மூதாட்டியிடம் இருத்து நகை பறிப்பு, அண்ணாநகர் போலீசார் வழக்கு
மதுரை: மதுரை அண்ணாநகரில் வீடுபுகுந்து மூதாட்டியிடம் இருத்து ஒருபவுன் நகை பறிப்பு மதுரை.ஜூன் 19. அண்ணாநகர் எஸ்.எல்.சி .காலனியை சேர்ந்தவர் சரஸ்வதி 85.இவர் சம்பவத்தன்று அதிகாலை வழக்கம்போல்...
மதுரை: மதுரை அண்ணாநகரில் வீடுபுகுந்து மூதாட்டியிடம் இருத்து ஒருபவுன் நகை பறிப்பு மதுரை.ஜூன் 19. அண்ணாநகர் எஸ்.எல்.சி .காலனியை சேர்ந்தவர் சரஸ்வதி 85.இவர் சம்பவத்தன்று அதிகாலை வழக்கம்போல்...
திருப்பத்தூர்: சிறைத்துறை தலைவர் டிஜீபி சுனில் குமார் சிங் பரிந்துரையின் பேரில் திருப்பத்தூர் கிளைச் சிறை கண்காணிப்பாளர் சையத் அமிர் தலைமையில் பொதுமக்களுக்கான கோரானா விழிப்புணர்வு பேரணி...
குமரி: நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்து மாற்றப்பட்ட சாந்தகுமாரி, தற்போது குமரி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். இதேபோன்று...
குமரி: குமரி மாவட்டம் கோட்டார் கணேசபுரத்தில் காவலர் குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் தங்களது மனைவி குழந்தைகள் என குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்....
சென்னை வடபழனியை சேர்ந்த திரு . P.K அபிஷேக் ரபி என்பவர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் அவர் Youtube பயன்படுத்தி வருவதாகவும்...
சென்னை: மாதவரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வ/29) என்பவர் 16.6.2021 அன்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு உடையார் தோட்டம், ஜடா முனீஸ்வரர் கோயில்...
சென்னை: திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பாபு, (வ/47) என்பவர் ஐஸ்ஹவுஸ், நடேசன் ரோடு அருகில் உள்ள தீர்த்தபாலீஸ்வரர் கோவிலில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். பாபு 17.06.2021...
சென்னை: சென்னையில் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ள நபர்கள், பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு உதவ "காவல் கரங்கள்" என்ற ஒருங்கிணைந்த உதவி...
விருதுநகர்: ராஜபாளையம் உட்கோட்டம், 25-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, ராஜபாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. நாகசங்கர் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
திருவாரூர்: திருவாரூர் அழகிரி காலனி பகுதியில் கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் 1) திருமதி.ஜெகதாம்பாள் 70 க/பெ சுந்தரம் 2) ஆந்தாஸ் 68 க/பெ...
மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், வடுவூர் காவல் சரகம் வடுவூர் பகுதியில் கடந்த 12.06.21 அன்று நள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு...
திருவாரூர்: திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS அவர்கள், தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஸ் குமார் IPS அவர்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல்...
மதுரை: செக்கானூரணி காவல் நிலைய எல்கையில் கொலை முயற்சி மற்றும் வயர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு தப்பிய குற்றவாளிகளை விரைந்து செயல்பட்டு சில மணித்துளிகளில் கைது செய்த...
விருதுநகர்: காரியாபட்டி பேருந்து நிலையத்தில் விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஆ.மணிவண்ணன் அவர்கள் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி, இ.கா.ப., அவர்கள் அளித்த இரகசிய தகவலின் படி செங்கம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மு.சரவண...
சென்னை: காவல் துறை தலைமை அலுவலக முதன்மை நிர்வாக அதிகாரி S.நடராஜன் அவர்கள் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். இன்று 18.06.2021- ம் தேதியன்று காவல் துறை...
மதுரை: ஆண்டிபட்டி காவல்துறை ஆய்வாளராக புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட முத்துப்பாண்டியை இந்து முன்னனி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.செல்வம் மற்றும் இந்து முன்னனியினர் காவல் நிலையத்தில் மரியாதை நிமித்தமாக...
நெல்லை: நெல்லை அருகே உள்ள மானூர் பகுதியை சேர்ந்தவர் வேல்சாமி மகன் சுரேஷ் என்ற சுரேஷ்குமார் 31 இவர்மீது அப்பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட...
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் பூவந்தி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படை வீரர் திரு நீலகண்டன் அவர்கள் தாமாக முன்வந்து சிவகங்கை அரசு மருத்துவமனை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.