செல்போன் பறித்து சென்ற மூன்று நபர்கள் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் கெம்பே கௌடா நகர் சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் 26.12.2021 ஆம் தேதி மதியம்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் கெம்பே கௌடா நகர் சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் 26.12.2021 ஆம் தேதி மதியம்...
திருநெல்வேலி: சிவகாசி, சித்தராஜபுரத்தை சேர்ந்த தங்கமுத்து என்பவரின் மனைவி சுப்புத்தாய் 76. இவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சிவகாசியிலிருந்து வழிதவறி திருநெல்வேலிக்கு வந்துள்ளார். இவர் 27.12.2021 அன்று...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்வாய் பகுதியில் கடந்த 16.10.2021 ஆம் தேதி இரவு ஆனந்த கிருபாகரன் மற்றும்...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பொக்க கார்த்தி @ கார்த்தி 22 த/பெ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் பெண் தலைமை காவலராக திருமதி. தங்கமலர்மதி, அவர்கள் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது...
தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்தவர் திரு.கவின்குமார் டெல்லியில் இரண்டாம் நிலை போலீசாக பணிபுரிந்து வருகிறார் இவர் தனது மனைவி பிரசவத்திற்காக தருமபுரி அரசு மருத்துவமனையில்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் மற்றும் காவல்துறை துணை தலைவர் சேலம் சரகம் அவர்கள் உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகிரி...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.மகேந்திரன்...
தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட VAO அலுவலகம் எதிரே சக்திராஜன் என்ற நபர் நின்று கொண்டிருந்தபோது அவரின் பின்புறம் அவருக்குத் தெரியாமல் யாரோ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விக்னேஷ்வரன் தலைமையில் காவலர்கள் ரோந்து சென்ற போது சாயல்குடியிலிருந்து செவல்பட்டி செல்லும் சாலையில் உள்ள மீன்...
மதுரை: உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதி 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தவர்கள் அவர்கள் பேட்சில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து போலீஸ் நண்பர்கள் காக்கி உதவும் கரங்கள்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்த ராஜீவ் என்பவரை கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய...
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து கடந்த 02:10:2021 அன்று காலமாகிவிட்ட நமது ஊர் காவல்படைவீரர் திரு. M.முத்து பிரகாஷ் என்பவரின் குடும்ப நல நிதியாக...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாருதி நகர், சங்கரன் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் 41. என்பவரது வீட்டிற்குள் கடந்த 23.12.21 அன்று நுழைந்த...
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் முள் காட்டுப்பகுதியில், செக்கானூரணி, கொடிமங்கலம்,கண்ணனூர் உள்பட இப்பகுதியைச் சேர்ந்தவர்கள். சேவல் சண்டை போட்டி நடத்திக் கொண்டிருப்பதாக காடுபட்டி...
மதுரை: மதுரை பைபாஸ் சாலை உள்ள அருள் நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதி கனகராஜ் - தங்கமாரி. இவர்கள், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராம பொது மக்களிடம் இன்று 27.12.2021-ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு காவல்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் குறித்து...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணி பேருந்து நிறுத்தம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்த சாகுல்ஹமீது என்பவரை சார்பு ஆய்வாளர்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையின் சார்பில் SAY NO TO DRUGS விழிப்புணர்வு குறும்பட போட்டி 23.10.2021 முதல் 30.11.2021 வரை இணையவழியில் நடத்தப்பட்டது. இப்போட்டியில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.