Admin5

Admin5

கத்தியால் தாக்கியவர் கைது

சென்னை: கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜபிரியன், (வ/25) என்பவர் 15.6.2021 அன்று இரவு துரைப்பாக்கம், அண்ணா நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காய்கறி கடை அருகே நடந்து வந்து...

செல்போன் பறித்தவர் கைது

சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் மங்கல், (வ/25), என்பவர் கடந்த 13.06.2021 அன்று இரவு கல்லூரி சாலை, சுபாராவ் ரோடு சந்திப்பு அருகில் நடந்து...

கபசுர பொடி வழங்கிய மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ்

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை வார்டு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களுக்கும், உடன் இருப்போருக்கும்,குழந்தைகளை எவ்விதத்தில் பாதுகாப்பது குறித்தும்,சித்தமருத்துவ மாத்திரைகள்,முகக் கவசங்கள்,சனிடைசர்...

போலீசாருடன் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் கண்டனம்!

சென்னை: சமீபத்தில் சென்னை சேத்துப்பட்டு தொகுதியில் போலீசாருடன் பெண் வழக்கறிஞர் தனுஜா என்பவர் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். அவர் போலீசார்களை மரியாதை குறைவாக பேசியதும் மிரட்டியதுமான காட்சி...

350 பேருக்கு மளிகைபொருட்கள் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்கள்

 திருவாரூர்:  திருவாரூர்தியானபுரம் பகுதியில் திருவாரூர் மெடிக்கல் சென்டர் நிர்வாகம் மற்றும் இராமகிருஷ்ணா மடம் நிர்வாகம் ஆகியவை இணைந்து திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில்...

விபத்தில் போலீஸ்காரர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் தெய்வராசு,34. இவர்திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பொருளூர் மங்கை அம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது...

கஞ்சா விற்ற வாலிபர் கைது

 கிருஷ்ணகிரி:  போலீசார் சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆர் ஜி நகர் பார்க் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று...

கோவையில் விதிமீறல் 143 போ் கைது

கோவை: கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூா், வால்பாறை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பொதுமுடக்க விதிகளை மீறியதாக...

நக்சல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நன்றி கூறிய மலைவாழ் மக்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருவில்லிபுத்தூர் காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்ட நக்சல் தடுப்பு அலுவல் பிரிவு சார்பாக, ராஜபாளையம்...

பெண் கைது:1 கிலோ கஞ்சா பறிமுதல்

விருதுநகர்:  கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. திருவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்....

கடமலை குண்டு பகுதிகளில் மணல் திருடியவர் கைது

தேனி: தேனி மாவட்டம், கடமலை குண்டு பகுதிகளில் அதிகமான அளவில் மாட்டு வண்டியில் மணல் திருட்டு நடந்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் நேற்று...

சிறுமியை மிரட்டி காரியம் சாதித்த 3 பேர், போலீசாரின் விரைவான நடவடிக்கை

திண்டுக்கல்: செண்பகனூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த பள்ளி மாணவி. இவரது தந்தை பார்வை இல்லாதவர். இவர்களை விட்டு இவரது தாய் கடந்த சில வருடங்களுக்கு...

சென்னை காவல்துறையினரின் தொடரும் வாகன சோதனை, அலட்சியப்படுத்தும் மக்கள்

சென்னை: முகக்கவசம் அணியாத 2,480 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 149 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை...

முத்துப்பேட்டை மக்களை நேரில் சந்தித்த திருவாரூர் எஸ்.பி

திருவாரூர்: முத்துப்பேட்டை காவல் சரகம் முத்துப்பேட்டையில் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் நல்லுறவு ஏற்படும் விதமாகவும், முத்துப்பேட்டை பகுதிவாழ் மக்களிடையே மதநல்லிணக்கத்தை உருவாக்கும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன்...

ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு, பெரம்பலூர் DSP தலைமை

பெரம்பலூர்: பெரம்பலூர் நகரிலுள்ள JK திருமண மண்டபத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்களின் தலைமையில்...

கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்களுக்கு குவியும் பாராட்டு

தேனி: மனிதநேயமிக்க மகத்துவமான செயலால் கம்பம் வடக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு குவியும் பாராட்டுகம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுருளிப்பட்டி பகுதியில் வருமானமின்றி வசிக்கும் பெண்...

மாற்றுத்திறனாளிகள் நலனை காத்த திருவாரூர் காவல் கண்காணிப்பாளர்

திருவாரூர்: கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில்  வெளியில் செல்ல முடியாமல் பரிதவித்தும், வாழ்வாதாரம் இழந்தும் வாடிவரும் மாற்றுத்திறனாளிகள் 50 பேரை கோட்டூர் காவல் சரகம் கோட்டூர் பகுதிக்கு...

மதுரை SP உத்தரவின்படி பொதுமக்களை சந்தித்த காவல்துறையினர்

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம்...

காவலர் குடும்பத்திற்கு கொரோனா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்திற்கு நடைபெற்ற கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை காஞ்சிபுரம் மாவட்ட...

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

திருநெல்வேலி: களக்காடு காவல் உதவி ஆய்வாளர் திருவளன் தலைமையிலான போலீசார் சிதம்பரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு மாட்டுக்கொட்டகையில் பாண்டியாபுரத்தைச் சேர்ந்த அசோக்(33),சிதம்பரபுரம்...

Page 196 of 243 1 195 196 197 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.