Admin5

Admin5

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் வழிகாட்டுதலின் படியும், இன்று 28/01/2022 ஆம் தேதி அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மு.ராமன்,...

5 கி.மீ மாரத்தான் ஓட்டம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார்.

5 கி.மீ மாரத்தான் ஓட்டம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார்.

கோவை: கோவை மாவட்ட காவல் துறையின் சார்பாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் இன்று (29.01.2022) காலை கொரோனா விழிப்புணர்வு மற்றும் பெண்கள்...

காவல் துறையினர் மற்றும் கூட்டமைப்பு சார்பில் புத்தகத் திருவிழா

காவல் துறையினர் மற்றும் கூட்டமைப்பு சார்பில் புத்தகத் திருவிழா

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய காவல் துறையினர் மற்றும் வள்ளியூர் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் புத்தகத் திருவிழா வள்ளியூர் பஜாரில் வைத்து இன்று...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு.

 தூத்துக்குடி:  தை அமாவாசை நாளான இன்று பொதுமக்கள் முன்னோர்களுக்கு சடங்கு சம்பிரதாயம் செய்வதற்காக அதிகம் கூடும் இடமான தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியை மாவட்ட காவல்...

இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற இருவர் கைது

இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற இருவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம் அருகேயுள்ள தாமோதரப்பட்டிணம் டாஸ்மாக் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற தேவகோட்டை நடராஜபுரத்தைச் சேர்ந்த...

மதுரை சரக டி.ஐ.ஜி மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்.

மதுரை சரக டி.ஐ.ஜி மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்.

மதுரை: மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மதுரை சரக காவல்துறை...

கஞ்சா பதுக்கிய பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கைது.

கஞ்சா பதுக்கிய பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கைது.

மதுரை: மதுரை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களான கஞ்சா போன்ற போதைப் பொருள் கடத்தல் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள்...

திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையம் 2020 வருடத்திற்கான  தென்மண்டல அளவில் 4ஆம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்தள்ளது.

திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையம் 2020 வருடத்திற்கான தென்மண்டல அளவில் 4ஆம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்தள்ளது.

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையம் 2020 வருடத்திற்கான தென்மண்டல அளவில் 4ஆம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்தள்ளது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட...

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் வீட்டில் பெற்றோர்கள் வைத்திருக்கும் பணத்தை திருடி “ஃப்ரீ ஃபயர்” என்ற ஆன்லைனில் விளையாடி வருவதாக தகவல்கள் வந்துள்ளது -...

வைகை ஆற்றில் உலோகத்தால் ஆன விநாயகர் சிலை போலீசார் விசாரணை

வைகை ஆற்றில் உலோகத்தால் ஆன விநாயகர் சிலை போலீசார் விசாரணை

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றில் செம்பு உலோகத்தால் ஆன விநாயகர் சிலை கிடப்பதாக சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதன்...

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 27 பேர் மீது வழக்குபதிவு. 26 இருசக்கர வாகனம், பறிமுதல்.

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 27 பேர் மீது வழக்குபதிவு. 26 இருசக்கர வாகனம், பறிமுதல்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதனால் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் திருநெல்வேலி...

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளியவர் கைது

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பெருங்குளம் பகுதியில் ஆடு வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ராஜலிங்கம் என்பவரை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டிய காளிஸ்வரன், கோபிநாத் மற்றும்...

சாலையைக் கடக்க உதவிய காவலரின் மனிதநேயம்:

சாலையைக் கடக்க உதவிய காவலரின் மனிதநேயம்:

மதுரை: மதுரையில் பரபரப்பான பெரியார் பேரூந்து நிலையம் அருகே சாலையை கடக்க பார்வையற்றவருக்கு உதவிய தலைமை காவலரின் மனித நேயம் பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது. காவல் துறையினர் குற்றம்...

கார் சிக்னல் கம்பத்தில் மோதிய விபத்தில் 4 பேருக்கு காயம்

கார் சிக்னல் கம்பத்தில் மோதிய விபத்தில் 4 பேருக்கு காயம்

மதுரை: மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையின் வழியாக நள்ளிரவில் வந்து கொண்டிருந்த கார் அதிக வேகத்துடன் சேதுபதி பள்ளி அருகேயுள்ள டிராபிக்...

தடை செய்யப்பட்ட புகையிலை போதைப்பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலை போதைப்பொருட்கள் பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட சுமார் 7 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை...

நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு முகாம்

நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் ஆலத்தூர் வட்ட வருவாய்துறையினர் இணைந்து இன்று 29.01.2022-ம் தேதி ஆலத்தூர்...

தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையின் எச்சரிக்கை பதிவு

திருவாரூர்: தற்போது பொதுமக்களிடையே ஆன்லைன் பரிவர்த்தனைகள் அபரிதமான வளர்ச்சியடைந்து வருகின்றது. இந்த அபரிதமான வளா்ச்சியினால் இணைய வழி குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்ற புதிய யுக்திகளை கையாளுகின்றனா். ஏர்டெல்...

காஞ்சிபுரம் மாவட்டம் காவல் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி

காஞ்சிபுரம் மாவட்டம் காவல் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம் காவல் அலுவலகத்தில் இன்று (29.01.22) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) திரு.வினோத் சாந்தாராம், அமைச்சு பணியாளர்கள்...

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளியவர் கைது

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளியவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் காவல் உதவி ஆய்வாளர் திரு.மாடசாமி தலைமையிலான போலீசார் பருத்தி குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பருத்திகுளம் அருகே உள்ள...

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், போளூர் மொய்தீன் தெருவை சேர்ந்த பிரவீன்குமார், 30, த/பெ பாஸ்கரன் என்பவர் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, போளூர் காவல்...

Page 54 of 243 1 53 54 55 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.