Tag: Dindigul District Police

மின்விளக்கு கம்பத்தில் லாரி மோதி விபத்து

மின்விளக்கு கம்பத்தில் லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவு பகுதியில் ஹைதராபாத்தில் இருந்து உளுந்து மூட்டையை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி சென்ற லாரி உயர் மின்விளக்கு கம்பத்தின் ...

பணி ஓய்வு பாராட்டு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல் உட்கோட்டம் விருவீடு காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் அவர்களுக்கு (31.03.2025) ஞாயிற்றுக்கிழமை பணி ஓய்வு ...

கேமரா அறையை திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்

கேமரா அறையை திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை - ஒட்டன்சத்திரம் - அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா - கண்காணிப்பு அறையை அமைச்சர் அர.சக்கரபாணி ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தையல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லம்புதூர் அருகே மாடியில் இயங்கி வரும் தையல் கடையில் குமரபட்டி புதூரை சேர்ந்த முருகேசன் என்பவர் மின்விசிறியில் தூக்கு மாட்டி ...

கொலை வழக்கில் கைது

புகையிலை பதுக்கியவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து நத்தம் காவல் ...

வழிப்பறி வழக்கில் இருவர் கைது

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் விருவீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சென்மார்பட்டி பகுதியைச் சேர்ந்த வனராஜா (40). என்பவரை சொத்து பிரச்சனை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வெள்ளி பொருட்களை திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தொந்தி பிள்ளையார் சந்து பகுதியில் குடியிருக்கும் குமரேசன் வயது (58). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8ஆம் ...

சார்பு ஆய்வாளர் தலைமையில் தீவிர வாகன சோதனை

சார்பு ஆய்வாளர் தலைமையில் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாலை நேரங்களில் பள்ளி விடும் சமயத்தில் அதிக வேகமாகவும் முறையான ஆவணங்கள் இன்றி செல்லும் ஆட்டோகளை கண்காணிக்கும் விதமாக பழனி நகர ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பேக்கரி கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் ஏர்போர்ட் நகர்(விரிவாக்கம்) பகுதியை சேர்ந்த ராஜா மகன் ஹரிஹரன்(27).இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் உடல் நலக் கோளாறு காரணமாக வீட்டில் ...

கஞ்சா விற்பனை செய்த 11 இளைஞர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த 11 இளைஞர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் ஆய்வாளர். மணிமாறன் உத்தரவின் பேரில்.. காவல் சார்பு ஆய்வாளர்.விஜய் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உழவர் ...

வழிப்பறி வழக்கில் இருவர் கைது

போக்சோ வழக்கில் குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு (13). வயது சிறுமியை மிரட்டி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை ...

காவல் துணை ஆய்வாளர் வாகன தணிக்கை

காவல் துணை ஆய்வாளர் வாகன தணிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரின் புறநகர் டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் ஆலோசனையின்படி தாடிக்கொம்பு காவல் நிலைய துணை ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திரிபுராவை சேர்ந்தவர் ரியாங்(27). பிப்ரவரியில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்து விட்டு சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 2 ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பைக் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க எஸ்.பி பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து DSP குமரேசன் மேற்பார்வையில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, ...

தீ பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தீ பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள பாச்சலூர் மலை கிராமம் செல்லும் பாதையில் வடகாடு பகுதியில் தீயணைப்புத் துறையும் வனத்துறையும் இணைந்து வடகாடு பொதுமக்களுக்கு தீ ...

போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பு

போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரின் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையிலான போக்குவரத்து போலீசார் பஸ் ஸ்டாண்ட், நாகல்நகர், காந்திமார்க்கெட், ...

காவலர்களுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

காவலர்களுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் விழா பழனி சுற்றுவட்டார பகுதியில் முக்கிய நிகழ்வு ஆகும் இந்த விழாவின் தொடக்கம் முதல் திருவிழா முடிவடையும் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போலி வருமான வரித்துறை அதிகாரி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த சத்திரப்பட்டி பகுதியில் செங்கல் சேம்பர்கள் அதிகம் செயல்பட்டு வருகிறது. தனியார் செங்கல் சூளைக்குள் காரில் வந்த சந்திரசேகர் என்பவர் தன்னை ...

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (12.03.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் ...

Page 1 of 34 1 2 34
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.