போக்குவரத்து காவலருக்கு வெகுமதி வழங்கிய காவல் ஆணையர்
சென்னை: பாண்டிபஜார் பகுதியில் வாகனத் வாகனத்தில் 1.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 நபர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சௌந்தரபாண்டியனார் அங்காடி போக்குவரத்து காவல் ...
சென்னை: பாண்டிபஜார் பகுதியில் வாகனத் வாகனத்தில் 1.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 நபர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சௌந்தரபாண்டியனார் அங்காடி போக்குவரத்து காவல் ...
சென்னை: குற்றச் செயல்களை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ ...
சென்னை: சென்னை மணலி பல்ஜிபாளையம் அருகே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 5 மண்டலங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மூலம் பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி ...
சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. சோலார் பேனல் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது. சிவகங்கையிலிருந்து நமது ...
சென்னை: மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் வைத்திருந்ததாக சுந்தரி சீரியல் துணை நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சின்னத் திரையுலகில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ...
சென்னை: சென்னையில் இந்திய போலீஸ் ஓய்வு அகாடமி மற்றும் தமிழ்நாடு காவல்துறை இணைந்து பொதுமக்களுக்கும் காவல்துறைக்குமான ஒற்றுமை குறித்து கூட்டம். சென்னையில் இந்திய போலீஸ் ஓய்வு அகாடமி ...
சென்னை : சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் செய்த டிஎஸ்பி மகன் உள்பட 2 பேர் சஸ்பெண்ட் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் 3ஆம் ...
சென்னை: சென்னையில் திருப்பதி கொடை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் முத்துகுமார் உயிர் இழப்பு. மயங்கி விழுந்தவரை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ...
சென்னை : சென்னை கொளத்தூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி போதை ஒழிப்பு உறுதிமொழி ...
சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு மற்றும்எஸ்பிஐ வங்கி உடன் சேர்ந்துக்யூ ஆர் கோடு மூலம் போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை செலுத்தும் இணையதளம் ...
சென்னை: சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை காவல் மாவட்டம் S3 மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் 34906 திரு ரவிக்குமார் ...
சென்னை: பார்முலா கார் பந்தய பாதுகாப்பு பணியில் இருந்த கொளத்தூர் உதவி காவல் ஆணையர் Tr.சிவக்குமார் நெஞ்சு வலி காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை ...
சென்னை: சென்னை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. 1988-ம் ஆண்டு ...
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ...
சென்னை : அயனாபுரத்தில் உள்ள வீட்டில் தனது அக்காவிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயக்கமாகி உள்ளார். மருத்துவமனைக்கு அழைத்துச் ...
சென்னை:சமூக விரோதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என, சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர், வாகனங்களில் போலீஸ், டாக்டர், ஊடகம், தலைமை செயலகம், டி.என்.இ.பி., உள்ளிட்ட துறையின் இலச்சினை 'ஸ்டிக்கர்' ...
சென்னை: பணியின் போது போலீசார் சினிமா பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே, ...
சென்னை: சென்னையில் நேற்று நடந்த தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டி.ஜி.பி வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் ...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், நிர்பயா நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் ...
சென்னை : சென்னை கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமம் மதுரா நகர் பகுதியில் சேர்ந்த முருகன் இவர் கேளம்பாக்கத்தில் கைப்பை தைக்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.