Tag: Cuddalore District Police

போக்குவரத்து சிக்னலை துவக்கி வைத்த எஸ்.பி

போக்குவரத்து சிக்னலை துவக்கி வைத்த எஸ்.பி

கடலூர்: கடலூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் கடலூர் மாநகரில், புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னலை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் ...

காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்ட எஸ்.பி

காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்ட எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிதம்பரம் நகர் காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் ...

மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் கடலூர் புனித அன்னாள் பெண்கள் ...

காவல் உதவி ஆய்வாளர் பள்ளியில் விழிப்புணர்வு

காவல் உதவி ஆய்வாளர் பள்ளியில் விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில் புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் தீர்த்தனகிரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளிடம் போதை ...

பெண்கள் வன்கொடுமை சம்பந்தமாக விழிப்புணர்வு

பெண்கள் வன்கொடுமை சம்பந்தமாக விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில் சேத்தியாதோப்பு காவல் ஆய்வாளர் திரு. ஜெயசங்கர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் வளையமாதேவி வள்ளலார் மேல்நிலைப் பள்ளி ...

சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் பண்ருட்டி நகரில் பெருகிவரும் ...

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ...

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

கடலூர்: திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. G. பார்த்திபன் அவர்கள், வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், ...

போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கடலூர்: கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார், கருவேப்பிலங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போக்குவரத்து ...

கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியினை பார்வையிட்ட சரக துணைத் தலைவர்

கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியினை பார்வையிட்ட சரக துணைத் தலைவர்

கடலூர் : சிதம்பரம் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியினை விழுப்புரம் சரக துணைத்தலைவர் திருமதி E.S. உமா IPS கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பரமேஸ்வர ...

மாணவ மாணவிகளிடம் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

மாணவ மாணவிகளிடம் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் திருமதி. P. கவிதா மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் சிதம்பரம் Shemford Futuristic ...

காவல் நிலையத்தில் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் ஆய்வு செய்த எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் ஊ.மங்கலம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் ...

60 ஆயிரம் செலவில் ஐமாஸ் லைட் அமைத்த காவலர் தம்பதியினர்

60 ஆயிரம் செலவில் ஐமாஸ் லைட் அமைத்த காவலர் தம்பதியினர்

கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் திரு. M. அருண்குமார் இவர் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்து தற்போது கடலூர் மாவட்ட ...

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 1 கோடி இன்சூரன்ஸ் தொகை

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 1 கோடி இன்சூரன்ஸ் தொகை

கடலூர்: கடலூர் செல்லங்குப்பம் பன்னீர்செல்வம் மகன் கஜா என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை உளுந்தூர்பேட்டையில் காவலராக ...

பாதுகாப்பு பணியினை பார்வையிட்ட எஸ்.பி

பாதுகாப்பு பணியினை பார்வையிட்ட எஸ்.பி

கடலூர்: தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் நெய்வேலியில் பாதுகாப்பு பணியினை பார்வையிட்டு, காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை ...

பாதுகாப்பு பணி சம்பந்தமாக காவலர்களுக்கு எஸ்.பி அறிவுரை

பாதுகாப்பு பணி சம்பந்தமாக காவலர்களுக்கு எஸ்.பி அறிவுரை

கடலூர்: தீபாவளி பண்டிகை பாதுகாப்பு முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார் IPS அவர்கள் சேத்தியாதோப்பு நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு பணி சம்பந்தமாக ...

கொலை சம்பவ இடத்தை  பார்வையிட்ட எஸ்.பி

கொலை சம்பவ இடத்தை  பார்வையிட்ட எஸ்.பி

கடலூர் : காடாம்புலியூர் காவல் நிலைய சரகம் செம்மேடு கிராமம் பார்த்திபன் என்பவர் கொலை சம்பவ இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ஜெயக்குமார் ...

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் மீது ...

Page 3 of 5 1 2 3 4 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.