சட்ட விரோத கும்பல் சரவணம்பட்டி போலீசார் சுற்றி வளைத்து கைது
கோவை: பார்த்திபன் நேற்று கணபதி பகுதியில் உள்ள ஒத்த புளியமரம் பகுதியில் தனது கூட்டாளிகளுடன் என்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அப்போது சரவணம்பட்டி போலீசார் அந்த பகுதியில்...
கோவை: பார்த்திபன் நேற்று கணபதி பகுதியில் உள்ள ஒத்த புளியமரம் பகுதியில் தனது கூட்டாளிகளுடன் என்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அப்போது சரவணம்பட்டி போலீசார் அந்த பகுதியில்...
கோவை: நேற்று தனது வீட்டின் முன்பு நண்பர்கள் உடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பாலாஜி தனது செல்போனை பணயமாக வைத்து விளையாடியதாக கூறப்படுகிறது. . பாலாஜி...
கோவை: போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் ஆகியோர் நேற்று கணபதி கணேஷ் லே-அவுட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில்...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST DRUGS ” –ன்...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST DRUGS ”–ன் தொடர்ச்சியாக,...
சென்னை: சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சண்முகபிரியன், வ/33, என்பவர் கடந்த 23.5.2021 அன்று இரவு அவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது...
சென்னை: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு அறிவித்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்து இன்று (07.6.20221) முதல் சில தளர்வுகளுடன் கூடிய...
விருதுநகர்: விருதுநகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆதரவற்ற 100 நபர்களுக்கு காவல் நிலையம் சார்பாக காவல் ஆய்வாளர் திருமதி. சங்கீதா அவர்கள் மதிய உணவு...
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் தென்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகளுக்கு பெரியகுளம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.K.முத்துக்குமார் அவர்கள் தலைமையில்...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.சீனிவாசன் அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஜீவகாருண்ய தர்மசேவை அமைப்பின் மூலம் நோயாளிகளுக்கு Mask,Sanitizer, pulse...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரித்தலும் விற்றலும் சட்டப்படி குற்றமாகும். அத்தகைய குற்றத்தை புரிவோரின் மீது சட்டப்படி தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொறுப்பேற்றதன் நினைவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,IPS., அவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்று நட்டு வைத்து...
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் பணியாற்றும் 400 காவலர்களுக்கு மதியம் மற்றும் இரவு உணவு வழங்கிய மாநகர கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர் உயர்திரு.செல்வதங்கம் அவர்களை மாநகர காவல்...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் முழு ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ள நிலையில் கொரோனா தொற்றை தடுக்கவும் பொதுமக்களிடத்தில் அது தொடர்பான விழிப்புணர்வை...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.அ.பவன் குமார் ரெட்டி,IPS., அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் 2016 ஆம் ஆண்டு இந்திய காவல்...
திருப்பூர்: திருப்பூர் மாநகரம் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் திரு.மணி அவர்கள் உடல் நலம் சரியில்லாமல் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். அவரது...
இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறையினர் கொரோனா நோய்...
கோவை: நெல்லித்துறை பகுதியில் ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் 14 வயது சிறுமி வேலை செய்து வந்தார். இந்த சிறுமியின் சித்தப்பா முருகேசன். இவர் தினமும் குடித்துவிட்டு வந்து...
கோவை: சூலூர் பக்கம் உள்ள முத்துகவுண்டன்புதூர் - செங்கோட கவுண்டன் புதூர் ரோட்டில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. முருகேசன் தலைமையில் போலீசார் இன்று வாகன சோதனை நடத்தினார்கள்....
வேலூர்: வேலூர் சரகத்தில் புதிய டி.ஐ.ஜி.யாக திரு.ஏ.ஜி பாபு இன்று வேலூரில் பொறுப்பேற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வேலூர் சரகத்தில் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதே தன்னுடைய முதல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.