Admin5

Admin5

17 வயது சிறுமியை திருமணம் செய்தவர் கைது

17 வயது சிறுமியை திருமணம் செய்தவர் கைது

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து வாழ்ந்து வந்த மகேஷ் 22. என்பவரை காவல் ஆய்வாளர்...

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை பட்டப்பகலில் துணிகரம்

வீட்டின் பூட்டை உடைத்து 1 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகை கொள்ளை

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் *நந்தகுமார் 37. என்பவர் ஸ்வீட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 13.01.2022 -ம்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் அறிவுரைப்படி பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூ திருப்பூர் பகுதி பொதுமக்களிடம் கொரோனா வைரஸ்...

சிறப்பு பணி பதக்கம் பெற்ற காவல் நிலைய சார்பு ஆய்வாளர்

சிறப்பு பணி பதக்கம் பெற்ற காவல் நிலைய சார்பு ஆய்வாளர்

 விருதுநகர்: இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தில் சிறப்பு பாதுகாப்பு படை தலைமையகத்தில் நேர்த்தியாக பணிசெய்து சிறப்பு பணி பதக்கம் பெற்ற ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர்...

நீதிமன்ற காவலர் பணியை சிறப்பாக செய்த காவலர்களுக்கு பாராட்டு

நீதிமன்ற காவலர் பணியை சிறப்பாக செய்த காவலர்களுக்கு பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வலங்கைமான் காவல் சரகத்தில் பிடிபட்ட மணல் கடத்தல் வாகனங்கள் மீது சட்டப்பூர்வ மேல்நடவடிக்கை எடுக்க நீதிமன்ற அலுவலை சிறப்பாக செய்த முதல் நிலை...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய நபர் கைது! மேலும் வாகனம் பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றில் மணல் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கமுதி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில்...

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 27 பேர் மீது வழக்குபதிவு.

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 27 பேர் மீது வழக்குபதிவு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதனால் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் திருநெல்வேலி...

90 லட்சம் மதிப்பிலான கொகைன் (COCAINE) பறிமுதல் – 8 பேர் கைது

90 லட்சம் மதிப்பிலான கொகைன் (COCAINE) பறிமுதல் – 8 பேர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்,IPS., அவர்கள் உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்....

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கோவை: கோவை மாவட்டம், சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியைக் கடந்த 05.02.2022-ம் தேதி காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின்...

காவல் நிலையத்தை சிறப்பாக பராமரித்ததற்காக காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

காவல் நிலையத்தை சிறப்பாக பராமரித்ததற்காக காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

கோவை: காவல் நிலையத்தை சிறப்பாக பராமரித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சரின் 2020-ம் ஆண்டிற்கான மாவட்ட/மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான விருதானது பொள்ளாச்சி மேற்கு காவல்* நிலையத்திற்கு வழங்கப்பட்டது....

தற்கொலைக்கு முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தக்க சமயத்தில் மீட்ட திருச்சி மாவட்ட காவல்துறையினர்

தற்கொலைக்கு முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தக்க சமயத்தில் மீட்ட திருச்சி மாவட்ட காவல்துறையினர்

திருச்சி: திருச்சி மாவட்டம், 06.02.2022 அன்று வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தெற்கு சித்தாம்பூர் என்ற இடத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தற்கொலை...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தூத்துக்குடி:  வருகின்ற 19.02.2022 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு இன்று (10.02.2022) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்....

21- ஆண்டுகளுக்குப் பின் பெண் காவலர் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம்

21- ஆண்டுகளுக்குப் பின் பெண் காவலர் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2001-ம் ஆண்டு பெண் காவலராக திருமதி.சண்முகவள்ளி என்பவர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றினார். அப்போது பணியில் இருக்கும் போதே பெண் காவலர் மரணமடைந்து...

தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு பணி முன்னேற்பாடு கூட்டம்

தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு பணி முன்னேற்பாடு கூட்டம்

திருவாரூர்: நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் (D.I.G) திருமதி.A.கயல்விழி IPS அவர்கள் தலைமையில் பாதுகாப்புபணி...

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து சிறப்பு சோதனை நடத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து சிறப்பு சோதனை நடத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: கடந்த 2015ம் ஆண்டு வி.கே.புரம்,வடமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சாவித்ரி என்பவரை வி.கே.புரம், வடக்கு அகஸ்தியர் புரத்தை சேர்ந்த ஜான்ஜோசப் 45. மற்றும் அவரது கூட்டாளிகள்...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

நகை மற்றும் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நகை மற்றும் மோட்டார் சைக்கிள் திருடிய விக்னேஷ், அந்தோணி,அஸ்கர் ஆகிய 3 பேரை நகர துனை கண்காணிப்பாளர் திரு.கோகுல கிருஷ்ணன் அவர்களது மேற்பார்வையில்,...

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சோளிங்கர் நகராட்சி மற்றும் தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்கு மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு....

கடத்தி வரப்பட்ட 27 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கடத்தி வரப்பட்ட 27 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நான்கு வழிச்சாலை வழிவிடு முருகன் கோவில் அருகில் பறக்கும் படை தாசில்தார் மகாதேவன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.அருள்ராஜ் காவலர்கள் திரு.ராஜேஷ்...

காவலர்களுக்கு உடலில் அணியும் நவீன ரக டிஜிட்டல் கேமராக்கள்

காவலர்களுக்கு உடலில் அணியும் நவீன ரக டிஜிட்டல் கேமராக்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களில் ரோந்து அலுவல் செல்லும் காவலர்களுக்கு உடையின் மேல் அணியும் வகையில் 25 புதிய நவீன ரக டிஜிட்டல் கேமராக்களை (Body...

Page 46 of 243 1 45 46 47 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.