கொளத்தூரில் புதிய காவல் அலுவலகம் திறப்பு
சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் ரூ. ...
சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் ரூ. ...
சென்னை: சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்து, திருடப்பட்ட நகைகள் மற்றும் ...
சென்னை : 2026 குடியரசு நாள் விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில், காவல் துறைக்கு மூன்றாம் பரிசிற்கான ...
சென்னை : கீழ்பாக்கம் பகுதியில் பேருந்தில் பயணித்த பெண்ணின் தங்கச்சங்கிலியை பறித்து தப்பிச் செல்ல முயன்ற நபரை துரிதமாக மடக்கிப் பிடித்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தைச் ...
சென்னை : கோயம்பேடு பகுதியில் நடைபெற்ற சிறப்பு சோதனையின் போது, 27 கிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் நைஜீரியாவைச் சேர்ந்த குற்றவாளியை கைது செய்து, போதைப்பொருளை பறிமுதல் செய்த ...
சென்னை : சென்னை அரும்பாக்கம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்களை விசாரிக்க தனியாக அனைத்து மகளிர் காவல் நிலையம் இல்லாத காரணத்தால், ...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து 30 புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த ...
சென்னை : சென்னை காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் ...
சென்னை: சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (13.01.2026) செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணியளவில் காவல்துறை சார்பில், தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட ...
சென்னை: சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 750 ...
சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. ஆ. அருண், இ.கா.ப., அவர்கள் ...
சென்னை: சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திருமதி ஜெ.ஜெரினா பேகம் அவர்கள் ‘டிட்வா’ புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். ...
சென்னை: சென்னை மாத்துர் அருகே சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மாத்துர் காவல் நிலையத்தில் பணி செய்து வரும் முதன்மை காவலர் ராமாவதி விபத்தில் சிக்கி படுகாயம் ...
சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு நேற்றிரவு சுமார் 11.50 மணியளவில் மின்னஞ்சல் வாயிலாக மர்ம நபர் ...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற காவலர் குறைதீர் முகாமில், திரு. பண்டி கங்காதர், இ.கா.ப., காவல் இணை ...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற காவலர் குறைதீர் முகாமில், காவல் இணை ஆணையாளர் திரு. பண்டி கங்காதர், இ.கா.ப., ...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற காவலர் குறைதீர் முகாமில், இணை காவல் ஆணையாளர் திரு. பண்டி கங்காதர், ...
சென்னை: ஆந்திராவில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலையடுத்து செங்குன்றம் ...
சென்னை: தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி வழியே பெரிய அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் நடைபெற உள்ளதாக மத்திய போதைப்பொருள் ...
சென்னை: ஆந்திராவில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலையடுத்து செங்குன்றம் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.