Admin5

Admin5

குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை. டி.ஐ.ஜி திரு.முத்துசாமி உத்தரவு

கோவை: கோவை 'நீலகிரி .திருப்பூர் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரகத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துணை சூப்பிரண்டுகள்...

ஈரோடு சட்ட விரோதமாக மதுவிற்பனை ஒருவர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம்,அந்தியூர் அடுத்த போக்குவரத்து பணிமனை அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்த தேவராஜ்(52).இவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக அந்தியூர் தனிப் பிரிவு போலீசாருக்கு ரகசிய...

ஆட்டோவில் கஞ்சா கடத்தியவர் கைது

கோவை: கோவை போத்தனூர் போலீசார் நேற்று இரவு கோவை -பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள சிட்கோ பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகப்படும்படி வந்த...

புதுக்கோட்டையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

புதுக்கோட்டை: கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான போலீசார் நேற்று புதுப்பேட்டை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த...

தங்கை கொலை-அண்ணன் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்டம் வல்லநாடு அருகே உள்ள உள்ள வசவப்ப புரம் கிராமம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் சுடலை விவசாயியான இவருக்கு மனைவியும்  மாலைராஜா வயது 20 என்ற...

மண்ணுளிபாம்பு கடத்தல் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்

குமரி: கேரள மாநிலத்தில் இருந்து சொகுசு காரில் இன்று மூன்று பேர் 2.6 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பினை  நாகர்கோவிலுக்கு கடத்தி வந்துள்ளனர் .மண்ணுளிப்பாம்பு கடத்தப்படுவதாக...

தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக திரு.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் தேர்வு

குமரி: டி.ஜி.பிஜே.கே. திரு.திரிபாதி இன்றுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டி.ஜி.பி.யாக திரு.சைலேந்திரபாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.1987ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான சைலேந்திர பாபு...

மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

மதுரை: சமீபத்தில் ஜம்மு விமான நிலையத்தில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் சார்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த...

400 மதுபாட்டில்கள் பறிமுதல்: 6 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரவளி பிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுவிலக்கு காவல்...

போலி மருத்துவரான அ.ம.மு.க பிரமுகர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி நத்தம் பகுதியில் மலைகளால் சூழப்பட்டு உள்ளதால் அதிக அளவு போலி டாக்டர்கள் உலா வருகின்றனர் .மருந்து கடையில் வேலை பார்த்தவர்கள், மருத்துவமனைகளில்...

மரக்கன்றினை நட்டு வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பெரம்பலூர்: பெரம்பலூர்மாவட்டம் பாடாலூர் காவல் நிலையத்தினை பார்வையிட்ட பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் காவல் நிலையத்தின் கோப்புகளை பார்வையிட்டும், காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல் துறையினரிடம்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

 திருவாரூர்:  திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் இன்று (29.06.2021) நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை நேரில் அழைத்து ஆய்வு செய்து அனைத்து நெடுஞ்சாலை ரோந்து காவலர்களையும் ரோந்து...

சாலை விபத்துகளை தடுக்கவும் சாலை பாதுகாப்பு ஆலோசனைக்கூட்டம்

திருவாரூர்:  திருவாரூர்மாவட்டம்: தேசிய,மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம சாலைகள் , நகராட்சிக்குட்பட்ட சாலைகள் ஆகியவற்றில் ஆய்வு செய்து  அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெற்ற இடங்களை அடையாளங்கண்டு சாலை...

காவல் கண்காணிப்பாளர் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்கள்.

திருவாரூர்: காரில் 6 ஆடுகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றந நிலையில் அவ்வாகனத்தை தூரத்திசென்று மடக்கி பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்து அவ்வூரைச்சேர்ந்த 1)குபேந்திரன் த/பெ...

மாணவர்களை ஒன்றிணைத்து மீண்டும் பாய்ஸ் கிளப் உருவாக்கி உள்ளார்கள்.

பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் அறிவுரையின்படி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து...

திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு 15-BODY WORN CAMERA

திருவாரூர்: மாவட்ட காவல் சரகங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு பயன்படும் வகையிலும்,ரோந்து பணியின்போது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மாவட்ட காவல்துறைக்கு 15-BODY WORN...

வியாபாரியை கொல்ல முயற்சி 2 பேருக்கு வலை

கோவை: கோவை பொன்னைய ராஜ புரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், இவரது மகன் மாரிமுத்த 24 மளிகை கடை நடத்தி வருகிறார் .நேற்று கடையில் இவரும்  தம்பியும் வியாபாரம்...

சூதாட்டம்:15 பேர் கைது

கோவை: கொரோனா ஊரடங்கால் சிலர் வீட்டிலே இருப்பதால் பொழுதுபோக்குக்காக வீடுகளில் சிலர் பணம் வைத்து சீட்டாடுவதாக மாநகர காவல்துறைக்கு தகவல் வந்தது ,போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தமோர்...

கஞ்சா விற்பனை காவல்துறை அதிரடி நடவடிக்கை

கோவை: காவல் துணை ஆணையர். சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் இ.3 சரவணம்பட்டி திரு. என்.திருப்பதி அவர்களின் அறிவுரையின்படி...

கஞ்சா விற்பனை 5 பேர் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு மோகன அய்யர் தலைமையில் போலீசார்...

Page 182 of 243 1 181 182 183 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.