Admin5

Admin5

திருச்சி DIG யினரால் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

திருச்சி: திருச்சி மாவட்டம் NO 1 டோல்கேட் பகுதியில் உள்ள அத்தியாவசிய கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம்  திருச்சி சரக காவல்துறை...

தொலைந்து போன மகனை மீட்க உதவிய மதுரை ஆட்சியர்

மதுரை: காணாமல் போன மகன் கொரோனா பாதித்ததால் கிடைக்க பெற்றார். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தாய்க்கு உதவிய ரெட் கிராஸ் அமைப்பினர். மதுரை சுப்ரமணிய புரத்தை...

டி.ஐ.ஜி முத்துசாமி திடீர் ஆய்வு

திண்டுக்கல்:  திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகள் தஞ்சாவூர் திருச்சி உட்பட பல மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் . திண்டுக்கல் காந்தி மார்க்கெட் நேருஜி மேல்நிலைப்...

திண்டுக்கலில் விதிமுறையை மீறிய 217 வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 327 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். ஆங்காங்கு...

காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி 105 வாகனங்கள் பறிமுதல்

நெல்லை: நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுபடி,ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தேவையின்றி சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள்...

திருச்செந்தூர் போலீசார் வரைந்துள்ள ஓவியம் நிகழ்ச்சியில் ASP ஹர்ஷ்சிங்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடையே கொரானா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைஅருகில் உள்ள ரவுண்டானா மற்றும் பேருந்து நிலையம் முன்பு என...

தேனி அருகே தீவிர வாகன சோதனை

தேனி: தேனி மாவட்டத்தில் காலை 10 மணிக்கு மேல் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும், தீவிர கண்காணிபபில் ஈடுபட்டு வருகின்றனர்.போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடும்போது. இ.ரெஜிஸ்ட்ரேசன் பண்னாத வாகனங்கள், பறிமுதல்...

திருச்சியில் போலீசார் பற்றாக்குறை, பணிச்சுமையால் போலீஸார் மனச்சோர்வு

திருச்சி: திருச்சியில் ஊரடங்கின்போது பணியாற்றும் போலீஸார் பெரும் மனச்சோர்வுக்கு தள்ளப்படுவதாகவும், தினமும் 2 ஷிப்டு என்ற முறையில் பணியாற்றுவதால் வீட்டிற்கு சென்றும் நிம்மதியில்லாத நிலையிலேயே பணியாற்றுவதாக புலம்பித்தீர்க்கின்றனர். திருச்சி...

நெல்லை மாநகரில் ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு

நெல்லை: நெல்லை மாநகரில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை துவக்கி வைத்தார் காவல் துணை ஆணையர் சீனிவாசன் நெல்லை மாநகரில் பொது சுவர்களில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் ஓவிய...

தூசியில் எரிசாராயம் பறிமுதல்- கைது

காஞ்சிபுரம்: வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமத்தில் சாராய வியாபாரி மணி என்பவரின் வீட்டில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக தூசி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து செய்யாறு...

காய்கறிச் சந்தையில் திருவண்ணாமலை எஸ்.பி.,ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரில் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில்இ மக்கள் எவ்வாறு கடைபிடிக்கிறார்கள் என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் ஈசான்ய மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறிச்...

மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 1,521 வழக்குகள் – 2,836 வாகனங்கள் பறிமுதல்

 சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு , தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில்...

பணம் பறித்து சென்ற 2 திருவேற்காடு காவல் குழுவினரால் கைது

சென்னை: திருவேற்காடு பகுதியில் கத்தியை காட்டி, பணம் பறித்து சென்ற பிரதீப் மற்றும் சரத்குமார் ஆகியோர் T5 திருவேற்காடு காவல் குழுவினரால் கைது. 1 இருசக்கர வாகனம்...

சேத்தூர் ஊரக காவல் சார்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. வருகிற 24-ந் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மாவட்டம்...

வாகன தணிக்கை செய்யும் இடங்களில் SP ஆய்வு

தேனி:  தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் வாகன சோதனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள்  முககவசத்தின் முக்கியத்துவம் குறித்து சாலையில்  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்....

டிரோன் கேமரா மூலம் தொடர் கண்காணிப்பு

திருநெல்வேலி: தனி ஒருவனாக நாம் தனித்து இருந்து நம் வீட்டையும்,தேசத்தையும் காப்பாற்ற துணை நிற்போம். அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வருவோர் மீது மாவட்ட காவல்துறையினரால் நடவடிக்கை...

122 வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் காவல்துறையினர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய நபர்களின் மீது வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா...

காஞ்சிபுரம் 18 இடங்களில் வாகன சோதனை சாவடிகள்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாவட்ட எல்லைப்பகுதியான பெருநகர் தாமல் செவிலிமேடு செட்டிபேடு மணிமங்கலம், உள்ளாவூர்,வடக்கு பட்டு, பொன்னியம்மன்பட்டரை, ஆகிய 18 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு...

நலிவுற்றோருக்கு மதிய உணவு வழங்கிய திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர்

மதுரை:  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சண்முகம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள முதியோர் மற்றும் நலிவுற்றோருக்கு மதிய உணவு வழங்கினார். கரோன...

Page 226 of 243 1 225 226 227 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.