வீட்டில் இருந்த செல்போன் திருடிய நபர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சர்வேஸ்வரன் என்பவர் ஓசூர் தின்னூர் SV பாரடைஸ்சில் குடியிருந்து வருவதாகவும் 12.05.2024 ஆம் தேதி...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சர்வேஸ்வரன் என்பவர் ஓசூர் தின்னூர் SV பாரடைஸ்சில் குடியிருந்து வருவதாகவும் 12.05.2024 ஆம் தேதி...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு இன்று 15.05.2024-ம் தேதி காலை செம்பனார்கோயில் காவல் சரகம், மேலையூர் அழகு ஜோதி...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டம், தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்திற்குட்பட்ட பூங்குடியேந்தல் செல்லும் பாதையில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் பொழுது அவர்களுக்குள் ஏற்பட்ட...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேக மரண வழக்கில் குற்றவாளிகளான 09 நபர்களை கைது செய்தமைக்காக இராமநாதபுரம் சரக காவல்துறை...
சிவகங்கை: நாடு முழுவதும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டங்களை அமல்படுத்தப்பட உள்ளதால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களை விளக்கி, கற்பிக்கும் பயிற்சி...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாகு.IAS., நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர்...
இராணிபேட்டை: இன்று 14.05.2024 தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் தலைமையில் வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உட்கோட்டம், காரியாபட்டி காவல் நிலைய சரகம், மீனாட்சிபுரத்தில் இராமச்சந்திரன் 43. மற்றும் வைரஜோதி 38. என்ற தம்பதியினரும், இவர்களுக்கு வீரபாண்டி 24....
தருமபுரி: நாடு முழுவதும் வருகின்ற ஜூலை மாதம் -ம் தேதி முதல் காவல் துறையில் வழக்கத்தில் உள்ள (IPC, Crpc,IEA) சட்டத்தின் பெயர் மற்றும் வழக்கு பிரிவுகளின்...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், ஆயுதப்படையில் பணிபுரிந்த செல்வி. கமலி (2022 Batch) த/பெ. காமராஜ், மாவூர், சென்னை ஆவடியில் உள்ள த.சி.கா 5-ம் அணியில் தங்கி தமிழ்நாடு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இடையூறு ஏற்படாத வகையில் சிறப்பான முறையில் பணிபுரிந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள்,...
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீனிவாச நகரைச்சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி, அவரது வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை...
விருதுநகர்: இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய...
தூத்துக்குடி: பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட 3 புதிய முக்கிய குற்றவியல் சட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு 5 நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் +2 முடித்த மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சி செய்யது அம்மாள் பொறியியல்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் காவல்நிலைய சரகம் தேர்போகி கிராமத்தில் மாடசாமி கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக கடந்த 10.05.2024-ம் தேதி இரவு ஒரே சமுதாயத்தை சேர்ந்த...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பென்னேஸ்வரமடம் சிவன் கோயில் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சவுளுர் கூட்ரோடு கீதா பிரைமரி...
திருநெல்வேலி: மத்திய அரசால் புதிதாக திருத்தம் செய்த முப்பெரும் சட்டங்கள் 01.07.2024ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா(IPC to BNS), பாரதிய நகரிக்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.