பகுதி மன்னவனூர் மலை கிராமத்தில் யானை தந்தம் ஒருவரிடம் ஒரு வருடமாக இருப்பதாகவும்,விற்பனை செய்வதற்காக முயற்சிகள் நடப்பதாகவும் தமிழ்நாடு வனம் மற்றும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ சட்ட வழக்குகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் / பயிற்சி திட்டம் சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது. ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை ...
திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் கஸ்தூரி நகரை சேர்ந்த ராமமூர்த்தி(44). இவரது சித்தி மகாலட்சுமி ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் கதவு தட்டும் சத்தம் கேட்டதால் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர்.சிபின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாவூத்உசேன் மற்றும் காவலர்கள் காவல் நிலைய ...
திண்டுக்கல்: நத்தம் பேரூராட்சியின் 15 வது வார்டு கவுன்சிலர் வைதேகி என்பவரின் கணவர் குமராண்டி என்பவர் குடிபோதையில் திமுக நிர்வாகி பிரவீன் என்பவரின் காரின் கண்ணாடியை அடித்து ...
திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் ரோடு நல்லாம்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து இந்த விபத்தில் இரண்டலைப்பாறை பகுதியை சேர்ந்த கணவன் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் யுவா(எ)யுவராஜ்(29). என்பவர் கண்ணாடியால் தனது கழுத்தை ...
திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம், பரளிபுதூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தனது நிலத்தை அளந்து பட்டா வழங்குமாறு இணையதளத்தில் பதிவு செய்தார். இது குறித்து வடமதுரை பத்திர ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த சரவணன் 2023 ஜூனிலிருந்து மக்கள் செலுத்திய வரிப்பணத்தை முறையாக வங்கியில் செலுத்தாமல் போலி ஆவணங்களை தயார் செய்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு முன்பகை காரணமாக 6 வயது சிறுவனை கொலை செய்த நத்தம் கோட்டையூர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (17). வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (17). வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த ரமேஷ் என்பவர் திண்டுக்கல் மெங்கல்ஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கூக்கால் கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த தனராஜ்(33). என்பவர் விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா, 60 கிராம் போதைக்காளான் வைத்திருப்பது தெரிய ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்கிற மாரியப்பன் வழிப்பறியில் ஈடுபட்டு பல குற்ற வழக்கில் தேடப்பட்ட நபரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேட்டுப்பட்டி, மொட்டணம்பட்டி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுரையில் (18.07.2024) அன்று நடைபெற்ற தென் மண்டல அளவில் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சூடுதல் போட்டியில் கலந்து கொண்டு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அய்யம்புள்ளி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை லாக் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.