Admin5

Admin5

மது பிரியர்கள் அட்டகாசம், இரயில்வே போலீசார் அதிரடி

திண்டுக்கல்: பெங்களூரில்  இருந்து தூத்துக்குடி சென்ற பெங்களூர் எக்ஸ்பிரஸ்  இரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக திண்டுக்கல் இரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் இன்று ...

காவல் கண்காணிப்பாளர் பாராட்டி வெகுமதி அளித்தார்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் பகுதியில் வசித்து வரும் சகுந்தலா என்னும் மூதாட்டி 10.06.2021 அன்று காலை ஆண்டாள் கோவில் தீர்த்தவாரி மண்டபம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த...

இழந்து வாடும் காவலர் குடும்பத்திற்கு உதவும் காவலர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கிராமிய உட்கோட்டம், தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் எண் 636 தெய்வதிரு.R.துரைமுருகன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

இலங்கையைச் சேர்ந்த 23 பேர் மதுரையில் கைது

மதுரை: இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட சிலர் கனடா நாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர்.ஆனால்,  கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எளிதில் செல்ல முடியாத நிலையில் கடும் கெடுபிடி...

விதவைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவிய விருதுநகர் SP

விருதுநகர்: விருதுநகர் உட்கோட்டத்தில் உள்ள சவர தொழிலாளர்கள் விதவைகள் மற்றும் ஆதரவற்ற முதியவர் என 100 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர், இ.கா.ப., அவர்கள் நிவாரண...

நிவாரணப் பொருட்கள் வழங்கிய இராமநாதபுரம் SP

இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

பொதுமக்களுக்கு உதவிய கிருஷ்ணகிரி A.D.S.P திரு. அன்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட A.D.S.P திரு. அன்பு அவர்கள்  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பொதுமக்களுக்கு முக கவசம், பிஸ்கட் வாட்டர் பாட்டில் கொடுத்து பொதுமக்களுக்கு கொரோனா குறித்து...

திருடனை நான்கு மணி நேரத்திற்குள் பிடித்த காவலர்

விருதுநகர்: திருவில்லிபுத்தூர் நகரில் வழிப்பறி செய்த திருடனை நான்கு மணி நேரத்திற்குள் பிடித்து நகையை கைப்பற்றி திருடனை சிறைக்கு அனுப்பி வைத்தமைக்காக விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்...

போளூர் காவல் ஆய்வாளர் தலைமையில் நிவாரண பொருட்கள்

திருவண்ணாமலை: போளூர் E-1 காவல்துறை ஆய்வாளர் உயர்திரு கோவிந்தசாமி அவர்கள் R-I -உயர்திரு  பிரேம்குமார் அவர்கள் தலைமையில் ஜெயின் ஜுவல்லரி MD-உயர்திரு ராஜேஷ்குமார் உயர்திரு வினோத் குமார் ...

மனிதநேய வடுவூர் காவல் ஆய்வாளர் பணிக்கு பாராட்டு

திருவாரூர்:  ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் வரமுடியாத பிச்சையம்மாள் (85)  என்ற பாட்டியை (Senior Citizen)  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்பேரில் வடுவூர் காவல்...

மதுபாட்டில்களை கடத்தியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்தில் மதுபாட்டில்களை கடத்திய மதுரை சோழவந்தான் சப்பானி கோவிலைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரை இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் திரு.அருள் ஜெயபால், சார்பு...

நிவாரணப் பொருட்களைஆய்வாளர் வழங்கினர்.

திண்டுக்கல்: நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் சமூக ஆர்வலர் செல்லமுத்து உதவியுடன் 50 தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி,பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை நகர் காவல் துறை துணை...

காவல் துணை ஆணையாளராக திரு.சுரேஷ்குமார் பொறுப்பேற்பு….

நெல்லை: நெல்லை மாநகர புதிய காவல் துணை ஆணையாளராக திரு.கே.சுரேஷ்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளராக (குற்றம் மற்றும் போக்குவரத்து) பதவி வகித்த திரு.மகேஷ்குமார்...

கிராம பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்

தேனி: தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பகுதிகளில் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.N.சின்னகண்ணு, கம்பம் வடக்கு காவல் நிலைய...

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி

திருப்பூர்:  இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள்...

தொற்றில் இருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய ஆய்வாளர்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையில் சிலர் கொரோனா தொற்று  ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

நிவாரணப் பொருட்களை வழங்கிய மதுரை காவல் கண்காணிப்பாளர்

மதுரை:  மதுரை மாவட்டம். செக்கானூரணியில் சிவசக்தி திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா ஊரடங்கு காரணமாக ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழ்மை நிலையிலுள்ள மொத்தம் 42 நபர்களுக்கு அரிசிப்பை...

மணல் கடத்தல் 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருவண்ணாமலை: ஆரணி அருகே ஓதலவாடி செய்யாற்று படுகையிலிருந்து மணல் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து சேத்துப்பட்டு வட்டாட்சியர் பூங்காவனம்,காவல் உதவி ஆய்வாளர் வரதராஜ் ஆகியோர் தலைமையில்...

கொலை வழக்கில் குண்டர் தடுப்புக் காவலில் கைது

 கடலூர்: கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அருண்பாண்டியன் (27), சுதாகர் (23), சுவாமிநாதன் (30) ஸ்டீபன் (எ)ஸ்டீபன்ராஜ்,, ஜீவா (எ) ஜீவானந்தம், விக்கி (எ) விக்ரம்,...

திருவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீசாரின் நடவடிக்கை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேகள்ளச்சாரயம் காய்ச்சி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, திருவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மதுவிலக்கு போலீசார்,...

Page 202 of 243 1 201 202 203 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.