Tag: தஞ்சாவூர் மாவட்டம்

கும்பகோணம் பகுதியில் புகார் தந்த ஒரே நாளில்  திருடு போன   பல லட்சம் மதிப்புடைய 292 கிராம் பவுன் நகைகள்  மீட்பு

கும்பகோணம் பகுதியில் புகார் தந்த ஒரே நாளில் திருடு போன பல லட்சம் மதிப்புடைய 292 கிராம் பவுன் நகைகள் மீட்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் வசித்து வரும் ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அலுவலர் வீராசாமி  74. என்பவருக்கு கடந்த 30.10.2021 ம் தேதி ...

200 கிலோ மதிப்புள்ள கஞ்சா கடத்தியவர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுபடியும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையிலும் தனிப்படை அமைத்து ஆந்திராவிலிருந்து நாகப்பட்டினத்திற்கு 200 ...

காவல்துறை சார்பாக இரத்த தான முகாம்

காவல்துறை சார்பாக இரத்த தான முகாம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் தீர்க்கசுமங்கலி மஹாலில் காவல்துறை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கியின் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

கொலை, கொள்ளை மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது

தஞ்சாவூர்: தென் தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுவந்த பிரபல ரவுடி லட்சுமண காந்தன் என்கிற கருப்பா மற்றும் இரண்டு கூட்டாளிகள் ...

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட அனைத்து காவல் சரகங்களிலும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் Cyber குற்றங்கள் விழிப்புணர்வு ...

குற்றவாளிகளின் மறுவாழ்வு நிகழ்ச்சி

குற்றவாளிகளின் மறுவாழ்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டத்தில் முந்தைய குற்றவாளிகளின் மறுவாழ்வு நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று (03.11.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கையாலும் மற்றும் வங்கி மேலாளர்களின் உதவியாலும் முதற்கட்டமாக ...

தஞ்சை மாவட்ட பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய  பிரபல ரவுடி  கைது 

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா காந்தபுனேனி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் படி எதிர் வரும் தீபாவளி திருநாளையொட்டி பொருள் வாங்க வரும் ...

குழந்தை கடத்திய கும்பல் கைது தஞ்சை காவல்துறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் காவல் சரகத்தில் பிறந்து 11 மாதங்கள் ஆன குழந்தையை கடத்திய கும்பலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து ...

விபத்துக்களை தடுக்க எச்சரிக்கை பலகை தஞ்சாவூர் காவல்துறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெறும் 101 இடங்கள் ...

Page 2 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist