Tag: திருவண்ணாமலை மாவட்டம்

06 குழந்தைகள் உட்பட 40 பொது மக்களை மீட்ட காவல் ஆய்வாளர்

06 குழந்தைகள் உட்பட 40 பொது மக்களை மீட்ட காவல் ஆய்வாளர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு உட்கோட்டம், மோரணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூதேரிபுள்ளவாக்கம் ஏரி நிரம்பி வெளியான வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால், தகவலறிந்த செய்யாறு காவல் ...

105′ நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையம் கிராமம், வீரானந்தல், நடுத்தெருவைச் சேர்ந்த முருகன் 58. த/பெ ஆறுமுகம் என்பவர் தன் மகன் வெங்கடேசனுடன் செங்கம் சென்று ...

சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த காவலர்கள்

சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த காவலர்கள்

திருவண்ணாமலை: வந்தவாசி உட்கோட்டம், கீழ்கொடுங்காலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, புன்னை to ஓசூர் செல்லும் சாலையின் குறுக்கே மழையின் காரணமாக புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ...

கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், நெ.16/67, பள்ளிகூடத் தெருவைச் சேர்ந்த கார்த்தி 24, த/பெ ரமேஷ் பாபு என்பவர் ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் ...

வழிப்பறியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தோக்கவாடி கிராமம், வடக்கு தெருவை சேர்ந்த விக்னேஷ் (எ) சஞ்சலான் 30,  பழனி 51.  என்பவரிடம் மேல்புழுதியூர் பழைய பேருந்து ...

லாட்டரி சீட்டு விற்ப்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமம், பசும்பொண் நகர் 2-வது தெருவை சேர்ந்த முருகன் 40. மற்றும் வெங்கட்ராயன் பேட்டை, நெ-109 நேரு தெருவைச் ...

உயிர் நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில், காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் பணியின்போது ...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்பட போட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்பட போட்டி 06.09.2021 முதல் 30.09.2021 வரை இணையவழியில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் 12 சாலை ...

கத்தியை காட்டி பணம் பறித்த 2 நபர்கள் கைது

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து தங்க நகைகள், ஒரு கத்தி, ...

காதலித்து கர்ப்பமாக்கிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை சேர்ந்த அரவிந்த்குமார் என்பவர் தனது பகுதியை சேந்த இளம்பெண் ஒருவரை 2018ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார். மூன்று வருடம் தொடர்ந்த இந்த உறவின் ...

முதன்முறையாக காவல் நிலையத்தில் பொதுமக்களுக்கு கழிவறை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்.இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தமிழகத்தில் முதன்முறையாக வந்தாவாசி உட்கோட்டம், கீழ்கொடுங்காலுர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது ...

Page 3 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist