Admin5

Admin5

மலைப்பகுதியில் கள்ளசாராய வேட்டை

தேனி: தேனி மாவட்டத்தில் அடர்ந்த காடுகள், மலைகளுக்கு நடுவே, அதிகமான அளவில் ஊரடங்கை பயன்படுத்தி கள்ளசாராயம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, தினமும் போலீஸார் ரோந்து வருகின்றனர்....

ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 3,111 வழக்குகள்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 காலை வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில்...

புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST DRUGS ” –ன்...

பாலியல் தொழில் நடத்தியவர் கைது

சென்னை: சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக, ஆசை வார்த்தைகள்...

செல்போன் பறித்தவர் கைது

சென்னை: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இம்ரான், வ/20, என்பவர் கடந்த 29.04.2021 அன்று புளியந்தோப்பு ஆட்டு தொட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று...

இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது

சென்னை,: R11 இராயலா நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் தேவா,...

போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ள பூந்தமல்லி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்

சென்னை : அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சிறுமிகள் இருவர் அவர்களின் வீட்டின் அருகில் உள்ள ரமேஷ், வ/49 என்பவரின் வீட்டிற்கு கடந்த 22.05.2021 அன்று விளையாட சென்ற...

திருவண்ணாமலை அமலாக்கபிரிவு தேடுதல் வேட்டை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு, துணை காவல் கண்காணிப்பாளர் திரு.T.வெங்கடேசன் அவர்களின்...

அரிசி, காய்கறிகளை வழங்கிய எழுமலை காவல்துறையினர்

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் எழுமலை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீனாட்சி அவர்கள் மற்றும் போலீசார் தங்கள் காவல் நிலைய...

தர்மபுரி போலீசாருக்கு டி.எஸ்.பி பாராட்டு

தர்மபுரி: தர்மபுரி வெண்ணாம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 32). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இவர் கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியை சேர்ந்த சரவணகுமார்...

உணவு வழங்கிய திருவாரூர் காவல் ஆய்வாளர்கள்

திருவாரூர் : ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் வரமுடியாத மூத்த வயதினருக்கு (Senior Citizen) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்பேரில் இன்று (10.06.21) கீழ்கண்ட...

மனிதநேயத்துடன் செயல்பட்ட திருவாரூர் காவலர்கள்

திருவாரூர்: நன்னிலம் காவல் சரகம் நன்னிலம் நெடுஞ்சாலைரோந்து (2) காவலர்கள் சன்னாநல்லூர் ரயில்வே கேட் அருகே இன்று(10.06.21) மாலை 16.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக...

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரியப்பன்(50) என்பவர் கடந்த 26.05.2021 அன்று புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த...

கள்ள சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

நெல்லை:  சவந்திபட்டி சேர்ந்த மணக்கரை ராஜா(58), கட்டை பரமசிவம்(37), பரமசிவம்(42) இவர்கள் 3 பேரும் சேர்ந்து  சிவந்திபட்டியில் இருந்து பருத்திப்பாடு செல்லும் வழியில் உள்ள ராஜாவுக்கு சொந்தமான...

430 மதுபாட்டில்கள் பறிமுதல் – இருவர் கைது

 மதுரை:  மதுரை ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் இன்று சோதனை மேற்கொண்டபோது 68 ஆயிரத்து 760 லிட்டர் கொள்ளளவு கொண்ட 430 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன....

சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது

இராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே எம்ஜிஆர் நகரில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி கேணிக்கரை போலீசார் இன்று காலை அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது...

மதுபாட்டில்கள் பறிமுதல்:டிரைவர் தப்பி ஓட்டம்

கோவை: இடையர்பாளையம் ரோட்டில் இன்று நின்றுகொண்டிருந்த ஒரு லாரியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்திருப்பதாக சுல்தான் பேட்டை போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் முருகேசன்...

மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

 திண்டுக்கல்:  ரயில்வே போலீசார், இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர்.  சந்தேகப்படும்படியாக  ரயிலில் பயணம்...

கடும் நடவடிக்கை:டி.ஐ.ஜி எச்சரிக்கை

திண்டுக்கல்:  திண்டுக்கல் சரக முதல் பெண் டிஐஜி. கூறியதாவது : திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளில் முழு கவனம் செலுத்தப்படும். பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்...

சூதாட்டம் நடத்திய 10 பேர் சிக்கினர்

திண்டுக்கல்: பொழுதுபோக்க வழியின்றி ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள தோட்டங்களில், நண்பர்கள் ஒன்றுகூடி சூதாட்டங்களை நடத்தி வருகின்றனர். புறநகர் போலீசாருக்கு இந்த விஷயம் தெரிந்த போதும் நடவடிக்கை எடுக்க...

Page 203 of 243 1 202 203 204 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.