Admin5

Admin5

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர்

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர்

கரூர்: கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவடிவேல் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் 05.01.2022 இன்று கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 120 க்கும் மேற்பட்ட...

தீவிர விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

தீவிர விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

 பெரம்பலூர்: காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின்படி தமிழகத்தில் பரவி வரும் கொரோனா மூன்றாம் அலை காரணமாக இன்று 05.01.2022-ம் தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம்...

தமிழ்நாடு காவல்துறையின் 61-வது தடகளப் போட்டி

தமிழ்நாடு காவல்துறையின் 61-வது தடகளப் போட்டி

தர்மபுரி: தமிழ்நாடு காவல்துறையின் 61-வது காவல்துறை மண்டலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு தங்கப்பதக்கமும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தை...

பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ‌.பவன் குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரன் ஸ்ருதி,இ.கா.ப.,...

மாஸ்க் அணிவதன் அவசியத்தை எடுத்துக் கூறி விழிப்புணர்வு

மாஸ்க் அணிவதன் அவசியத்தை எடுத்துக் கூறி விழிப்புணர்வு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சி உட்பட சென்னிமலை பஸ் நிலையம் அருகில் இன்ஸ்பெக்டர்  திரு. சரவணன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்  திரு.கிருஷ்ணராஜ், HC 873 ,...

மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை

மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன் பேருந்துகளில் ஏறி டிரைவர் நடத்துனர் மற்றும் பயணிகளுக்கும் முன் களப்பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக முககவசங்களை வழங்கி...

ATM மில் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன மோசடி

ATM மில் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன மோசடி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் மேகலா என்பவர் 27.12.2021 ஆம் தேதி மதியம் பர்கூரில் உள்ள இந்தியன் பேங்க் ATM மில் பணம்...

கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

சட்டவிரோதமாக மணல் கடத்திய நபர் சிறையில் அடைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய பகுதியில் ஆவத்தவாடி ஆற்றங்கரை அருகே உள்ள பெருமாள் கோயில் அருகில் நாகரசம்பட்டி போலீசார் ரோந்து பணியின்போது அந்த வழியாக...

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு

இராமநாதபுரம்: ஜனவரி 1 - ம் தேதியன்று புத்தாண்டு பிறப்பதையொட்டி பொதுமக்கள் கடற்கரை , பூங்காக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் புத்தாண்டு கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை

இராணிப்பேட்டை: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவிவரும் உருமாறிய வைரஸ் பரவல் தடுக்கவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது....

நில அபகரிப்பு  தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினருக்கு பாராட்டு.

நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினருக்கு பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரத்தை சேர்ந்த ஆதிலெட்சுமி, என்பவருக்கு கொண்டாநகரத்தில்ரூபாய் 6 இலட்சம் மதிப்புள்ள 3¾ சென்ட் இடம் உள்ளது. இவரது குடும்ப...

45 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

45 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1 லட்சம் மதிப்புள்ள 145 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இச்சோதனையில் ஈடுபட்ட காவலர்களை மாவட்ட...

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்தவர் NDPS Act -ன் கீழ் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்டம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது கண்ணாடிவாப்பா தர்ஹா கடற்கரையில் சந்தேகத்துகுரிய வகையில் நின்றுகொண்டிருந்த அகமது யுனஸ் என்பவரை சோதனை...

தூய்மை காவலருக்கு தன்னார்வலர்  தலைமையில் புதிய வீடு

தூய்மை காவலருக்கு தன்னார்வலர் தலைமையில் புதிய வீடு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தூய்மை காவலருக்கு தன்னார்வலர்  திரு.பால்தாமஸ் தலைமையிலான சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து புதிய வீட்டை கட்டிக் கொடுத்தனர். இந்த வீட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...

மதுரை.கிரைம்ஸ்.31.12.2021.

கழுத்தை நெரித்து மனைவி கொலைகணவன் போலீசில் சரண்: மதுரை: மதுரை எல்லீஸ் நகர் ஆர். சி .சர்ச் தெருவில் வசித்து வரும் நாகவேல் 33. இவருக்கும், சுதா...

தருமபுரி சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம்

தருமபுரி: தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கோமதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் திருமணம் குறித்து...

புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறினால் கைது’: தமிழக டி.ஜி.பி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒமைக்ரான் கரோனா...

ரவுடிக்கு 214 நாட்கள் சிறை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சி...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான மணிகண்டன் (எ ) அம்பத்தூர் மணி 24  என்பவர் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவரை குண்டர்...

35 லட்சம் மதிப்புள்ள குட்காவை லாரியுடன் பறிமுதல் செய்த பஞ்சப்பள்ளி போலீசார்

35 லட்சம் மதிப்புள்ள குட்காவை லாரியுடன் பறிமுதல் செய்த பஞ்சப்பள்ளி போலீசார்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு உட்கோட்டம் பஞ்சப்பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த லாரி ஒன்றை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அந்த லாரியில் அழுகிய தேங்காய் மூட்டை...

Page 67 of 243 1 66 67 68 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.