Admin5

Admin5

செய்தி மற்றும் ஊடகத் துறையினரை தடுக்கக்கூடாது டி.ஐ.ஜி வேண்டுகோள்

திண்டுக்கல்: போலீசார் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும். செய்தி மற்றும் ஊடகத் துறையினரை தடுக்கக்கூடாது. அதுபோல் மருத்துவம் மற்றும் முன் களப்பணியாளர்கள், மருந்து கடை ,நாட்டு மருந்து...

வேலிகள் அமைத்து தீவிர சோதனை

 கரூர்: தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதால், தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இதில் பால், மருந்தகம்...

வெறிச்சோடிய வேலூர் சாலைகள்.. பணியில் 1000 காவல் துறையினர்

வேலூர் : முழு ஊரடங்கின் முதல் நாளான இன்று வேலூர் மாநகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.மாநகரம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காய்கறிகள்...

வாகனங்களில் சுற்றியவர்களை எச்சரித்து வரும் போலீசார்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அண்ணாபஸ் நிலையம், மார்க்கெட் சாலை, தெற்கு பஜார் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம்...

2000 போலீசார் பாதுகாப்பு

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாநகர் முக்கிய பகுதிகளில் நடைபெறும் போலீசாரின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  நேரில் சென்று ஆய்வு. ஒரு வார காலத்திற்கு...

நேரில் சென்று உதவிய வடவள்ளி போலீசார்

கோவை : நாகராஜபுரம், கார்டன் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், கண்ணன். இவர், கோவை மாவட்ட போலீசின் டுவிட்டர் பக்கத்தில், தான் அருணாச்சல பிரதேசத்தில் இருப்பதாகவும்,...

தலைமறைவான குற்றவாளிகள் கைது

சென்னை: புளியந்தோப்பைச் சேர்ந்த சுப்ரியா, பெ/32, என்பவர் 12.04.2021 அன்று புளியந்தோப்பு, குருசாமி நகர் 9 வது தெருவில் மர்ம நபர்களால் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டார்....

பெண் ஊழியர் மீது தாக்குதல் உரிமையாளர் கைது.

மதுரை: மதுரை ஒத்தக்கடை பழையபள்ளிக்கூட தெருவைச்சேர்ந்ததவர் பானு26.இவர் சுதந்திரநகர் மூன்றாவது தெருவில் உள்ள முனீஸ்வரன் என்பவருக்குசொந்தமான சில்வர்பட்டறையில் வேலைபார்த்து வருகிறார். இவர் தன்குடுய்பச்செலவுக்காக முனீஸ்வரனிடம் அட்வானஸ்தொகைகேட்டுள்ளார்.இதைக்கொடுக்க மறுத்த முனீஸ்வரன்...

சட்ட விரோத செயல், செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் நடவடிக்கை

சென்னை: சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக, M4...

மதுரை காவல் துறை சார்பாக பரிந்துரைக்கப்படும் விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜுத்குமார்.IPS. அவர்களின் உத்தரவின்படி,மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கொரானா தொற்று பரவாமல் இருக்க, கிருமி நாசினி...

தடுப்பூசி குறித்து சைபர் குற்றவாளிகளின் தந்திரங்கள்

இந்தியாவில் மே 1 முதல் மூன்றாம் கட்ட COVID-19 தடுப்பூசி ஓட்டுதல் தொடங்கியது மேலும் 18 வயதுள்ள அனைத்து குடிமக்களும் http://cowin.gov.in, ஆரோக்யா சேட்டு ஆப் அல்லது...

மழையிலும் மக்களுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்

திருநெல்வேலி: கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்றிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி தொடர் மழையிலும்...

ஆதரவற்றோருக்கு விழிப்புணர்வுடன் உணவு பொருட்கள் வழங்கும் DSP-க்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் விருதுநகர் உட்கோட்ட காவல்துறை சார்பில் விருதுநகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அருணாச்சலம் மற்றும் சிவகாசி உட்கோட்ட காவல்...

மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் உதவி. காவல்துறையினர்

திருநெல்வேலி:  வி.கே. புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வரும் சுமார் 50 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு...

மலைக்கிராம மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

தேனி: தேனி மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் இதயம் அறக்கட்டளை இணைந்து பெரியகுளம் பகுதியில் வாழும் மலைக்கிராம பொதுமக்களை தேடிச் சென்று கொரோனா வைரஸ்...

சூதாடிய 9 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்தாடிக்கொம்பு அருகே இன்னாசிபுரம் பூஞ்சோலை அருகே தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய பாலசுப்பிரமணி, கார்த்திக், முருகன், காளிமுத்து உட்பட 9 பேரை தாடிக்கொம்பு போலீசார் கைது...

வாகனத்தை தள்ள உதவிய போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் இன்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீசார் செய்வதறியாது தவித்து வந்தனர். இந்நிலையில் போலீசார் வெள்ளை விநாயகர் கோவில் மணிக்கூண்டு...

மரண பயத்தை காட்டிய போலீஸார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுமக்களிடம் கொரோனாவின் மரண பயத்தை காட்டிய போலீசாரின் செயல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும் தடுப்பூசி குறித்து பிரச்சாரம் செய்யப்படுகிறது.   மலை கிராம...

13 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு: காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் காவல் உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு மருத்துவமனை எதிரில், பேருந்து...

கொலை, 3 பேர் கைது

ஈரோடு: சிவகிரி அருகே உள்ள குமரவலசை சேர்ந்தவர் ராவுத் குமார். விவசாயி, இவரது மனைவி திவ்யபாரதி(24).இவர்களுக்கு 1 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் திவ்யா பாரதியின்...

Page 222 of 243 1 221 222 223 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.