Admin5

Admin5

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திருவண்ணாமலை: இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும்...

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி

கரூர்: கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. சுந்தரவடிவேல் அவர்களின் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/ குடிமகள்...

ஆட்டோ ஓட்டுனருக்கு டி.ஜி.பி பாராட்டு

ஆட்டோ ஓட்டுனருக்கு டி.ஜி.பி பாராட்டு

சென்னை: தனது தொழிலை நேர்மையாகவும், புதுமையாகவும் செய்து இளைஞர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் முன்மாதிரியாக திகழும் சென்னை, ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரை அவர்களை நேரில் அழைத்து தமிழக...

வீட்டின் பூட்டை உடைத்து திருடிவந்த மூன்று நபர்கள்  கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருடிவந்த மூன்று நபர்கள் கைது

 மதுரை: அண்ணாநகர் சரகத்திற்க்கு உட்பட்ட அண்ணாநகர் மற்றும் கே.கே.நகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீட்டின் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் அதேபோல...

தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

திமுக பிரமுகர் வெட்டிக் கொலை: இந்து முன்னனி நிர்வாகிகள் 2 பேர் கைது:

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள நாகம்மா புதூரை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் சரவணன்  23. இவர்அந்த பகுதியில் சிட்பண்ட்ஸ்- ஏலச்சீட்டு நடத்தி வந்தார்....

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

கோவை அருகே தங்கமுலாம் பூசிய இரும்பு கொடுத்து ரூ 5 லட்சம் மோசடி:3 பேர் கைது

கோவை: கோவை நீலம்பூர் பக்கம் உள்ள முதலி பாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன். ரியல் எஸ்டேட் தொழிலும் ஒர்க்ஷாப்பும் நடத்தி வருகிறார்.இவரது மனைவி நெசிலா.இவர்கள் வீட்டுக்கு...

இராமநாதபுரம். டைம்ஸ். 29.01.2022.

இராமநாதபுரம். டைம்ஸ். 29.01.2022.

இருசக்கர வாகனத்தில் இருசக்கர வாகனத்தில் Cell Phone பறித்து சென்றவர் கைது!பறித்து சென்றவர் கைது! இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே சென்றுகொண்டிருந்த சசிகலா என்பவரிடமிருந்த...

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தீண்டாமையை...

பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு கிராம பொது மக்களிடம் இன்று 28.01.2022-ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு காவல்...

2 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பணத்தை பறக்கும்படை காவல்துறையினர் பறிமுதல்

2 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பணத்தை பறக்கும்படை காவல்துறையினர் பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தில் தேர்தல் நேரத்தில் உரிய ஆவணம் இன்றி 2 லட்சத்து எட்டாயிரம்...

வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் – 2 குற்றவாளிகள் கைது –

வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் – 2 குற்றவாளிகள் கைது –

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் செந்தாமரைகண்ணன் 56,புதுக்குடி ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 16.01.2022 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

நன்னடத்தை பிணையை மீறி குற்றச் செயல் புரிந்தவர் 9 மாதங்கள் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,ஆலடியூர் கிராமம் பாடகலிங்கம் என்பவரின் மகன் முத்துசாமி, இவருக்கு வி.கே.புரம் காவல்நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்நிலையில் முத்துசாமியிடம் நிர்வாகதுறை நடுவர் அவர்களால் ,...

கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர்கள் கைது

கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர்கள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அம்மா உணவகம் அருகில் சென்றுகொண்டிருந்த முனியராஜ் என்பவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற குருபிரசாத் மற்றும்...

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை  மாவட்டத்தில் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுவதால் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் மாவட்ட...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கொலை,அடிதடி மற்றும் போக்சோ வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்தில் கொலை மற்றும் அடிதடி வழக்கில் குற்றவாளியான சேரன்மகாதேவி வட்டம், பாப்பாக்குடி, ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின்...

வைகையாற்றில் உடல் எரிந்த நிலையில் பிரேதம் மீட்பு; போலீசார் விசாரணை

மதுரை: மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அற்றங்கரை பகுதியில் அடையாளம் தெரியாத 25 மதிக்கதக்க மர்ம நபரின் உடல் எரிந்த நிலையில் கிடைத்துள்ளதாக மதுரை கரிமேடு...

திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்.

இருசக்கர வாகனத்தில் Cell Phone பறித்து சென்றவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே சென்றுகொண்டிருந்த சசிகலா என்பவரிடமிருந்த Cell Phone-யை பறித்து சென்ற சையத் அலி என்பவரை பரமக்குடி காவல் நிலைய சார்பு...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது

குமரி:  கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று...

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள்...

மோசடி செய்து விற்கப்பட்ட  நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு

மோசடி செய்து விற்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு

தென்காசி: தென்காசி மாவட்டம்,வீரசிகாமணியைச் சேர்ந்த திருமலை குமார் என்பவரின் தந்தையான சிவஞானத்திற்கு, முத்துசாமி என்பவர் அவருக்கு பாத்தியப்பட்ட பூர்வீக இடத்தினை 1971 ல் விடுதலை செய்து கொடுத்துள்ளார்.பின்னர்...

Page 55 of 243 1 54 55 56 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.