Tag: திண்டுக்கல்

உணவு வழங்கிய டிஐஜி முத்துசாமி

பழனி: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து இதனால் தமிழகத்தில் முழுஊரடங்கு  அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பழனி பேருந்து நிலையத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உணவின்றி தவிப்பதாக ...

டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்த டி.ஐ.ஜி

 திண்டுக்கல்:  திண்டுக்கல் நகர் பகுதிகளில் ஊரடங்கை மீறி சுற்றித்திரியும் நபர்களை கண்காணிக்கும் வகையில் பறக்கும் கேமராக்கள் மூலம் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி ஆய்வு செய்தார். அப்போது ...

திண்டுக்கல்லில் ஒருவர் கைது

திண்டுக்கல்:  மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மதுபாட்டில் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. மேலும் சிறுமலை, கொடைக்கானல், தாண்டிக்குடி, கரந்தமலை உட்பட பல இடங்களில் மது பாட்டில்கள் விற்பனை ...

வெளியில் சுற்றுபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு

திண்டுக்கல்:  முழு ஊரடங்கில் தேவையின்றி ரேஸ் பைக்கில் வாலிபர்கள் உலா வருகின்றனர். சுற்றுலா போல காரில் செல்வோரையும் மற்றும் பொதுமக்களையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ...

ஊர் சுற்றிய இளைஞர்கள் சிக்கினர்

திண்டுக்கல்:  திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் அருகே ஆய்வாளர் சுரேஷ்குமார், சார்பு ஆய்வாளர் பத்ரா மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். ஊர் சுற்றி 25 ...

அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சந்தையில் 300-400 வரை அதிக விலைக்கு மது விற்பனை செய்வதாக அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமிக்கு ...

திண்டுக்கல் கொலை:7பேர் கைது

திண்டுக்கல்:   திண்டுக்கல் கிருஷ்ணராவ் தெருவை சேர்ந்த ராம்குமார் 43.  இவர் திண்டுக்கல் - பழனி புறவழிச்சாலையில் சித்ரா கார் பார்க்கிங் செண்டர் நடத்தி வருகிறார். இவர்   இருசக்கர வாகனத்தில் ...

லாட்டரி 3 பேர் கைது

திண்டுக்கல்:   திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த எரியோட்டை சேர்ந்த தங்கராஜ்(51), பரமசிவம்(48), கீதா(32) ஆகிய 3 பேரை ...

பழனி வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

பழனி:  தமிழகம் முழுவதும்‌ கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நாளைமுதல் முழுஊரடங்கு அமல்படுத்தப் படவுள்ளது இந்நிலையில் பழனியில் உள்ள வியாபாரிகளுடன் காவல்துறை சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் ...

கபசுர குடிநீர் பொடிகளை வழங்கிய டி.எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் மாநகராட்சி நிர்வாகம் தெருக்கள் தோறும் காய்ச்சல் சளி இருமல் உள்ளவர்கள் கணக்கெடுத்து வருகிறது .ஆங்காங்கு ...

திண்டுக்கல் அருகே 3 பேர் கைது

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை  அடுத்த பஞ்சம்பட்டி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய பிரபாகரன், ரவிக்குமார், டேவிட் ஜேசுராஜ் ஆகிய மூன்று பேரை எஸ்.பி. தனிப்படை எஸ்.ஐ. ...

11 ஆண்டு சிறை

திண்டுக்கல்:  திண்டுக்கல் அருகே எரமநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன் 53 கூலி தொழிலாளி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அருகே சென்ற ...

திண்டுக்கல் நகர் போக்குவரத்து ஆய்வாளரின் கனிவான வேண்டுகோள்

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினார். பின்பு கொரானா இரண்டாம் அலை பரவல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் குறிப்பாக ...

முக கவசம் வழங்கிய போலீசார்

திண்டுக்கல்:  பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

சிலை திருட்டு, வடக்கு காவல் துறையினர் விசாரணை

 திண்டுக்கல்:  திண்டுக்கல் 108 விநாயகர் கோயில் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பால ஆஞ்சநேயர் திருக்கோவில்லில் சிலை திருட்டு நடந்துள்ளது .இங்குள்ள பிரகலாதன் வெண்கலசிலை திருடப்பட்டுள்ளது.மேலும் பீரோ, ...

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது, வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினரால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருக்கும் சிலுவத்தூர் வழி ராஜக்காபட்டி அருகே உள்ள ...

சோதனைச்சாவடி திறப்பு- டிஐஜி முத்துசாமி

திண்டுக்கல்:  திண்டுக்கல் அருகே விருவீட்டில் போலீசார் சோதனை சாவடியை டிஐஜி முத்துசாமி திறந்துவைத்தார். அப்போது அவர் கூறியதாவது: போலீசார் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். ...

தீவிர வாகன சோதனையில் தீவிர அபராதம் விதிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் சார்பு ஆய்வாளர் விஜய், சிறப்பு சார்பு ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவலர்கள் திருச்சி சாலையில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் ...

2 கிலோ கஞ்சா ஒருவர் கைது

திண்டுக்கல்: வத்தலகுண்டில் கஞ்சா விற்பனை செய்தவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 20). இவர், தனது வீட்டில் ...

1,326 பேர் மீது வழக்குப் பதிவு

திண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன ...

Page 13 of 14 1 12 13 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.