கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிப்பு நடைபெற்றது
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரகம் காவல்துறை, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் (IJM) , விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கம் மற்றும் பிற உதவி அமைப்புகள் ஒன்றாக...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரகம் காவல்துறை, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் (IJM) , விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கம் மற்றும் பிற உதவி அமைப்புகள் ஒன்றாக...
திருவண்ணாமலை: சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.M.அமுல் தாஸ் தலைமையிலான அணியினர் கடந்த 09.01.2022-ம் தேதி இரவு சுமார் 19.30 மணியளவில் செய்யாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியரம்பாக்கம்...
சேலம்: ரயில்களில் சட்டவிரோதமாக பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சேலம் ரயில்வே பாதுகாப்பு படை...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட வாக்களிக்கும் மையமான ஜி. வரதராஜுலு செட்டியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் வாக்கு...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல்...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் திருமதி.ஆனி விஜயா இ.கா.ப., அவர்கள், மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை...
கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பி.என். பாளையம் காவல் நிலைய போலீசார்...
திருவண்ணாமலை: காவல் ஆய்வாளர் திருமதி.R.தனலட்சுமி அவர்கள் தண்டராம்பட்டு காவல் வடடத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் 260 வழக்குகளுக்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தும், 9 வழக்குகளுக்கு இறுதி அறிக்கை...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மகேந்திரன் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பணகுடி பஜார் அருகே பணகுடி...
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே குற்றவாளிகளை சுற்றி வளைக்கும் போது போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேர் பிடிபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார், பள்ளி மாணவ மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்க இலவச தொலைபேசி எண்...
விழுப்புரம்: ஆன்லைன் லாட்டரி சீட்டு முறையினை ஒழிக்க விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். திரு.N. ஸ்ரீநாதா, இ.கா.ப., அவர்களின் உத்தரவு படி தீவிர தேடுதல் பணியில்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க விஷ்ணுகாஞ்சி...
திருப்பூர்: 2019 -ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு 500 கிலோ கஞ்சாவை ஆம்புலன்சில் கடத்திய இருவருக்கு தலா இரண்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை....
சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை. மதுரை: மதுரை கீரைத்துறையில் சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீரைத்துறை...
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தமிழ்நாட்டில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை யொட்டி ,, அலங்காநல்லூரில் சமயநல்லூர் டி.எஸ்.பி திரு.பால சுந்தரம் தலைமையில்,...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் மற்றும் ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசுதுறைகளில் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் சுமார் 3 கோடி...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றில் மணல் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கமுதி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக் சக்கரவர்த்தி அவர்கள்...
குமரி: அமெரிக்காவில் தன்னுடைய வங்கி கணக்கு தொகை 3,90,000 அமெரிக்கா டாலர் பணத்தை ஏழைகளுக்கு வழங்க இருப்பதாக மின்னஞ்சல் மூலம் கூறி நம்பவைத்து 52 இலட்சம் பண...
திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பதாக கிடைத்த...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.