Admin5

Admin5

சிறுமியை சீண்டல்:வாலிபர் கைது

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மேலக்கொடுமலூரைச் சேர்ந்தவர் குமரையா மகன் நவநீதகிருஷ்ணன், 25. இவருக்கும் ராமநாதபுரம் அருகே 17 வயது சிறுமிக்கும், பரமக்குடி பகுதியில் படிக்க சென்ற...

அபராதம் 220. வாகன பறிமுதல் . 7

நாகபட்டினம்: நாகபட்டினம் மாவட்டம் வேதரண்யம் காவல் சரக பகுதிகளில் காவல் ஆய்வாளர் திருமதி. S. சுப்ரியா அவர்கள் உதவி ஆய்வாளர் திரு.G. பத்மசேகர் அவர்கள் முன்னிலயில் வாகன...

ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு

விருதுநகர்: சாத்தூர் டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததுடன், பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டதுடன்,...

ஊரடங்கால் தவித்த மக்களுக்கு டிஎஸ்பி உதவி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலைப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைவாழ் மக்களுக்கு தேன், கடுக்காய் ,கல்பாசி ஆகியவற்றை எடுத்து விற்பனை செய்வார்கள்....

செப்பு காசுகள் போர்வாள் திருட்டு போலீசார் விசாரணை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் முன்பு தகடூர் என்று அழைக்கப்பட்டு வந்தது இந்த மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின் போது மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய போர் கருவிகள் போர் வாள்கள்...

போலீஸாரின் பணி இறைப் பணி

வேலூர்: காவல் ஆய்வாளர் சீனிவாசன் மக்கள் பணியில் சாலையில் நண்பகலில் உணவு சாப்பிடும் காட்சி மக்களே உங்களுக்காக உழைக்கும் போலீஸாரின் பணி இறைப் பணிக்கு நிகர் வாழ்த்துக்கள்...

மயில் கால்களை வெட்டி கடத்தியவர் கைது

 ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நரசாபுரம் என்ற இடத்தில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் வந்தவரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி...

920 பேருக்கு அபராதம்

திண்டுக்கல்: முகக் கவசம் அணியாதவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியும் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.இதில் போலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்...

203 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது

தேனி: தேனி மாவட்டம் கூடலூர் காவல்நிலைய எல்லைகளில் பல்வேறு இடங்களிலும் மதுபானங்கள் விற்பதாக கிடைத்த தகவலை அடுத்து, இன்ஸ்பெக்டர்  தலைமையில் முனியாண்டி கோவில் தெரு பகுதியில் சோதனை...

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

 இராமநாதபுரம் : கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற "கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்" உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

காவல் துறையின் வேண்டுகோள்

திருவண்ணாமலை: உலகம் முழுவதும் கொரானா 2-ம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், பெறுந்தொற்றை தடுக்கும் பொருட்டு, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு,S, அரவிந்த் அவர்களின்...

இ-பதிவு முறை கட்டாயம்

திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முழு ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்...

640 நபர்கள் கைது 640 வாகனங்கள் பறிமுதல்

திருவாரூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு 144-தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஊடங்கு உத்தரவானது திருவாரூர்...

போலீஸாருக்கு பாதுகாப்பு பொருட்கள் வழங்கல்

திண்டுக்கல்: காவல்துறையினர்,ஊடக துறையினர்,தூய்மை பணி காவலர்கள் தங்களுடைய இன்னுயிரை துச்சமென மதித்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு திண்டுக்கல் மனித...

எஸ்.ஐ.யின் சாமர்த்தியம்:பொதுமக்கள் பாராட்டு

திண்டுக்கல்: வடமதுரை அருகே உள்ள பிலாத்து பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒத்தப்பட்டியிலிருந்து கொம்பேறிபட்டி செல்லும் சாலையில் உள்ள...

ஊரடங்கை மீறிய 92 பேர் மீது வழக்கு

கோவை:  உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றி திரிபவர்களை பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி பெரியநாயக்கன்பாளையம். பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுபாளையம், ஆகிய...

தூத்துக்குடி மாவட்டத்தில் 2000 போலீசார்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கில் தேவையில்லாமல் வெளியே செல்பவர்களை கட்டுப்படுத்தும் பணியில் மாவட்டம் முழுவதுவம் 2000 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் - இன்று தூத்துக்குடியில் முக்கிய...

இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியில் தீவிர வாகன சோதனை

இராமநாதபுரம்: கொரோனா  இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு மே 17ம் தேதி முதல் E-பதிவு முறையை கட்டாயமாக்கி உள்ளது இந்நிலையில்...

உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் இ.கா.ப அவர்களின் முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலத்தில் பணிபுரிகின்ற காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள்...

மகளிர் காவல் குழுவினரால் கைது

சென்னை: நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த சுந்தரி, வ/24 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், சென்னை, பாடியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது அங்கு பணிபுரிந்து வந்த அரவிந்தகுமார் என்பவரை காதலித்து...

Page 223 of 243 1 222 223 224 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.