ஒரே வாரத்தில் 19 ஆயிரத்து 505 வழக்குப்பதிவு
குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பல வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல்,...
குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பல வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல்,...
தேனி: கடந்த சில மாதங்களாக இந்த வயலில் அகத்தி செடி மற்றும் பூச் செடிகளை. வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது முதல்போக நெல் சாகுபடிக்காக அனைத்து...
சேலம்: திருமங்கலம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு, நடந்து செல்பவர்களிடம் மொபைல் போன் பறிப்பு போன்றவை நடந்து வந்தன.. திருமங்கலம் நகர்...
சேலம்: சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை கள்ளச்சாராயம் காய்ச்சுவது பணம் வைத்து சூதாடிய உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்துக் கைது செய்கின்ற வகையில் சேலம்...
கோவை: கோவை பக்கமுள்ள சோமனூர் - ராசிபாளையம் இடையே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ரெயில் வந்தபோது திடீரென்று அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்....
கோவை: கோவை பீளமேடு சப் இன்ஸ்பெக்டர் திரு.சுகன்யா நேற்று இரவு சரவணம்பட்டி -துடியலூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார். அப்போது சந்தேகப்படும்படி 2 பைக்கில் வந்த 4...
கோவை: கோவை சுண்டக்காமுத்தூர் ரோடு புட்டுவிக்கி பகுதியில் செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான பழைய பாட்டில் குடோன் உள்ளது. .இங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளதனமாக விற்பனை...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மோரணம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அர்ஜூனன் என்பவர் நாட்டு...
திருவண்ணாமலை: போளூரை சேர்ந்தவர் முனியசாமி இவரது மனைவி விஜயா(55) இவரது மகன் அன்பு என்ற அன்பழகன்(39)இவர் செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த...
மதுரை: மதுரை அனுப்பானடி பகலவன் நகரைச்சேர்ந்தவர் முருகேஸ்வரி37.இவருக்கும் திருப்புவனம் சங்கன்குளத்தை சேர்ந்த முத்துகணபதிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் தனியாக நடந்துசென்ற முருகேஸ்வரியை கேலிசெய்து ஆபாசமாக திட்டிவந்த முத்துகனபதி...
தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவர் உதயன் இவரது மனைவி சங்கீதா, கடந்த 22ஆம் தேதி இரவு சங்கீதா...
சென்னை: முகக்கவசம் அணியாத 1,305 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 42 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை...
சென்னை: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து...
சென்னை: சோழிங்கநல்லூர், பொன்னியம்மன் கோயில், அம்மா உணவகம் அருகில் ஒரு ஆண் நபர் இரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், J10 செம்மஞ்சேரி காவல் நிலைய...
சென்னை: சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST DRUGS ” –ன் தொடர்ச்சியாக,...
சென்னை: கோயம்பேடு பகுதியில் (24.6.2021) அன்று மாலை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் சீண்டிலில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது சிறுமி சத்தம் போட்டுக் கொண்டே ஓடி வரும்போது,...
மதுரை: மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச விழிப்புணர்வு தினத்தன்று பரவையிலுள்ள Hope...
காஞ்சிபுரம்: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மதுரை: மதுரை வில்லாபுரம் வீட்டுவசதிவாரிய குடியிருப்பு தென்றல்நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் முத்துமணிகண்டன் மனைவி முனீஸ்வரி25.இவர் வடக்குவெளிவீதியில் உள்ள வங்கியில் நகைக்கடன் பெற்றிருந்தார்.இந்த கடனை புதுப்பிக்கவேண்டுமென்று மேலாளர்...
ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சின்ன மாரியம்மன் கோயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். செங்கோட்டையா வீதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை வைத்து...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.