Admin5

Admin5

ஏழை மக்களுக்கு நிவாரணம் காவல் கண்காணிப்பாளர்

இராமநாதபுரம்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் பஜார் மற்றும் தேவிபட்டிணம்...

மலைவாழ் மக்களுக்கு அரிசி மளிகை வழங்கி நெல்லை காவல்துறையினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், IPS.,அவர்கள் காவல்துறையினர்க்கு ஊரடங்கு காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று...

ஆறுதல் கூறிய DIG திரு.M.S.முத்துசாமி

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடியில் இரவு பணியில் இருந்த திரு.அன்பழகன்-(SSI) அவர்கள் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில்...

தூய்மைப் பணியாளருக்கு உதவிய ராதாபுரம் காவல்துறையினர்

திருநெல்வேலி: ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு ராதாபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு வள்ளிநாயகம் அவர்கள் ஏற்பாட்டில் தன்னார்வலர்கள் உதவியுடன் தூய்மை...

அல்லிநகரம் காவல் ஆய்வாளர் மனம் நெகிழ்வித்த செயல் குவியும் பாராட்டு

தேனி: தேனி மாவட்டம் (03.06.2021) அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அல்லிநகரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மதனகலா அவர்கள் ரோந்துப் பணி சென்றபோது சாலையோரத்தில் ஆதரவின்றி...

சைபர் கிரைம் காவல்துறையினரை பாராட்டிய நெல்லை SP

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 19 லட்சம் மதிப்புள்ள 164...

தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் இராமநாதபுரம் காவல்துறையினர்

இராமநாதபுரம்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும்...

வடுவூர் காவல்துறையினரை பாராட்டிய திருவாரூர் SP

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல்துறையினர் தனது சொந்த செலவில் இன்று (02.06.2021) வடுவூர் அக்ரஹரம், தென்பாதி மற்றும் வடபாதி கிராம பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு...

விருதுநகர் காவல்துறை சார்பில் அறிவுரைகள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கொரோனா தொற்று பரவல் காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் இந்நிலையில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள...

I.A.S தேர்வுக்கு தயார் செய்யும் காவல் ஆய்வாளர்

இராமநாதபுரம்: ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக, சுரேஷ் IAS அகாடமியால் வழங்கப்பட்ட போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை வன்னிக்குடி கிராம இளைஞர்களுக்கு இராமநாதபுரம் நகர் காவல்...

காவல்துறையினர் குடும்பங்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் தலைமையில், காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினருக்கு கொரானா நோய்த்...

குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு..

மதுரை:  திருமதி.சண்முகபிரியா என்பவர் மதுரை அரசு மருத்துவமனையில் கோவிட்-19 வார்டில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். 31.05.2021 ம் தேதி அதிகாலை 02.00 மணிக்கு அவர் கோவிட்-19 வார்டில்...

உணவு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய காவல்துறை

இராமநாதபுரம்:  கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 24.05.2021 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட காவல்...

ஏழை எளிய மக்களுக்கு உதவிய காவல்துறை

இராமநாதபுரம்: முதுகுளத்தூர் உட்கோட்ட பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவிய இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.. கொரானா நோய்த்தொற்று பரவுவதை...

காவல்துறையினர் அதிரடி வேட்டை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம், ஊறல் & எரிச்சாராயம் ஆகியவற்றை தயார் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் சாராய பாட்டில் ஆகியவை விற்பனை செய்தல், கடத்தல், பதுக்கல்...

காவலர்களுக்கு கபசுர குடிநீர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சார்பில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை...

பட்டா கத்தியுடன் பாடி வீடியோ சிறையில் அடைத்த போலிசார்

திருப்பூர்: திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த பீர் முகமது, ரகுமான் (எ) அப்பாஸ் ஆகிய இருவர் தங்களது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் கத்தி,பட்டா கத்தியுடன் பாட்டு பாடி...

கள்ளசாரயம் ஊறல்.. மூன்று நபர்கள் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை தடுக்கும்...

காவல்துறைக்கு, நன்றி தெரிவித்த பொதுமக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர்திரு.M.S.முத்துச்சாமி,இ.கா.ப., அவர்கள் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் மற்றும் நேதாஜி அறக்கட்டளை சார்பாக குமுளி...

மது கடத்தல்.. இருவர் கைது.. வாகனம் பறிமுதல்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்கெட் அருகே போலீசார் வாகன சோதனை செய்து வருகின்றனர், அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி...

Page 212 of 243 1 211 212 213 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.