Tag: திண்டுக்கல்

ஊரடங்கால் தவித்த மக்களுக்கு டிஎஸ்பி உதவி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலைப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைவாழ் மக்களுக்கு தேன், கடுக்காய் ,கல்பாசி ஆகியவற்றை எடுத்து விற்பனை செய்வார்கள். ...

920 பேருக்கு அபராதம்

திண்டுக்கல்: முகக் கவசம் அணியாதவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியும் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.இதில் போலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ...

போலீஸாருக்கு பாதுகாப்பு பொருட்கள் வழங்கல்

திண்டுக்கல்: காவல்துறையினர்,ஊடக துறையினர்,தூய்மை பணி காவலர்கள் தங்களுடைய இன்னுயிரை துச்சமென மதித்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு திண்டுக்கல் மனித ...

எஸ்.ஐ.யின் சாமர்த்தியம்:பொதுமக்கள் பாராட்டு

திண்டுக்கல்: வடமதுரை அருகே உள்ள பிலாத்து பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒத்தப்பட்டியிலிருந்து கொம்பேறிபட்டி செல்லும் சாலையில் உள்ள ...

கடுமையான நடவடிக்கைகள், கை கொடுப்பதாக போலீசார் பெருமிதம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முழு ஊரடங்கை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். முன்பு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு  செய்த போலீசார் இப்போது வாகனங்களை பறிமுதல் ...

திண்டுக்கல் மாவட்டத்தில் தென் மண்டல ஐஜி அன்பு ஆய்வு

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த காந்தி மார்க்கெட், பழனி ரோடு கேடி மருத்துவமனை அருகே மாற்றப்பட்டது. இந்நிலையில் இங்கு வியாபாரிகளும் பொதுமக்களும் விவசாயிகளும் கூடுவதற்கு சிரமம் ...

காவல்துறையினரின் மன உளைச்சல், திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி உடனடியாக இதற்கு தீர்வு காண கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது தேர்தல் முடிந்தும் அரசும் அமைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் பணிக்காக ...

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த கண்ணன்(27), குஜிலியம்பாறை வட்டம் ஆர்.பி.பள்ளபட்டியை சேர்ந்த ராஜ்குமார்(31) ஆகிய 2 பேரும் தொடர்ந்து வழிப்பறி திருட்டு உட்பட பல தகாத ...

எந்த சிபாரிசும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது- டி.எஸ்.பி அசோகன் 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது .மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய டிஐஜி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து வாகனம் பறி முதலில் போலீசார் தீவிரம் காட்டி ...

டி.ஐ.ஜி முத்துசாமி திடீர் ஆய்வு

திண்டுக்கல்:  திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகள் தஞ்சாவூர் திருச்சி உட்பட பல மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் . திண்டுக்கல் காந்தி மார்க்கெட் நேருஜி மேல்நிலைப் ...

திண்டுக்கலில் விதிமுறையை மீறிய 217 வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 327 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். ஆங்காங்கு ...

தயவு செய்து யாரும் வெளியே வராதீர்கள், சாணார்பட்டி போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டி அருகே கவராயபட்டி பிரிவில் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன்குணசேகர்,வாசு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன்,ஏட்டுகள் சௌந்தரராஜன்,அன்பு ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். ...

திண்டுக்கல்லில் 380 வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ...

ஆவி பிடிக்கும் விழிப்புணர்வு

திண்டுக்கல்:  தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் ...

பாலியல் தொல்லை, வாலிபர் கைது

திண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது ...

திண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தேவையில்லாமல் வெளிவரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ...

வாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை

திண்டுக்கல்:  தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கு பொது போக்குவரத்து தடை ...

போலீசார் நூதன தண்டனை: மிரண்டு போன இளைஞர்கள்

திண்டுக்கலில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் காலை 10 மணி வரை மளிகை மற்றும் காய்கறி கடைகள் செயல்படுகின்றன. இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ...

டிஐஜி ஆய்வு :ஆதரவற்றவர்களுக்கு பிஸ்கட்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பஸ் நிலையம் ,கடைவீதி, கிராமப்பகுதிகளில்  டி.ஐ.ஜி திரு.முத்துசாமி, IPS ஆய்வு செய்தார். பின்பு அங்கிருந்த கடைக்காரர்கள் காலை10 மணிக்கு கடையை அடைக்க ...

திண்டுக்கல் போலீசார் விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா,IPS  உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம் ...

Page 12 of 14 1 11 12 13 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.