தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரிசி. காவல் ஆய்வாளர் வழங்கினார்
இராமநாதபுரம்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியில் வசிக்கும்...
இராமநாதபுரம்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியில் வசிக்கும்...
இராமநாதபுரம்: தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 24.05.2021 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று 03.06.2021-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் 03.06.2021 கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சிவகாசி கிழக்கு காவல் காவல் நிலையம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள்...
இராமநாதபுரம்: தளர்வுகளற்ற முழு ஊரடங்கு 24.05.2021 முதல் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இராமேஸ்வரம் உட்கோட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், அம்பேத்கர்...
தேனி: கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உத்தமபாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.N.சின்னக்கண்ணு அவர்கள் தலைமையிலான காவல்துறையினர்...
சென்னை: போலீசாரை சுட்டு தப்ப முயன்ற பிரபல தாதா சிடி மணியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் எஸ்.ஐ. ஒருவர் படுகாயமடைந்தார். சென்னை தேனாம்பேட்டை...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்: ஊத்துக்கோட்டையில் அதிரடி சோதனை. ஊத்துக்கோட்டை அருகே ஆந்திரா எல்லை பகுதி உள்ளது.அங்கு இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்த சுமார் 15க்கு மேற்பட்ட மோட்டர்...
தஞ்சாவூர்: கும்பகோணம உலகை மிரட்டி வரும் கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்கும் வண்ணம் தமிழக அரசினால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் சாலையோரத்தில் வாழும் ஏழை எளியோர் மற்றும் பணம்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்து வரும் ஆண், பெண் ஊர்க்காவல் படையினர் 55 பேருக்கு...
கோவை: கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கர்நாடக - தமிழ்நாடு எல்லைப்பகுதியில் காய்கறி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் எரியோடு இராமசாமி நகரில் கருப்பையா என்பவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். தற்போது ஊரடங்கு என்பதால் இவர் குடும்பத்தினர் வேலைக்குச் செல்ல...
திண்டுக்கல்: பழனியில் தமிழ்நாடு 14வது பட்டாலியன் சிறப்பு காவல்படை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 14ம்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வர்த்தக நிறுவனங்கள் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆதரவின்றி உணவின்றி தவித்து வரும் அனைவருக்கும் பல்வேறு...
வேலூர்: வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன சோதனை தணிக்கையின் போது வேலூரில் இருந்து சிகிச்சை முடித்துக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்ற தம்பதியரின்...
திருநெல்வேலி: கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி...
மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார். IPS., அவர்கள் உசிலம்பட்டி Medical Shop Association சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்துகொண்டு காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்பு...
இராமநாதபுரம்: கொரோனா ஊரடங்கு காலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்களை பரமக்குடி...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் பரவால கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக முக கவசம், சனிடைசர் வழங்குதல், கபசுர குடிநீர்...
மதுரை: கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் அதை முற்றிலுமாக தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தற்போது அமலில் உள்ள நிலையில்,...
மதுரை: கொரோனா தொற்று பரவல் காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் இ.கா.ப. அவர்களின் வழிகாட்டுதலின்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.