பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி அமுதா மற்றும் சிறப்பு சார்பு ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி அமுதா மற்றும் சிறப்பு சார்பு ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை, தென்மலையில் உள்ள ஒரு எஸ்டேட்டுக்கு தோட்டவேலைக்கு வந்த ராஜபாளையத்தை சேர்ந்த ராஜா மகன் முருகன்(36). என்பவர் மன உளைச்சல் காரணமாக பூச்சி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி அடுத்த செங்கட்டாம்பட்டி அருகே வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நோக்கி பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்த தனியார் பேருந்தின் டயர் வெடித்து விபத்து டிரைவர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (30.06.2025) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர்(கணக்கு) M.S.மகிபாலன் அவர்கள், தாண்டிக்குடி காவல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கடந்த 1996-ம் ஆண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த மாயாண்டிதேவர் மகன் காசி என்பவரை திண்டுக்கல் தாலுகா கைது செய்து சிறையில் அடைத்தனர். ...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பாலகிருஷ்ணாபுரம் அருகே பணம் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மூன்று பேருடன் அதிவேகமாக செல்வதாக பழனி டிஎஸ்பி. தனஞ்ஜெயன் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி அமுதா காவல் ஆய்வாளர் திருமதி மகாலட்சுமி மற்றும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாகன காப்பகத்தில் அந்தோணிசாமி என்பவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த விஜயகுமார் என்பவரை பழனி அடிவாரம் போலீசார் கைது செய்தனர். மேலும் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை கடத்தி சென்ற வழக்கில் சாணார்பட்டி போலீசார் 5 ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பள்ளபட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் காயம். காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஜெயன் அதிரடி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் மணிமாறன் வலியுறுத்தலின்படி. நகர காவல் சார்பு ஆய்வாளர் விஜய் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் மற்றும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பூசாரிப்பட்டியில் (20.06.2025) வெள்ளிகிழமை அன்று கிராம பொது கூட்டம் நடைபெற்றது. இப்பொதுகூட்டத்தில் கலந்து கொண்ட வடமதுரை இன்ஸ்பெக்டர் டாக்டர் கண்ணன், மற்றும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் சமுத்திராபட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பன்(47). இவர் சிறுகுடி செல்லும் சாலை ஊரணிக்கரை பகுதி வீட்டில் தாய் சொர்ணத்துடன் (70). வசித்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோவில்பட்டி மங்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.