Admin5

Admin5

மகனை கொலை செய்த தந்தை கைது

நெல்லை:  நெல்லை மாவட்டம், தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகன்கள் வினோத் 26,கார்த்திக் 23. இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது...

வைர மோதிரம் திருட்டு:ஆட்டோ ஓட்டுநர் கைது

 இராமநாதபுரம்: இராமநாதபுரத்தை சேர்ந்தவர் மோகித் அஜித். 23.இவர், தனது திருமண நிச்சியாதார்த்திற்காக, மதுரை அண்ணாநகரில், உள்ள நகைக் கடையில் வைர மோதிரத்தை வாங்கினார்.. அதன் பின் ,...

37 லட்சம் ரூபாய் மோசடி:2 பேர் மீது வழக்கு பதிவு

நெல்லை: நெல்லை மாவட்டம் புகளேந்தி தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார்.இவர் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் பெற்று, அதனை அந்தந்த ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பவதும், ஏ.டி.எம்....

மலைவாழ் மக்களுக்கு வீடுகள் ஏற்பாடு:காவல்துறை

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம், பழனி, காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி மற்றும் மஞ்சனூத்து கிராமத்தில் 13 ஆதிவாசி பளியர் குடும்பங்கள் உள்ளன.  இதில் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட நக்சல்...

சேவல் சண்டை சூதாட்டம்:10 பேர் கைது

கோவை: கோவை சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம்- கலங்கல் ரோட்டில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சூலூர் காவல் நிலையத்திற்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர்...

பிரபல வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது

கோவை: கோவை நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர்  திரு.தீபக் தாமோர் உத்தரவின்பேரில்...

குற்றவாளிகள் 9 நபர்கள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M. சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு மற்றும் போக்கரி பதிவேடு குற்றவாளிகள்...

காவல்துறையினரை பாராட்டி வெகுமதி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பெரம்பலூர்:  கடந்த 01.08.2021-ம் தேதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரூர் பிரிவு ரோட்டில் இரு வாகனங்கள் மோதி கொண்டதில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை காவல்துறையினர்…

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி அன்னவாசல் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி ஆகிய பகுதிகளில் இலுப்பூர் உட்கோட்டம் துணைக்காவல் கண்காணிப்பாளர்...

குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிகுளம் கிராம பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின்படி பாடாலூர் காவல்...

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 ரவுடிகள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History...

கோணி வியாபாரி கொலை – குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்குள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒலிமுகமதுபேட்டை வேலூர் மெயின்ரோடு தெருவைச் சேர்ந்த கனகராஜ் த/பெ.லிங்கநாடார் என்பவர் கோணி வியாபாரம் செய்துவந்ததாகவும். இவருக்கு...

இணையவழி குற்றவாளிகள் செயல்படுகிறார்கள். பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

 புதுக்கோட்டை: முகநூல் பக்கத்தில் நடுத்தர வயதுடையோர், தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்களை குறிவைத்து இணையவழி குற்றவாளிகள் செயல்படுகிறார்கள். உங்களது முகநூல் பக்கத்தில் வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்...

ஊர் பெயர் பலகையை சேதப்படுத்திய 2 பேர் கைது

நெல்லை: நெல்லை அருகே உடையார் குளம் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர் பலகையை அப்பகுதியைச் சேர்ந்த வசந்த் கண்ணன்m 23, இசக்கி பாண்டி...

பல கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்பு

நெல்லை: நெல்லை டவுனில் ஒரு வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலையை போலீசார் மீட்டனர். நெல்லை டவுன் சாலியர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன்...

கொரோனா மூன்றாவது அலை முன் எச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு கூட்டம்:

மதுரை: கொரோனா 3-வது அலை விழிப்புணர்வு முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான கூட்டம்,  சோழவந்தான் காவல் நிலையத்தில்   நடந்தது. இந்த கூட்டத்திற்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சிவபாலன் தலைமை...

குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்கலாம்

திண்டுக்கல்;  திண்டுக்கல் மாவட்டத்தில் கொலைக் குற்றவாளி குறித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தால் பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் நபர் கொலை வழக்குகளில்...

கோவையில் வாலிபர் கைது

கோவை: கோவை இருகூர் ரோட்டில் உள்ள குளத்தூரைச் சேர்ந்தவர் மாணிக்கவேல் 26 இவரது கடைமுன் நிறுத்தி இருந்த அவரது காரின் கண்ணாடியை யாரோ உடைத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து...

நீலகிரியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

கோவை: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டுவிழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள ஜனாதிபதி திரு.ராம்நாத் கோவிந்த் நேற்று மதியம் சென்னை...

Page 153 of 243 1 152 153 154 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.