Tag: Dindigul District Police

மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் நேருஜி மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் கடத்தல் ...

ஆசிரியர்களை கண்டித்து மாணவர்கள்  சாலை மறியல் போராட்டம்

ஆசிரியர்களை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் துரைக்கமலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் அவதூறு பேசுவதாக கூறி 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

பக்தர்கள் சென்ற வேன் மீது பால் வேன் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை அடுத்த சுந்தர்ராஜபுரம் பெட்ரோல் பங்க் அருகே சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு கர்நாடகா நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடகா மாநில ஐயப்பன் ...

காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் கைது

காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பகுதியில் வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நாட்டு வெடிகுண்டுகளை வைத்து ...

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் 22 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் 22 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு வந்த மேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து, திருநெல்வேலி செல்லும் புருலியா அதிவிரைவு இரயிலில், திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கேளை ஆடு வேட்டையாடிய 3 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிறுமலை வனச்சரகர் பாஸ்கர் தலைமையில் வனத்துறையினர் சாணார்பட்டியை அடுத்த தவசிமடையில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை அடுத்த குரும்பபட்டி சுடுகாடு ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா வழக்கில் தந்தை மகன் இருவர் கைது

திண்டுக்கல்: பழனி திண்டுக்கல் சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய ...

ஆண் சடலம்

கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவர் சக்திவேல்(44). இவருக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இடையே ...

கொலை வழக்கில் கைது

இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதிகளில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது. தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய காவல் நிலையங்களில் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

மதுபானம் விற்பனை செய்த முதியவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆத்துமேடு, டால்பின் லாட்ஜ் ...

மின்கம்பத்தில் கார் மோதி விபத்து

மின்கம்பத்தில் கார் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், செம்பட்டியை அடுத்த வீரசக்கம்பட்டி அருகே திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக ...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

மதுபான விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான காவலர்கள் வடமதுரையை அடுத்த அய்யலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அய்யலூர் SK ...

காவல்துறையினர், அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி

காவல்துறையினர், அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (07.11.2025) தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் திரு.ரூபேஷ் குமார் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு. சிறுவன் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை, அண்ணாநகரை சேர்ந்த சுரேஷ்(40). என்பவர் குடும்பத்துடன் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசினர். ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2024 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று ...

கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட நபருக்கு குண்டாஸ்

வாலிபரை கொலை செய்த வழக்கில் தந்தை மற்றும் மகனுக்கு குண்டாஸ்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த பால் கறக்கும் தொழிலாளி ராமச்சந்திரன்(24). இவர் விருவீடு அருகே கணபதிபட்டியில் வசிக்கும் சந்திரன் மகள் ஆர்த்தி(21). ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை அண்ணாநகர் பகுதியில் நேற்று இரவு சுரேஷ் என்பவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த நல்லதம்பி என்பவர் பேருந்து நிலையம் அருகே குறிஞ்சி லாட்ஜ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த பெரியகோட்டை, பிள்ளமநாயக்கன்பட்டியை சேர்ந்த ...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

லேப்டாப் திருடிய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், ஸ்கீம்ரோடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் பாலசரவணன், இவரது வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் லேப்டாப்-ஐ திருடி சென்றார். இது தொடர்பாக நகர் வடக்கு ...

Page 1 of 46 1 2 46
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.