மகனை கொலை செய்த தந்தை கைது
நெல்லை: நெல்லை மாவட்டம், தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகன்கள் வினோத் 26,கார்த்திக் 23. இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது...
நெல்லை: நெல்லை மாவட்டம், தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகன்கள் வினோத் 26,கார்த்திக் 23. இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது...
இராமநாதபுரம்: இராமநாதபுரத்தை சேர்ந்தவர் மோகித் அஜித். 23.இவர், தனது திருமண நிச்சியாதார்த்திற்காக, மதுரை அண்ணாநகரில், உள்ள நகைக் கடையில் வைர மோதிரத்தை வாங்கினார்.. அதன் பின் ,...
நெல்லை: நெல்லை மாவட்டம் புகளேந்தி தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார்.இவர் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் பெற்று, அதனை அந்தந்த ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பவதும், ஏ.டி.எம்....
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி, காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி மற்றும் மஞ்சனூத்து கிராமத்தில் 13 ஆதிவாசி பளியர் குடும்பங்கள் உள்ளன. இதில் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட நக்சல்...
கோவை: கோவை சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம்- கலங்கல் ரோட்டில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சூலூர் காவல் நிலையத்திற்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர்...
கோவை: கோவை நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் திரு.தீபக் தாமோர் உத்தரவின்பேரில்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M. சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு மற்றும் போக்கரி பதிவேடு குற்றவாளிகள்...
பெரம்பலூர்: கடந்த 01.08.2021-ம் தேதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரூர் பிரிவு ரோட்டில் இரு வாகனங்கள் மோதி கொண்டதில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி அன்னவாசல் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி ஆகிய பகுதிகளில் இலுப்பூர் உட்கோட்டம் துணைக்காவல் கண்காணிப்பாளர்...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிகுளம் கிராம பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின்படி பாடாலூர் காவல்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒலிமுகமதுபேட்டை வேலூர் மெயின்ரோடு தெருவைச் சேர்ந்த கனகராஜ் த/பெ.லிங்கநாடார் என்பவர் கோணி வியாபாரம் செய்துவந்ததாகவும். இவருக்கு...
புதுக்கோட்டை: முகநூல் பக்கத்தில் நடுத்தர வயதுடையோர், தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்களை குறிவைத்து இணையவழி குற்றவாளிகள் செயல்படுகிறார்கள். உங்களது முகநூல் பக்கத்தில் வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்...
நெல்லை: நெல்லை அருகே உடையார் குளம் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர் பலகையை அப்பகுதியைச் சேர்ந்த வசந்த் கண்ணன்m 23, இசக்கி பாண்டி...
நெல்லை: நெல்லை டவுனில் ஒரு வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலையை போலீசார் மீட்டனர். நெல்லை டவுன் சாலியர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன்...
மதுரை: கொரோனா 3-வது அலை விழிப்புணர்வு முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான கூட்டம், சோழவந்தான் காவல் நிலையத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சிவபாலன் தலைமை...
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டத்தில் கொலைக் குற்றவாளி குறித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தால் பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் நபர் கொலை வழக்குகளில்...
கோவை: கோவை இருகூர் ரோட்டில் உள்ள குளத்தூரைச் சேர்ந்தவர் மாணிக்கவேல் 26 இவரது கடைமுன் நிறுத்தி இருந்த அவரது காரின் கண்ணாடியை யாரோ உடைத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து...
கோவை: கோவைநகரிலுள்ள கணபதி, வீதியை சேர்ந்தவர் ஜெயபால் 44. டிரைவராக பணியாற்றினார்.கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி கணபதி, , தண்ணீர் லாரியை...
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டுவிழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள ஜனாதிபதி திரு.ராம்நாத் கோவிந்த் நேற்று மதியம் சென்னை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.