மின்விளக்கு கம்பத்தில் லாரி மோதி விபத்து
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவு பகுதியில் ஹைதராபாத்தில் இருந்து உளுந்து மூட்டையை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி சென்ற லாரி உயர் மின்விளக்கு கம்பத்தின் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவு பகுதியில் ஹைதராபாத்தில் இருந்து உளுந்து மூட்டையை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி சென்ற லாரி உயர் மின்விளக்கு கம்பத்தின் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல் உட்கோட்டம் விருவீடு காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் அவர்களுக்கு (31.03.2025) ஞாயிற்றுக்கிழமை பணி ஓய்வு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை - ஒட்டன்சத்திரம் - அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா - கண்காணிப்பு அறையை அமைச்சர் அர.சக்கரபாணி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லம்புதூர் அருகே மாடியில் இயங்கி வரும் தையல் கடையில் குமரபட்டி புதூரை சேர்ந்த முருகேசன் என்பவர் மின்விசிறியில் தூக்கு மாட்டி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து நத்தம் காவல் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் விருவீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சென்மார்பட்டி பகுதியைச் சேர்ந்த வனராஜா (40). என்பவரை சொத்து பிரச்சனை ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தொந்தி பிள்ளையார் சந்து பகுதியில் குடியிருக்கும் குமரேசன் வயது (58). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8ஆம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாலை நேரங்களில் பள்ளி விடும் சமயத்தில் அதிக வேகமாகவும் முறையான ஆவணங்கள் இன்றி செல்லும் ஆட்டோகளை கண்காணிக்கும் விதமாக பழனி நகர ...
திண்டுக்கல்: திண்டுக்கல் ஏர்போர்ட் நகர்(விரிவாக்கம்) பகுதியை சேர்ந்த ராஜா மகன் ஹரிஹரன்(27).இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் உடல் நலக் கோளாறு காரணமாக வீட்டில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் ஆய்வாளர். மணிமாறன் உத்தரவின் பேரில்.. காவல் சார்பு ஆய்வாளர்.விஜய் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உழவர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு (13). வயது சிறுமியை மிரட்டி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரின் புறநகர் டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் ஆலோசனையின்படி தாடிக்கொம்பு காவல் நிலைய துணை ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் ...
திண்டுக்கல்: திரிபுராவை சேர்ந்தவர் ரியாங்(27). பிப்ரவரியில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்து விட்டு சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 2 ...
திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க எஸ்.பி பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து DSP குமரேசன் மேற்பார்வையில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள பாச்சலூர் மலை கிராமம் செல்லும் பாதையில் வடகாடு பகுதியில் தீயணைப்புத் துறையும் வனத்துறையும் இணைந்து வடகாடு பொதுமக்களுக்கு தீ ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரின் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையிலான போக்குவரத்து போலீசார் பஸ் ஸ்டாண்ட், நாகல்நகர், காந்திமார்க்கெட், ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் விழா பழனி சுற்றுவட்டார பகுதியில் முக்கிய நிகழ்வு ஆகும் இந்த விழாவின் தொடக்கம் முதல் திருவிழா முடிவடையும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த சத்திரப்பட்டி பகுதியில் செங்கல் சேம்பர்கள் அதிகம் செயல்பட்டு வருகிறது. தனியார் செங்கல் சூளைக்குள் காரில் வந்த சந்திரசேகர் என்பவர் தன்னை ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (12.03.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.