Admin5

Admin5

காவல்துறையினரின் மன உளைச்சல், திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி உடனடியாக இதற்கு தீர்வு காண கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது தேர்தல் முடிந்தும் அரசும் அமைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் பணிக்காக...

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த கண்ணன்(27), குஜிலியம்பாறை வட்டம் ஆர்.பி.பள்ளபட்டியை சேர்ந்த ராஜ்குமார்(31) ஆகிய 2 பேரும் தொடர்ந்து வழிப்பறி திருட்டு உட்பட பல தகாத...

எந்த சிபாரிசும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது- டி.எஸ்.பி அசோகன் 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது .மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய டிஐஜி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து வாகனம் பறி முதலில் போலீசார் தீவிரம் காட்டி...

கத்தியை காட்டி, பணம் பறிக்க முயற்சி

சென்னை:  சென்னை நெற்குன்றம், பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸ், வ/21 என்பவர் அயனம்பாக்கத்தில் உள்ள Biosafe Company என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஜோன்ஸ் 17.05.2021...

மது விற்பனை சட்ட விரோத செயல், 3 கைது

சென்னை: சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக,...

உறுதி மொழியுடன் திருப்பி அனுப்பும், திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர்

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வாகனங்களில் வெளியே செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் காவல்...

ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த ஏற்பாடுகள்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது....

வீட்டின் உரிமையாளர் கைது, குன்றத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் நடவடிக்கை

சென்னை: சென்னை திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் ஜனா, வ/25 என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். பிரதீப்குமார்ஜனா கடந்த 16.05.2021 அன்று இரவு மேற்படி வீட்டில் இருந்தபோது,...

சென்னையில் சாராய பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது

சென்னை:  சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக,...

போளூரில் லாட்டரி விற்பனை கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு, S. அரவிந்த் அவர்கள் அளித்த ரகசிய தகவலின் படி, போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு, M,அறிவழகன்...

பெற்றோர்களுக்கு அறிவுரை, குழந்தைகளுக்கு இலவச முகக்கவசம் வழங்கிய கம்பம் காவல்துறையினர்

தேனி:  கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர், ஊரடங்கு அமலில் உள்ள...

கரியாப்பட்டினம் காவலர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்

நாகப்பட்டினம்:  நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் காவல் சரகம் எல்லைக்குட்பட்ட சாலைகடைதெருவில் காவல் ஆய்வாளர் திருமதி. நாகலட்சுமி அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் முக கவசம்...

ஆவணம் இல்லாமல் வந்த வாகனங்களுக்கு அபராதம், திருத்துறைபூண்டி காவல்துறையினர்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி சரகம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர் திரு அண்ணாதுரை அவர்கள், உதவி  ஆய்வாளர் திரு. தேவதாஸ் அவர்கள் ,...

திருநெல்வேலி காவல் துறையினருக்கு நீராவி பிடிக்கும் உபகரணம்

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி...

கொரோனா கட்டுப்பாட்டு அறை, ADGP அமரேஷ் புஜாரி ஆய்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா இரண்டாம் நிலை பரவலை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைத்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி...

சிவகாசி போக்குவரத்து காவல்துறையினர் அறிவுரை

விருதுநகர்: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பில் சிவகாசி போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி கொரோனா...

கபசுரக் குடிநீர் வழங்கிய காவல்துறையினர்

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை நோய் தொற்று பரவாமல் முற்றிலும் தடுக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்,IPS..,அவர்களின் உத்தரவு படி பல்வேறு...

மது விற்பனை 6 பேர் கைது

நெல்லை: மது விற்பனையை தடுப்பதற்காக நெல்லை மாவட்டத்தின் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். களக்காடு காவல் உதவி ஆய்வாளர்...

கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும், நெல்லை DC ஸ்ரீனிவாசன்

நெல்லை: நெல்லையில் இன்று முதல்( புதன்கிழமை) தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி திரியும்  வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், மேலும் தேவையில்லாமல்  சுற்றி திரிபவர்களை பிடித்து தயாராக நிற்கும் ஆம்புலன்சில்...

தேனியில் பாதுகாப்பு பணி

தேனி: தேனி பழைய பேருந்து நிலையம் நேருசிலை அருகில் கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேனி மாவட்ட...

Page 225 of 243 1 224 225 226 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.