Admin5

Admin5

தீவிர சோதனை மற்றும் பாதுகாப்பு பணி

திருநெல்வேலி:  தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 24.05.2021 ம்தேதி முதல் 30.05.2021...

நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கிய டி.ஐ.ஜி

திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வரும் சூழ்நிலையில் கடந்த 10ஆம் தேதி முதல்...

டி.ஐ.ஜி.முத்துசாமி ஆய்வு

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட், தாராபுரம்ரோடு, ரவுண்டானா, செக்போஸ்ட், நான்கு வழிச்சாலை,ஆகிய பகுதிகளில் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறுகிற...

போலீசாரின் பணியை ஊக்கப்படுத்தி தேநீர் வழங்கிய எஸ்.பி.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைரோடு உட்பட பல இடங்களில் எஸ்.பி.ரவளி பிரியா...

மளிகை, காய்கறி காவல்துறை சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் வயதான முதியோர்களின் நலன் கருதி கொரானா ஊரடங்கு காலகட்டத்தில் உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் மாவட்ட காவல் அலுவலகம் தொலைபேசி எண் 04142-...

தேனி மாவட்டத்தில் தடுப்பு அமைத்து, வாகன தணிக்கை மற்றும் தீவிர பாதுகாப்பு

தேனி: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் தேனி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்...

சிறுமிக்கு திருமணம்-5 பேர் கைது

தூத்துக்குடி: விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மேலமாந்தை பகுதியில் 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்து...

முதல் முறையாக தென்மண்டல ஐ.ஜி திடீர் ஆய்வு

தேனி: தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த காவல்துறையினரின் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து, தென் மண்டல ஐஜி., அன்பு நேற்று முதல் முறையாக தேனி...

ஆதரவற்றோர்களுக்கு வழங்கும் உணவு காவல்துறை

திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் பேருந்து நிலையத்தில் வசிக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆதரவற்றோர்களுக்கு, இராதாபுரம் காவல் உதவி...

அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கிய காவல்துறை

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்படைப்பு, தும்பை பட்டி ,பூஞ்சுத்தி மற்றும் மேலூர் ஆகிய பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அரிசி,...

வெறிச்சோடிய சாலைகள், கடலூர் காவல் துறையினர் தடுப்பு

கடலூர்:   மே 24-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் துறை சரகத்திற்கு...

எஸ்.பி.நேரில் ஆய்வு

தேனி: கம்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட  சரகத்திற்கு உட்பட்ட சிக்னல், கம்பம்மெட்டு, பழைய பஸ்ஸ்டாண்ட், வடக்கு பட்டி, உள்ளிட்ட  முக்கியமான இடங்களில் உள்ள முக்கிய சாலைகள் ஆள்...

விடிய விடிய ரோந்து எஸ்.பி. ஆய்வு

தேனி: ஆண்டிபட்டி நகரில், நேற்று இரவு பொதுமக்கள் பாதுகாப்பாக தங்களது ஊர்க்ளுக்கு செல்வதற்கு, காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர். இதேபோல் இரவில் பயணம் செய்யும் எந்த பயணிகளும், வாகனங்கள்...

புதுமணத்தம்பதியருக்கு மாஸ்க் தந்த இன்ஸ்பெக்டர்

தேனி: கம்பத்தில் இன்று திருமணங்கள் நடந்தன. இதனை அடுத்து கம்பம் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர்,  சிலைமணி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தம்பதி இருவர்...

தீவிர கண்காணிப்பில் குமரி போலீசார்

குமரி: அதிகாலையில் இருந்து பரபரப்பாக இயங்கும் கோட்டார்- கன்னியாகுமரி சாலையும் வெறிச்சோடியது. பார்வதிபுரம் மேம்பாலம் தடுப்பு வேலிகளால் மூடப்பட்டு சாலையில் வரும் ஒரு சில வாகனங்களை போலீசார்...

பெட்ரோல் திருட்டு.. சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

குமரி:  குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டாறு, வடலிவிளை, வட்டவிளை, வைத்தியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில்...

புகையிலை விற்பனை ஒருவர் கைது

தூத்துக்குடி: சங்கரலிங்கபுரம் காவல்நிலை உதவி ஆய்வாளர் ஹென்சன் பால்ராஜ் தலைமையிலான போலீசார் இன்று (23.05.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது நாகலாபுரம்  சந்தைப்பேட்டை பகுதியில், ரெட்டியபட்டி மேல...

கஞ்சா விற்பனை 2 பேர் கைது

தூத்துக்குடி: உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் இன்று(23.05.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது ராஜீவ் நகர் 9வது தெரு பிள்ளையார் கோவில் அருகே அதே பகுதியைச்...

தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர சோதனை

விருதுநகர்: நேற்று இரவு 10 மணியிலிருந்தே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று காலை சிவகாசி நகரின் முக்கிய சாலைகளில் பேரிகார்டுகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டது....

வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல்

மதுரை: மதுரையின் முக்கியமான இடங்களில் கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள்...

Page 221 of 243 1 220 221 222 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.