Admin5

Admin5

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிப்பு நடைபெற்றது

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிப்பு நடைபெற்றது

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரகம் காவல்துறை, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் (IJM) , விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கம் மற்றும் பிற உதவி அமைப்புகள் ஒன்றாக...

மயக்க நிலையில் இருந்த பெண்ணை மீட்டு காப்பகததில் ஒப்படைத்த சிறப்பு உதவி ஆய்வாளர் அணியினர்

மயக்க நிலையில் இருந்த பெண்ணை மீட்டு காப்பகததில் ஒப்படைத்த சிறப்பு உதவி ஆய்வாளர் அணியினர்

திருவண்ணாமலை: சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.M.அமுல் தாஸ் தலைமையிலான அணியினர் கடந்த 09.01.2022-ம் தேதி இரவு சுமார் 19.30 மணியளவில் செய்யாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியரம்பாக்கம்...

ரயிலில் 4 கிலோ தங்க நகைகள் சிக்கின-நகைக்கடை ஊழியரிடம் போலீசார் விசாரணை

ரயிலில் 4 கிலோ தங்க நகைகள் சிக்கின-நகைக்கடை ஊழியரிடம் போலீசார் விசாரணை

சேலம்: ரயில்களில் சட்டவிரோதமாக பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சேலம் ரயில்வே பாதுகாப்பு படை...

வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் ஆய்வு

வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் ஆய்வு

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட வாக்களிக்கும் மையமான ஜி. வரதராஜுலு செட்டியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் வாக்கு...

கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களிடம்  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல்...

நவீன காவல் கட்டுப்பாட்டு அறை திறந்து வைத்த வேலூர் சரக காவல்துறை துணை தலைவர்

நவீன காவல் கட்டுப்பாட்டு அறை திறந்து வைத்த வேலூர் சரக காவல்துறை துணை தலைவர்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் திருமதி.ஆனி விஜயா இ.கா.ப., அவர்கள், மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை...

வீட்டின் பூட்டை உடைத்து திருடிவந்த மூன்று நபர்கள்  கைது

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பி.என். பாளையம் காவல் நிலைய போலீசார்...

சிறப்பாக செயல்பட்டு வரும் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

சிறப்பாக செயல்பட்டு வரும் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

திருவண்ணாமலை: காவல் ஆய்வாளர் திருமதி.R.தனலட்சுமி அவர்கள் தண்டராம்பட்டு காவல் வடடத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் 260 வழக்குகளுக்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தும், 9 வழக்குகளுக்கு இறுதி அறிக்கை...

தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மகேந்திரன் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பணகுடி பஜார் அருகே பணகுடி...

குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே குற்றவாளிகளை சுற்றி வளைக்கும் போது போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேர் பிடிபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...

போலீசார், மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

போலீசார், மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார், பள்ளி மாணவ மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்க இலவச தொலைபேசி எண்...

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளியவர் கைது

ஆன்லைன் லாட்டரி சீட்டு கும்பலின் தலைவன் கைது

விழுப்புரம்: ஆன்லைன் லாட்டரி சீட்டு முறையினை ஒழிக்க விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். திரு.N. ஸ்ரீநாதா, இ.கா.ப., அவர்களின் உத்தரவு படி தீவிர தேடுதல் பணியில்...

நன்னடத்தையை மீறிய பிரபல ரவுடி சிறையில் அடைப்பு.

நன்னடத்தை ஆணையை மீறி குற்ற வழக்கில் ஈடுபட்டதால் 221 நாட்கள் சிறை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க விஷ்ணுகாஞ்சி...

வீட்டின் பூட்டை உடைத்து திருடிவந்த மூன்று நபர்கள்  கைது

ஆம்புலன்சில் கஞ்சா கடத்திய இருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை

திருப்பூர்: 2019 -ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு 500 கிலோ கஞ்சாவை ஆம்புலன்சில் கடத்திய இருவருக்கு தலா இரண்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை....

மதுரை.கிரைம்ஸ்.12.02.2022

சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை. மதுரை: மதுரை கீரைத்துறையில் சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீரைத்துறை...

மதுரை அலங்காநல்லூரில் போலீஸ் கொடி அணி வகுப்பு:

மதுரை அலங்காநல்லூரில் போலீஸ் கொடி அணி வகுப்பு:

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தமிழ்நாட்டில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை யொட்டி ,, அலங்காநல்லூரில் சமயநல்லூர் டி.எஸ்.பி  திரு.பால சுந்தரம் தலைமையில்,...

குற்றப்பிரிவு போலீசில் இன்று ஆஜராக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சம்மன்

குற்றப்பிரிவு போலீசில் இன்று ஆஜராக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சம்மன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் மற்றும் ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசுதுறைகளில் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் சுமார் 3 கோடி...

கஞ்சா பதுக்கிய பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கைது.

சட்டவிரோதமாக ஆற்றில் இருசக்கர வாகனத்தில் மணல் அள்ளிய நபர் கைது! மேலும் வாகனம் பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றில் மணல் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கமுதி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக் சக்கரவர்த்தி அவர்கள்...

நைஜிரியா நாட்டை சேர்ந்த குற்றவாளியை கைது செய்த குமரி சைபர் கிரைம் போலீசார்

நைஜிரியா நாட்டை சேர்ந்த குற்றவாளியை கைது செய்த குமரி சைபர் கிரைம் போலீசார்

குமரி: அமெரிக்காவில் தன்னுடைய வங்கி கணக்கு தொகை 3,90,000 அமெரிக்கா டாலர் பணத்தை ஏழைகளுக்கு வழங்க இருப்பதாக மின்னஞ்சல் மூலம் கூறி நம்பவைத்து 52 இலட்சம் பண...

6 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பதாக கிடைத்த...

Page 45 of 243 1 44 45 46 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.