Tag: Dindigul District Police

அரசு பேருந்து – லாரி மோதி விபத்து

அரசு பேருந்து – லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த காமலாபுரம் பிரிவு அருகே மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து லாரி மோதி விபத்து இந்த விபத்தில் சாலையின் ...

திண்டுக்கல்–தேனி காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

திண்டுக்கல்–தேனி காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களின் காவல்துறை துணைத் தலைவராக திரு. சுவாமிநாதன் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், மாவட்டங்களில் சட்டம் ...

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட டி.எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட டி.எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் புறநகர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட தாலுகா, தாடிக்கொம்பு, சின்னாளப்பட்டி, அம்பாத்துரை, சாணார்பட்டி, நத்தம் ஆகிய காவல் நிலையங்களில் ...

திண்டுக்கல் சரக DIG பொறுப்பேற்பு

திண்டுக்கல் சரக DIG பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைமை கண்காணிப்பாளர் (DIG) திரு. P. சாமிநாதன், ஐ.பி.எஸ்., அவர்கள் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட அவரை, திண்டுக்கல் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

ரூ.2 கோடி மோசடி வழக்கில் மேலாளர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாழையூத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் முத்துநாராயணன்.இவர் அதே பகுதியில் நிலக்கடலை பொடி, மரத்தூளை பதப்படுத்தி பாய்லர் எரிபொருள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி ...

பணி ஓய்வு பெறும் சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு

பணி ஓய்வு பெறும் சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.12.2025) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.A.அம்சராஜன் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பண மோசடி செய்த பெண் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், சரவணமுத்து, முத்துக்குமார், ரமனேஷ் ஆகிய 4 பேருக்கு கல்வித்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் எஸ்.பி. தனிபடையினர் GTN-சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த ...

பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு போக்சோ

போக்சோ வழக்கில் 3 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு (17). வயது சிறுமியை காதலித்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாலிபர் வெட்டி படுகொலை – 4 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜா(27) இவரை நேற்று இரவு ராமையன்பட்டி, கணேசபுரத்தில் சவரியம்மாள் என்பவர் வீட்டில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மாணவியிடம் நகையை அபேஸ் செய்த மாணவன் கைது

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டியில் மாணவன் ஒருவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அதே பள்ளியில் படித்த மற்றொரு மாணவியுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் காரணமாக மாணவி ...

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏல அறிவிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் மதுவிலக்கு தடுப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் 2 நான்கு சக்கர வாகனங்கள் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனிரோடு முருகபவனம் பகுதியில் சகாயமேரி என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.45 ஆயிரம் பணம், துணிகள் ஆகியவற்றை திருடி சென்றது தொடர்பாக ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

நகையை திருடிய பெண் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டியை சேர்ந்த முருகேசன்(85). கடந்த 19-ம் தேதிவீட்டில் தனியாக இருந்த முருகேசனிடம் பல்லடம் பகுதியை சேர்ந்த பிரியா(35). ...

நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனசரகம் சத்திரப்பட்டி பிரிவு, புதூர் கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை (அவுட்காய்கள்) பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு, பிலீஸ்புரத்தை சேர்ந்த குருநாதன்(23). இவர் பெரியகுளம் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ...

திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரி அதிரடி உத்தரவு

திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரி அதிரடி உத்தரவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு வனச்சரகர்கள் பணியிட மாற்றம். சிறுமலை வனச்சரக அலுவலர் பாஸ்கரன் வன விரிவாக்க மையத்திற்கும் அங்கிருந்த வனச்சரக அலுவலர் சுரேஷ் சிறுமலை ...

அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி

அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அன்று (19.12.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் அவரது தலைமையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது குண்டாஸ்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தெரசம்மாள் காலனி பகுதியை சேர்ந்த தோமையார்(எ) சின்னத்தம்பி என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் சூர்யாஆப்ரஹாம்(20). சிவா (எ) ஆரோக்கிய ...

காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது

காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனசரகம், சத்திரப்பட்டி பிரிவு கிழக்கு ஆயக்குடி கிராமம் கோம்பைபட்டி பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ...

Page 1 of 49 1 2 49
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.