Admin5

Admin5

பொய் வழக்கால் காவல்துறையினரை அலைக்கழித்தவருக்கு அபராதம்,

பொய் வழக்கால் காவல்துறையினரை அலைக்கழித்தவருக்கு அபராதம்,

தென்காசி: தென்காசி மாவட்டம் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் பண மோசடி புகார் சம்பந்தமாக செங்கோட்டை காவல் நிலையத்திற்கு கோவில்பட்டியை சேர்ந்த ஜெயவேலன் என்பவரை காவல்துறையினர் விசாரணைக்காக...

கஞ்சா பதுக்கிய பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கைது.

போலி நிதி நிறுவனம் நடத்தி 7 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பெண் கைது

தென்காசி: கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் அக்ரி இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தின் இயக்குனர்களான ராமசுதர்சன்,சந்திரன், கவிதா மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் சேர்ந்து 2018...

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் நூலகம் திறப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் நூலகம் திறப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் நூலகம் திறந்து பின்தங்கிய கிராமங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கல்வி வளர்ச்சிப்பணி திருவாரூர் மாவட்டத்தில் பின்தங்கிய தாய்கிராமங்கள் மற்றும்...

காக்கும் காவலர்களுக்கு பாராட்டு.

காக்கும் காவலர்களுக்கு பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல்நிலை காவலர் திரு.பொன்ராஜ், காவலர் திரு.ஸ்ரீராம், இருவரும் நாடார் உவரி பஸ் ஸ்டாப் அருகே பணியிலிருந்த...

தமிழ்நாடு காவல்துறை – கணினி குற்ற எச்சரிக்கை

தமிழ்நாடு காவல்துறை – கணினி குற்ற எச்சரிக்கை

திருவாரூர்:  தமிழ்நாடு காவல்துறை - கணினி குற்ற எச்சரிக்கை பொருள் : இலவச ஓமிக்ரான் சோதனை மோசடி தகவலின் தன்மை: SARS-CoV-2 (கொரோனா வைரஸ்) இன் பல...

சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.

பெரம்பலூர் மாவட்டம் சோலை நகரில் நூலகத்தினை ஏற்படுத்திய மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.

பெரம்பலூர்: நல்ல மனிதர்களை உருவாக்கும் திறமை சிறந்த புத்தகத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை நன்கு அறிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் பெரம்பலூர்...

பெரம்பலூர் மாவட்டம் சோலை நகரில் நூலகத்தினை ஏற்படுத்திய மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.

சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.

பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல் துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப, அவர்களின் உத்திரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் திரு.A.சரவண சுந்தர் இ.கா.ப, அவர்களின் அறிவுறித்தலின்படியும்,...

தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

கடத்தி வரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிபட்டது. வடமாநில வாலிபர் உட்பட 4 பேர் கைது.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சரக டி.ஐ.ஜி திருமதி.பொன்னி தலைமையிலான தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் திரு.விஜய் தலைமையிலான தனி படைக்கு வெளிமாநிலத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக லாரியில்...

கஞ்சா பதுக்கிய பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கைது.

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 16 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...

திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்.

வீட்டின் கதவை உடைத்து பணம் திருடியவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியில் நாகலெட்சுமி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கதவுகளை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மதுரையைச் சேர்ந்த நாகராஜன் என்பவரை எமனேஸ்வரம் சார்பு...

உதயமான ஆவடி தாம்பரம் காவல் ஆணையர் கழகத்திற்கு 8 துணை ஆணையர்கள் நியமனம்

உதயமான ஆவடி தாம்பரம் காவல் ஆணையர் கழகத்திற்கு 8 துணை ஆணையர்கள் நியமனம்

சென்னை: தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ் கே பிரபாகர் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையர் திரு.குமார்...

தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது 1 கிலோ கஞ்சா பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.குகனேஸ்வரன் தலைமையில் காவலர்கள் காட்டூரணி பகுதியில் ரோந்து செல்லும் போது அப்பகுதியில் காவலர்களைக் கண்டதும் ஓட...

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாக்கு மையத்தை பார்வையிட்டு ஆய்வு

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாக்கு மையத்தை பார்வையிட்டு ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன் இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு புனித சவேரியார்...

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

ரேசன் அரிசி கடத்த முயன்ற நபர் கைது, 20 டன் ரேசன் அரிசி பறிமுதல்

தென்காசி: தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியரை சோதனைச்சாவடி வழியாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்,குட்கா புகையிலை பொருட்கள்,மது பாட்டில்கள், அரிசி போன்றவை கடத்தலை...

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காசிதுரை தலைவானர் @ கார்த்திக் 22. என்ற நபரை...

சட்டவிரோதமாக சூதாடிய மூன்று நபர்கள் கைது ஏழு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக சூதாடிய மூன்று நபர்கள் கைது ஏழு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் காடிச்சபள்ளி கிராமம் அருகே உள்ள புளிய மரத்தடியில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார்...

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளியவர் கைது

சாராயம் விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது. ஐந்து லிட்டர் சாராயம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் விசுவாசம்பட்டி கிராமத்தில் குற்றவாளியின் தோட்டத்தில் சாராயம் விற்பனை செய்ய வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் ஊத்தங்கரை மதுவிலக்கு...

சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டு தடுப்புகள் அமைத்தல் திருப்பூர் காவல்துறை

சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டு தடுப்புகள் அமைத்தல் திருப்பூர் காவல்துறை

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கோ.சசாங் சாய்.இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்லடம் போக்குவரத்து காவல்துறையினர் விபத்துக்கள் ஏற்படும் பகுதியில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு தடுப்புகள் அமைத்து...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உட்கோட்டம் அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கோகுல கண்ணன்...

Page 51 of 243 1 50 51 52 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.