Admin5

Admin5

செல்போன் பறித்து சென்ற மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் கெம்பே கௌடா நகர் சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் 26.12.2021 ஆம் தேதி மதியம்...

வழி தவறி வந்த முதியவரை அவரது மகனிடம் ஒப்படைத்த தலைமை காவலர்

வழி தவறி வந்த முதியவரை அவரது மகனிடம் ஒப்படைத்த தலைமை காவலர்

திருநெல்வேலி: சிவகாசி, சித்தராஜபுரத்தை சேர்ந்த தங்கமுத்து என்பவரின் மனைவி சுப்புத்தாய் 76. இவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சிவகாசியிலிருந்து வழிதவறி திருநெல்வேலிக்கு வந்துள்ளார். இவர் 27.12.2021 அன்று...

AIR GUN மூலம் தாக்குதல் நடத்திய கொள்ளையர்கள் கைது

AIR GUN மூலம் தாக்குதல் நடத்திய கொள்ளையர்கள் கைது

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்வாய் பகுதியில் கடந்த 16.10.2021 ஆம் தேதி இரவு ஆனந்த கிருபாகரன் மற்றும்...

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பொக்க கார்த்தி @ கார்த்தி 22 த/பெ...

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய பெண் தலைமைக் காவலருக்கு பாராட்டு

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய பெண் தலைமைக் காவலருக்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் பெண் தலைமை காவலராக திருமதி. தங்கமலர்மதி, அவர்கள் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது...

செல்போனை பறித்துக்கொண்டு ஒடியவர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்தவர் திரு.கவின்குமார் டெல்லியில் இரண்டாம் நிலை போலீசாக பணிபுரிந்து வருகிறார் இவர் தனது மனைவி பிரசவத்திற்காக தருமபுரி அரசு மருத்துவமனையில்...

42 லட்சம் மதிப்பிலான 300 மூட்டைகள் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

42 லட்சம் மதிப்பிலான 300 மூட்டைகள் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் மற்றும் காவல்துறை துணை தலைவர் சேலம் சரகம் அவர்கள் உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகிரி...

மோசடி செய்த கும்பலை கைது செய்த தனிப்படையினர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.மகேந்திரன்...

தென்காசியில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது செய்து சிறையில் அடைப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட VAO அலுவலகம் எதிரே சக்திராஜன் என்ற நபர் நின்று கொண்டிருந்தபோது அவரின் பின்புறம் அவருக்குத் தெரியாமல் யாரோ...

அரசு அனுமதியின்றி மணல் அள்ளிய மூவர் கைது. இரண்டு லாரிகள் பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விக்னேஷ்வரன் தலைமையில் காவலர்கள் ரோந்து சென்ற போது சாயல்குடியிலிருந்து செவல்பட்டி செல்லும் சாலையில் உள்ள மீன்...

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு அவரது நண்பர்கள் ரூபாய் 23 லட்சம் நிதி உதவி

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு அவரது நண்பர்கள் ரூபாய் 23 லட்சம் நிதி உதவி

மதுரை: உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதி 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தவர்கள் அவர்கள் பேட்சில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து போலீஸ் நண்பர்கள் காக்கி உதவும் கரங்கள்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்த ராஜீவ் என்பவரை கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய...

ஊர்க்காவல் படை வீரர்  குடும்பத்திற்கு குடும்பநல நிதி

ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு குடும்பநல நிதி

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து கடந்த 02:10:2021 அன்று காலமாகிவிட்ட நமது ஊர் காவல்படைவீரர் திரு. M.முத்து பிரகாஷ் என்பவரின் குடும்ப நல நிதியாக...

கொள்ளை குற்றவாளிகள் மூன்று பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாருதி நகர், சங்கரன் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் 41. என்பவரது வீட்டிற்குள் கடந்த 23.12.21 அன்று நுழைந்த...

சேவல் சண்டை நடத்திய வார்டு கவுன்சிலர் உட்பட 5 பேருக்கு வலைவீச்சு: 

சேவல் சண்டை நடத்திய வார்டு கவுன்சிலர் உட்பட 5 பேருக்கு வலைவீச்சு: 

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் முள் காட்டுப்பகுதியில், செக்கானூரணி, கொடிமங்கலம்,கண்ணனூர் உள்பட இப்பகுதியைச் சேர்ந்தவர்கள். சேவல் சண்டை போட்டி நடத்திக் கொண்டிருப்பதாக காடுபட்டி...

தம்பதியை மிரட்டி பணம் பறிப்பு போலீசார் விசாரணை:

மதுரை: மதுரை பைபாஸ் சாலை உள்ள அருள் நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதி கனகராஜ் - தங்கமாரி. இவர்கள், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராம பொது மக்களிடம் இன்று 27.12.2021-ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு காவல்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் குறித்து...

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணி பேருந்து நிறுத்தம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்த சாகுல்ஹமீது என்பவரை சார்பு ஆய்வாளர்...

காவல் துறையின் சார்பில் குறும்பட போட்டி பரிசளிப்பு விழா

காவல் துறையின் சார்பில் குறும்பட போட்டி பரிசளிப்பு விழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையின் சார்பில் SAY NO TO DRUGS விழிப்புணர்வு குறும்பட போட்டி 23.10.2021 முதல் 30.11.2021 வரை இணையவழியில் நடத்தப்பட்டது. இப்போட்டியில்...

Page 69 of 243 1 68 69 70 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.