14 வயது சிறுவன் மாயம்: போலீசார் தேடல்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த பாலன் என்பவரது மகன் சூரிய பிரகாசம் (14). கடந்த16ந் தேதி மாலை டூவீலரில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த பாலன் என்பவரது மகன் சூரிய பிரகாசம் (14). கடந்த16ந் தேதி மாலை டூவீலரில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன்...
கடலூர்: கடலூர் மாவட்டம் புதிய காவல் கண்காணிப்பாளர் திரு. சக்திகணேசன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை...
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு குற்றம் சம்பந்தமாக அதிரடி சோதனை மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 43 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு...
கடலூர்: நெய்வேலி மாற்று குடியிருப்பு, பெருமத்தூர் என்பவர் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த வினோத்குமார் வயது 23 , அகிலன் வயது 23...
ஈரோடு: கோபி கடத்தூர் காவல் ஆய்வாளர் சண்முகவேல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில்...
குமரி: கோதை கிராமம் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த 2 பேர் இவரை வழி மறித்து , அரிவாளை காட்டி பணம் தருமாறு...
நெல்லை: நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்களின் உத்தரவின்படி, நெல்லை மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் 18 தூய்மை பணியாளர்களுக்கு...
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதிதாக பொறுப்பேற்ற ஜெயிலர் வசந்த கண்ணன் மற்றும் அதிகாரிகள் ஒவ்வொரு அறையாக சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு அறையில்...
தூத்துக்குடி: சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் மார்ட்டின் (45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மைதீன் மீரான் (33) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில்...
மதுரை: கடந்த ஜூன் 14ஆம் தேதி காலை 9 மணி அளவில் தனது வேலை செய்யும் வெயிட்டிங் பட்டறைக்கு வேலைக்கு சென்றவர் இரவு 9 மணி வரை...
திண்டுக்கல்: கொடைக்கானல்மலை, தாண்டிக்குடி ,ஆடலூர், பன்றிமலை ,கன்னிவாடி மலை என மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதனால் மருத்துவம் படிக்காத பலர் டாக்டர்களாக மாறி சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களை...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சப்-இன்ஸ்பெக்டர் ஜலால், பணியில் இருந்த போது இவரை பணி செய்ய விடாமல், கத்தியை காட்டி மிரட்டிய மேட்டுப்பட்டியை சேர்ந்த கிறிஸ்டோபர் (25) என்ற வாலிபரை...
கோவை: துடியலூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது நல்லாம்பாளையம் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை சோதனையிட்டபோது அவர்களிடம்...
கோவை: நல்லாம்பாளையம் ரோட்டில் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை...
விருதுநகர்: சேத்தூர் ஊரக போலீசார் சேத்தூர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததுடன், முகக்கவசம் அணியாமல்...
சென்னை: அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த சிறுமியின் தாய் இறந்துவிட்டதால், அச்சிறுமியின் தாத்தா, பாட்டி சிறுமியை வளர்த்து வந்தனர். இந்நிலையில், 24.12.2020 அன்று "சிறுமி காணவில்லை"...
சென்னை: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சூர்யா (எ) ஜெயசூர்யா, வ/21, என்பவர் கடந்த 14.06.2021 அன்று இரவு நரசிம்மன் நகர், 4வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த...
சென்னை, மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சுனிதா, பெ/வ.41, என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 21.5.2021 அன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்....
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்து மற்றும் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படும் Lipsomal – Amphotericin மருந்தை வியாபார நோக்கத்திற்காகவும், மற்ற...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST DRUGS ” –ன்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.