குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது
நெல்லை: நெல்லைஅருகே சிறுக்கன்குறிச்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் இவரது மகன் முண்டன் என்ற சுடலைமுத்து 31.இவர் மீது அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட...
நெல்லை: நெல்லைஅருகே சிறுக்கன்குறிச்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் இவரது மகன் முண்டன் என்ற சுடலைமுத்து 31.இவர் மீது அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட...
தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் இன்று திறந்து வைத்தார். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா இன்று...
மதுரை: .மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் வீரபுத்திரன் என்பவர் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கியதாக புகார் எழுந்தது . இதைத்தொடர்ந்து...
மதுரை: மதுரை மாவட்டம் பகுதிகளில் பகல், இரவு என நேரங்கள் பாராது ஆள் நடமாட்டம் இல்லாத நெடுஞ்சாலைகளில் டூவீலர்களில் செல்பவர்களை குறிவைத்து கத்தியை காட்டி மிரட்டி பணம்,...
விருதுநகர்: வன்னியம்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.திவ்யா மற்றும் போலீசார், அந்தப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும் வகையில்...
விருதுநகர்: விருதுநகர்மாவட்டம் திருவில்லிபுத்தூர் மாதாகோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (25). இவர் திருவண்ணாமலையில் வேலை பார்த்து வந்தபோது, நட்சத்திர ஆமை ஒன்று கிடைத்ததாகக் கூறி, திருவில்லிபுத்தூரில்...
குமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் அனந்தன் பாலம் பகுதியை சேர்ந்தவர் ராபின்சன்(60). இவருடைய மனைவி 54 வயதான சகாயம். இவருக்கு கடந்த சில நாட்களாக...
கோவை: கோவையில் ரேஸ் கோர்ஸ், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் ரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போனது. இதை கண்டுபிடிக்க கோவை...
கோவை: மதுக்கரை பக்கம் உள்ள மரப்பாலம் சக்தி நகரைச் சேர்ந்தவர் ஆஸ்கின் ( வயது 35 )இவர் ஆட்டோ ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஆட்டோவை இவரது...
கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கும் கோமங்கலம் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் கட்டாய திருமணம்...
கோவை: கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.பாலமுரளி சுந்தரம் ,சப் இன்ஸ்பெக்டர்கள் திரு.பாண்டியம்மாள், திரு.ஜெகநாதன் ஆகியோர் கவுண்டம்பாளையம் அசோக் நகர் பகுதியில் நேற்று இரவு ரோந்து சுற்றி...
திருநெல்வேலி: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தை செல்வங்களுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, சிவசக்தி கோவில் தெருவை சேர்ந்த சந்துரு வ/22 த/பெ ரஜினி மற்றும் திருவண்ணாமலை, புதுவாணியங்குளம் தெருவை சேர்ந்த பிரசாந்த் வ/23 த/பெ கண்ணன் ஆகிய...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு கருதி E - Beat முறையினை அறிமுகப்படுத்தி அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய திருவாரூர் மாவட்ட...
திருநெல்வேலி: மானூர் காவல் நிலையத்தில்இ கஞ்சா விற்பனை வழக்கில் எதிரியான மானூர் வட்டம்இ சேதுராயன்புதூர்இ வடக்கு தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் சுந்தர்ராஜ்(28) சட்டவிரோதமாக கஞ்சா...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், திரு....
தென்காசி: சிவகிரி போலீசார் தேவிபட்டணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவிபட்டணம் அண்ணா புதுக்காலனி சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த தேவிபட்டினம் ராமசாமிபுரம் பகுதியைச்...
குமரி: கன்னியாகுமரி சரகத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட டி.எஸ்.பி.திரு.ராஜாவை திமுக பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ். பார்த்தசாரதி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கன்னியாகுமரி சரக...
குமரி: கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் வேட்டை நாய்கள் கொண்டு முயல்களை வேட்டையாடுவதாக வனச்சரக அலுவலர் திலீபனுக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது....
குமரி: சட்டவிரோதமாக ஆன்லைன் மூலம் ரெயில்வே டிக்கெட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக நாகர்கோவில் ரெயில்வே மத்திய பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல்கள் வந்தன. தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.