Tag: Dindigul District Police

மர்ம கும்பல் வெட்டி கொலை

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே உள்ள செக்கணத்துப்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவர் வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டி ...

வருமானவரித்துறையினர் திடீர் சோதனை

வருமானவரித்துறையினர் திடீர் சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒரிஜினல் வாசவி ஜுவல்லரி மார்ட் கடை. திண்டுக்கல் R.S.ரோடு பகுதியில் உள்ள கடை மற்றும் தாடிக்கொம்பு ரோடு பகுதியில் உள்ள வீடு மற்றும் ஒட்டன்சத்திரத்தில் ...

வன அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை

வன அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்தில் நீலமலைக்கோட்டை, பண்ணைப்பட்டி,கோம்பை பகுதிகளில் விவசாய நிலங்களில் சேதப்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த டாப்ஸ்சிலிபில் இருந்து சின்னத்தம்பி என்ற யானையும், முதுமையில் ...

காவல்துறையினர் அதிரடி சோதனை

காவல்துறையினர் அதிரடி சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக சுற்றுலாப் பயணிகளின் குவிந்தனர். இதனால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் சந்தேகப்படும் வகையில் ...

போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக போலீஸ் அக்கா என்ற திட்டத்தின் அடிப்படையில் இன்று MVM.அரசு மகளிர் கலை கல்லூரி ...

கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது

கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையத்தில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர். தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ...

அணையில் விழுந்து சிறுவன் பலி

அணையில் விழுந்து சிறுவன் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் A.வெள்ளோடு, கோம்பை அருகே ஆணை விழுந்தான் அணையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ...

மதுவிலக்கு போலீசார்  தீவிர வாகன சோதனை

மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் அய்யலூர் அருகே மாவட்ட எல்லையான தங்கமாபட்டி சோதனை சாவடி பகுதியில் மாவட்ட காவல் உதவி ஆணையர் பால்பாண்டி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் மதுவிலக்கு ...

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட போலியமனூர் பேரூராட்சி கரட்டுப்பட்டியை சேர்ந்த கலைவாணி வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட குழாயை அகற்றக்கோரி தீக்குளிக்க முயற்சி ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா வழக்கில் சிறுவன் உட்பட 8 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் DSP.தனஞ்செயன் மேற்பார்வையில் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் பழனி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ...

கடமான் கொம்புகளை விற்க முயன்ற நபர்கள் கைது 

கடமான் கொம்புகளை விற்க முயன்ற நபர்கள் கைது 

திண்டுக்கல்: திண்டுக்கல் வன பாதுகாப்பு படை பணியாளர்கள் மற்றும் கன்னிவாடி வனச்சரக பணியாளர்கள் இணைந்து குற்றம் கண்டறியப்பட்டு வன உயிரின குற்ற வழக்கு எண்.15/2024 பதிவு செய்யப்பட்டு ...

பெண் கழுத்தை அறுத்து கொலை போலீசார் விசாரணை

பெண் கழுத்தை அறுத்து கொலை போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி, சன்னதி சாலையில் உள்ள கடையில் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வேடசந்தூர் டிஎஸ்பி.பவித்ரா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம், சார்பு ...

இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனிரோடு, அவதார் செராமிக்ஸ் அருகே ஒரு இருசக்கர வாகனத்தில் 2 இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த லாரி இரு சக்கர வாகனம் ...

கோயிலில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

கோயிலில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு, வடுகம்பாடி ஊராட்சி பண்ணைப்பட்டியில் காளியம்மன் மாரியம்மன் கோயிலில் இரவு நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்றனர். இதே ...

எஸ்.பி தலைமையில் சிசிடிவி கேமரா அறை திறப்பு

எஸ்.பி தலைமையில் சிசிடிவி கேமரா அறை திறப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட காவல் கண்காணிப்பு CCTV கேமரா கட்டுப்பாட்டு அறை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ...

சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படையினருக்கு சான்றிதழ்

சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படையினருக்கு சான்றிதழ்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஊர் காவல் படையில் 20 வருடத்துக்கு மேல் சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படையினருக்கு (23.12.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்அ.பிரதீப்,இ. கா. ...

கொடைக்கானலில் ரகளை செய்த வழக்கில் வாலிபர் கைது

கொடைக்கானலில் ரகளை செய்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ரகளை செய்த வழக்கில் கேரளா வாலிபர் கைது கொடைக்கானல் டிசம்பர் 20 கொடைக்கானல் போக்குவரத்து போலீசார் சம்பவத்தன்று கலையரங்கம் பகுதியில் வாகன ...

எஸ்.பி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (20.12.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் ...

காட்டு பன்றி இறைச்சியை சமைத்த நபர்கள் கைது

காட்டு பன்றி இறைச்சியை சமைத்த நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இசிசி ரோடு பகுதியில் இறந்து கிடந்த காட்டு பன்றியை வனத்துறைக்கு தெரிவிக்காமல் சமைத்த சாப்பிட்ட இசிசிரோடு, திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ...

Page 11 of 39 1 10 11 12 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.