மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே உள்ள செக்கணத்துப்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவர் வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே உள்ள செக்கணத்துப்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவர் வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் ஒரிஜினல் வாசவி ஜுவல்லரி மார்ட் கடை. திண்டுக்கல் R.S.ரோடு பகுதியில் உள்ள கடை மற்றும் தாடிக்கொம்பு ரோடு பகுதியில் உள்ள வீடு மற்றும் ஒட்டன்சத்திரத்தில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்தில் நீலமலைக்கோட்டை, பண்ணைப்பட்டி,கோம்பை பகுதிகளில் விவசாய நிலங்களில் சேதப்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த டாப்ஸ்சிலிபில் இருந்து சின்னத்தம்பி என்ற யானையும், முதுமையில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக சுற்றுலாப் பயணிகளின் குவிந்தனர். இதனால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் சந்தேகப்படும் வகையில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக போலீஸ் அக்கா என்ற திட்டத்தின் அடிப்படையில் இன்று MVM.அரசு மகளிர் கலை கல்லூரி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையத்தில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர். தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ...
திண்டுக்கல்: திண்டுக்கல் A.வெள்ளோடு, கோம்பை அருகே ஆணை விழுந்தான் அணையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ...
திண்டுக்கல்: திண்டுக்கல் அய்யலூர் அருகே மாவட்ட எல்லையான தங்கமாபட்டி சோதனை சாவடி பகுதியில் மாவட்ட காவல் உதவி ஆணையர் பால்பாண்டி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் மதுவிலக்கு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட போலியமனூர் பேரூராட்சி கரட்டுப்பட்டியை சேர்ந்த கலைவாணி வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட குழாயை அகற்றக்கோரி தீக்குளிக்க முயற்சி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் DSP.தனஞ்செயன் மேற்பார்வையில் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் பழனி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் வன பாதுகாப்பு படை பணியாளர்கள் மற்றும் கன்னிவாடி வனச்சரக பணியாளர்கள் இணைந்து குற்றம் கண்டறியப்பட்டு வன உயிரின குற்ற வழக்கு எண்.15/2024 பதிவு செய்யப்பட்டு ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி, சன்னதி சாலையில் உள்ள கடையில் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை ...
திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வேடசந்தூர் டிஎஸ்பி.பவித்ரா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம், சார்பு ...
திண்டுக்கல்: திண்டுக்கல், பழனிரோடு, அவதார் செராமிக்ஸ் அருகே ஒரு இருசக்கர வாகனத்தில் 2 இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த லாரி இரு சக்கர வாகனம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு, வடுகம்பாடி ஊராட்சி பண்ணைப்பட்டியில் காளியம்மன் மாரியம்மன் கோயிலில் இரவு நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்றனர். இதே ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட காவல் கண்காணிப்பு CCTV கேமரா கட்டுப்பாட்டு அறை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஊர் காவல் படையில் 20 வருடத்துக்கு மேல் சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படையினருக்கு (23.12.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்அ.பிரதீப்,இ. கா. ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ரகளை செய்த வழக்கில் கேரளா வாலிபர் கைது கொடைக்கானல் டிசம்பர் 20 கொடைக்கானல் போக்குவரத்து போலீசார் சம்பவத்தன்று கலையரங்கம் பகுதியில் வாகன ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (20.12.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இசிசி ரோடு பகுதியில் இறந்து கிடந்த காட்டு பன்றியை வனத்துறைக்கு தெரிவிக்காமல் சமைத்த சாப்பிட்ட இசிசிரோடு, திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.