Admin5

Admin5

முழு ஊரடங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

முழு ஊரடங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

இராணிப்பேட்டை:   இராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து ஓமைக்ரான் பரவலை தடுப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள...

காஞ்சிபுரம் மாவட்ட மூன்றாவது வார முழு ஊரடங்கு பாதுகாப்பு பணி

காஞ்சிபுரம் மாவட்ட மூன்றாவது வார முழு ஊரடங்கு பாதுகாப்பு பணி

ஓமைக்ரான் நோய் தொற்று பரவுதலை தடுக்கும்பொருட்டு தமிழ்நாடு அரசால் இன்று ( 23.01.2022 ) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காஞ்சிபுரம்...

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்

திருநெல்வேலி: திருநெல்வேலி A To Z மொபைல்ஸ் உரிமையாளர் ஹாருன் நாதர்ஷா பாபுவை கைது செய்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பிரபல...

காவல்  நிலையங்களுக்கு ஒரே அளவுகோலுடைய புதிய டிஜிட்டல்  வரைபடங்கள்.

காவல் நிலையங்களுக்கு ஒரே அளவுகோலுடைய புதிய டிஜிட்டல் வரைபடங்கள்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கடந்த 2019-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. அதன்பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 உட்கோட்டங்கள் மற்றும் 34 காவல் நிலையங்களின்...

அரசு பணிக்காக தயார் ஆகி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

அரசு பணிக்காக தயார் ஆகி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

திருநெல்வேலி: இளைஞர்கள் அரசுத் துறையில் வேலைவாய்ப்பு பெற்று சிறந்து விளங்க வேண்டுமென்று அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன்படி இளைஞர்கள் தற்போது அதிகம் பேர் தமிழ்நாடு...

முழு ஊரடங்கு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்

முழு ஊரடங்கு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் 23.01.2022 தமிழகத்தில் ஒமைக்ரான், கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்கு 23.01.2022ம் தேதி ஞாயிற்றுகிழமை தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி...

சட்டவிரோதமாக சூதாடிய ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு 

சட்டவிரோதமாக சூதாடிய ஏழு நபர்கள் கைது, 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவகொண்டபள்ளி ஏரியில் சட்டவிரோதமாக சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த...

ஆடு திருடிய நபர் சிறையில் அடைப்பு

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய பகுதியில் ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு GD குப்பம் கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல்...

மதுரை.கிரைம்ஸ்.23.01.2022

காவல் நிலையத்தில்பணியில் இருந்த பெண் ஏட்டு மயங்கி விழுந்து பலி போலீஸ் கமிஷனர் அஞ்சலி. மதுரை: மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் பணியில் இருந்த...

சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

கரூர்: கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 22.01.2022 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சுந்தரவடிவேல் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஆளிர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும்...

கட்டுப்பாடுகளை மீறி முக கவசம் அணியாத 402 பேருக்கு அபராதம்

கட்டுப்பாடுகளை மீறி முக கவசம் அணியாத 433 பேருக்கு அபராதம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (21.01.2022) தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி முக கவசம் அணியாத 433 பேருக்கு ரூபாய் 86,600/-அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமைக்ரான்...

வாட்ஸ் அப்பில் பெண்ணிடம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியவர் கைது

வாட்ஸ் அப்பில் பெண்ணிடம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியவர் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் இலவுவிளை பகுதியை சேர்ந்த பெண்ணிடம் ஆபாசமாக ஒருவர் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

ஆபத்தான முறையில் 25க்கும் மேற்பட்ட நபர்களை ஏற்றிவந்த ஓட்டுநருக்கு அபராதம்

ஆபத்தான முறையில் 25க்கும் மேற்பட்ட நபர்களை ஏற்றிவந்த ஓட்டுநருக்கு அபராதம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பனையபுரம் கூட்ரோடு வழியாக வந்த இலகு ரக வாகனத்தில் ஆபத்தான முறையில் 25க்கும் மேற்பட்ட நபர்களை ஏற்றிவந்த வாகனத்தை போக்குவரத்து பணியில்...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கொலை வழக்கில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

மதுரை: மதுரை மாவட்டத்தில் சமூகவிரோதச் செயல்கள், கொலை, மணல் கடத்தல், போதைப்பொருட்கள் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் படி காவலில் அடைக்க...

பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி கிராம பொது மக்களிடம் இன்று 22.01.2022-ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு காவல்...

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை விதி மற்றும் கொரோனா பற்றி அறிவுரை

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை விதி மற்றும் கொரோனா பற்றி அறிவுரை

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் திருமதி. ஆனி விஜயா இ. கா. ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்...

வீட்டை உடைத்து திருடப்பட்ட 63 பவுன் சவரன் தங்க நகைகள் மீட்பு ஒருவர் கைது:

வீட்டை உடைத்து திருடப்பட்ட 63 பவுன் சவரன் தங்க நகைகள் மீட்பு ஒருவர் கைது:

மதுரை: மதுரை மாவட்டத்தில், பல்வேறு குற்றச் சம்பவங்களை உடனடியாக கண்டுபிடிக்க, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், உத்தரவின்பேரில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனையடுத்து, திருமங்கலம் துணைக்...

116 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

116 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நகர வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிழக்கு ரத வீதியை சேர்ந்த கவிதா என்பவரின் வீட்டில் பீரோவை உடைத்து 145 சவரன் தங்க...

வீட்டின் பூட்டை உடைத்து திருடும் இரண்டு குற்றவாளிகள் கைது

நன்னடத்தை பிணையை மீறி குற்றச் செயல் புரிந்த இருவர் சிறையில் அடைப்பு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் , அணைத்தலையூர் மறக்குடியை சேர்ந்த மக்கான் @ ஊய்க்காட்டான் சின்னதுரை 54, என்பவர் மீது 26 வழக்குகளும், சீதபற்பநல்லூர் காவல் நிலைய...

கட்டுப்பாடுகளை மீறி முக கவசம் அணியாத 402 பேருக்கு அபராதம்

கட்டுப்பாடுகளை மீறி அவர்களிடமிருந்து 3 கோடி அபராதம் வசூலிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து அவர்களிடம் இருந்து இதுவரை மூன்று கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர்...

Page 58 of 243 1 57 58 59 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.