கவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி பிரமுகர் கைது
சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து நேற்று முன்தினம் மாலை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்லியம் தலைமையில் காவலர்கள் வாகன தணிக்கையில் ...
சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து நேற்று முன்தினம் மாலை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்லியம் தலைமையில் காவலர்கள் வாகன தணிக்கையில் ...
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் 3வது காந்திரோடு தெருவில் வசிக்கும் கூலித்தொழிலாளியின் 5 வயது மகள் இரவு சுமார் 9 மணியளவில் அப்பகுதியில் விளையாடி ...
சேலம்: ஆத்தூரை சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய மனைவி பெயரில் 37 செட் நிலம் பதிவு செய்வதற்காக மதிப்பீடு செய்து தருமாறு முத்திரைத்தாள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளார். ...
சேலம்: சேலம் மாவட்டம்.மேட்டூர் அடுத்த கொளத்தூர், கும்பாரப்பட்டி வனப்பகுதி உள்ளது. இங்கு சட்ட விரோத கும்பல்கள் முகாமிட்டு கள்ள சாராயம் காய்ச்சுவதாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ...
சேலம்: சேலம் ஏ வி ஆர் ரவுண்டானா அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மனைவியுடன் சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு அங்கேயே காலம் கழித்து ...
சேலம்: கொரோனா ஊரடங்கால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூடியது இதனால் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது, இந்நிலையில் சேலம் மாவட்டம் கல்வராயன் ...
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன் மலை வனப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து லாரி டியூப்கள் மூலம் கடத்தப்பட்டு ஆத்தூர் அதன் ...
சேலம்: கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு ஜீன் 14ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை தமிழக ...
சேலம்: எடப்பாடி அடுத்த கோணமோரிமேடு பகுதி அரசு கலைக்கல்லூரி அருகே 1500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு. தலைமறைவான பிரபல சாராய வியாபாரி அண்ணாதுரையை கொங்கணாபுரம் போலீசார் தேடி ...
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரானா தொற்று சதவீதம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ...
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் மதுபிரியர்கள் கள்ளச்சாராயத்தை நாடியுள்ளனர், இதையறிந்த மர்ம நபரகள் கல்வராயன்மலை வனப்பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து லாரி டியூப்கள் மூலமாக ...
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை காணப்பட்ட நிலையில் இன்று தேவை இல்லாமல் ...
சேலம்: தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையிலும் கடந்த நான்கு தினங்களாக இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது . மாவட்ட காவல் ...
சேலம்: கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கடந்த 10ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதை அடுத்து ...
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்து ஆலச்சம்பாளையத்தில் நேற்று நள்ளிரவில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களைஎடப்பாடி காவல் உதவி ஆய்வாளர் பெரியதம்பிக்கு இரகசிய தகவல் வந்தது ...
சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர், சாத்தப்பாடி, புனல்வாசல், செட்டிக்குளம், தெடாவூர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் தொடர்ந்து ஆடுகள் திருடு போய் வந்துள்ளன, இதுகுறித்து ...
சேலம் : உஜ்ஜிவன் வங்கியின் சூரமங்கலம் கிளை மேலாளர் திரு.M.முரளி, திரு.A.தமிழ்ச்செல்வன் (DSP Retd.) மற்றும் உதவி கிளை மேலாளர்கள் செல்வி.R.ரம்யா, திரு.S.அன்பழகன், திரு.A.விஜயகுமார் ஆகியோர்கள் மாநகர ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.