தீவிர சோதனை மற்றும் பாதுகாப்பு பணி
திருநெல்வேலி: தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 24.05.2021 ம்தேதி முதல் 30.05.2021...
திருநெல்வேலி: தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 24.05.2021 ம்தேதி முதல் 30.05.2021...
திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வரும் சூழ்நிலையில் கடந்த 10ஆம் தேதி முதல்...
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட், தாராபுரம்ரோடு, ரவுண்டானா, செக்போஸ்ட், நான்கு வழிச்சாலை,ஆகிய பகுதிகளில் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறுகிற...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைரோடு உட்பட பல இடங்களில் எஸ்.பி.ரவளி பிரியா...
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் வயதான முதியோர்களின் நலன் கருதி கொரானா ஊரடங்கு காலகட்டத்தில் உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் மாவட்ட காவல் அலுவலகம் தொலைபேசி எண் 04142-...
தேனி: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் தேனி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்...
தூத்துக்குடி: விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மேலமாந்தை பகுதியில் 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்து...
தேனி: தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த காவல்துறையினரின் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து, தென் மண்டல ஐஜி., அன்பு நேற்று முதல் முறையாக தேனி...
திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் பேருந்து நிலையத்தில் வசிக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆதரவற்றோர்களுக்கு, இராதாபுரம் காவல் உதவி...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்படைப்பு, தும்பை பட்டி ,பூஞ்சுத்தி மற்றும் மேலூர் ஆகிய பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அரிசி,...
கடலூர்: மே 24-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் துறை சரகத்திற்கு...
தேனி: கம்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சரகத்திற்கு உட்பட்ட சிக்னல், கம்பம்மெட்டு, பழைய பஸ்ஸ்டாண்ட், வடக்கு பட்டி, உள்ளிட்ட முக்கியமான இடங்களில் உள்ள முக்கிய சாலைகள் ஆள்...
தேனி: ஆண்டிபட்டி நகரில், நேற்று இரவு பொதுமக்கள் பாதுகாப்பாக தங்களது ஊர்க்ளுக்கு செல்வதற்கு, காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர். இதேபோல் இரவில் பயணம் செய்யும் எந்த பயணிகளும், வாகனங்கள்...
தேனி: கம்பத்தில் இன்று திருமணங்கள் நடந்தன. இதனை அடுத்து கம்பம் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சிலைமணி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தம்பதி இருவர்...
குமரி: அதிகாலையில் இருந்து பரபரப்பாக இயங்கும் கோட்டார்- கன்னியாகுமரி சாலையும் வெறிச்சோடியது. பார்வதிபுரம் மேம்பாலம் தடுப்பு வேலிகளால் மூடப்பட்டு சாலையில் வரும் ஒரு சில வாகனங்களை போலீசார்...
குமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டாறு, வடலிவிளை, வட்டவிளை, வைத்தியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில்...
தூத்துக்குடி: சங்கரலிங்கபுரம் காவல்நிலை உதவி ஆய்வாளர் ஹென்சன் பால்ராஜ் தலைமையிலான போலீசார் இன்று (23.05.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது நாகலாபுரம் சந்தைப்பேட்டை பகுதியில், ரெட்டியபட்டி மேல...
தூத்துக்குடி: உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் இன்று(23.05.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது ராஜீவ் நகர் 9வது தெரு பிள்ளையார் கோவில் அருகே அதே பகுதியைச்...
விருதுநகர்: நேற்று இரவு 10 மணியிலிருந்தே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று காலை சிவகாசி நகரின் முக்கிய சாலைகளில் பேரிகார்டுகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டது....
மதுரை: மதுரையின் முக்கியமான இடங்களில் கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.