3 பேர் கைது:எஸ்பி பாராட்டு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாலப்பட்டியை அடுத்த சங்கணம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 32).இவரது நண்பர் கங்காதரன் (32) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் திண்டுக்கல்- சிலுவத்தூர் சாலை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாலப்பட்டியை அடுத்த சங்கணம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 32).இவரது நண்பர் கங்காதரன் (32) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் திண்டுக்கல்- சிலுவத்தூர் சாலை...
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்குட்பட்ட மேலக்கால் பிரதான சாலை வழியாக மதுரை மாநகருக்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை காய்கறி ஏற்றும் சரக்கு...
புதுக்கோட்டை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.அருண்ராஜா தலைமையிலான போலீசார் நேற்று...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே வண்ணாம்பாறைபட்டியில் இருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் மீது, எதிரே வந்த மகேந்திரா சீட் வேன் மோதிய விபத்தில்,...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியில் இருந்து, சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் செல்லும் வழியில், தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், சுமார் 50 வயது...
நெல்லை: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பாங்குளம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் சுதாகர்(35).இவரது மனைவி மணிமேகலை.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து...
இராமநாதபுரம்: ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த மஞ்சள் மூடைகள் சரக்கு வாகனத்தில் ஏற்றி வரப்படுவதாக ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக்கிற்கு தகவல் கிடைத்தது. எஸ்பி அறிவுறுத்தல் படி...
இராமநாதபுரம்: ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சுற்றிய வாலிபர் 6 பேரை போலீசார்...
ஈரோடு: புளியம்பட்டி கணக்கரசம்பாளையத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாராயி பழத்தோட்டம் பகுதியில்...
ஈரோடு: சத்தியமங்கலம் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வரதபாளையம் என்ற இடத்தில் வந்த காய்கறி வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.அப்போது வெங்காய மூட்டைக்கு...
ஈரோடு: தமிழகத்தில் மூன்றாம் கட்ட ஊரடங்கு நேற்று முதல் சில தளர்வுகளுடன் அமலுக்கு வந்தது.அதன்படி தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் மதுபான கடைகள் செயல்படத் தொடங்கின. ஆனால் தொற்று...
சென்னை: சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கம் பகுதியில் சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகள் அளித்த...
தூத்துக்குடி: கருங்குளம் பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக உள்ள அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி கோமதி தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மணக்கரையைச் சேர்ந்த கோமதி...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அண்ண சாகரம் வெங்கடாசலபகுதியை சேர்ந்தவர் செந்தில் மகன் நரேஷ்குமார்(19), இவர்க்கும் போடியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலம் ...
கோவை: கல்லூரி மாணவர் களுக்கு சப்ளை செய்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்...
கோவை: இருகூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ராம்குமார்(30) நேற்று சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த இளைஞர்...
கோவை: பீளமேடு போலீசார் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது நேரு நகர் அடுத்த வீரியம்பாளையம் சாலையில் உள்ள காலி...
சென்னை: சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக, ஆசை வார்த்தைகள்...
சென்னை: மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சாகுல், வ/20, என்பவர் 13.06.2021 அன்று மதியம் சேலையூர், அகரம்தென் சந்திப்பில் உள்ள தனியார் நீச்சல் குளம் அருகில் இருசக்கர...
திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் கொரானா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை யில் பணிபுரிந்து...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.