மதுரை அருகே கொரோனா விழிப்புணர்வு
மதுரை : தமிழக முதல்வர் திரு.மு. க .ஸ்டாலின் உத்தரவுப்படி, கொரோனா மூன்றாவது அலை வரும்முன் தடுப்பு நடவடிக்கையாக திருப்பரங்குன்றம் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் முக க் கவசம்,...
மதுரை : தமிழக முதல்வர் திரு.மு. க .ஸ்டாலின் உத்தரவுப்படி, கொரோனா மூன்றாவது அலை வரும்முன் தடுப்பு நடவடிக்கையாக திருப்பரங்குன்றம் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் முக க் கவசம்,...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (32). இவர் தனியார் ஒருவரிடம் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். சிவகாசி -...
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர்- மதுரை திருச்சி சத்தியவான் குளம் நான்கு வழி டெம்பிள் சிட்டி ஹோட்டல் அருகே, விருதுநகர் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று...
தூத்துக்குடி: கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு,ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தென்பாகம்...
கோவை: நேற்று இரவு மர்ம ஆசாமி ஒருவன் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தன். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் 6830 ரூபாயை திருடி...
கோவை: கோவையை அடுத்த காங்கேயம் பாளையத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவில் ஒரு ஆசாமி உள்ளே எந்திரத்தை...
கோவை: கோவை டவுன் பஸ் நிலையம் இன்று மாலை 7 மணிக்கு பயணிகள் வரத்து அதிகமாக இருந்தது.. அப்போது 2 வாலிபர்கள் குடிபோதையில் பேருந்து நிலையத்திற்கு முன்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய போலீசார் அங்குள்ள பொதுமக்களை அழைத்து கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், முகக் கவசங்கள்...
பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு. பாலகிருஷ்ணன் இ.கா.ப, அவர்களின் உத்தரவின் படி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில்...
தஞ்சை: தஞ்சை மாவட்ட காவல் துறையின் 61 - வது காவல் கண்காணிப்பாளராக திருமதி.ரவளிப்பிரியா IPS நேற்று 4-8-2021 காலை பொறுப்பேற்றார். இவர் தஞ்சை மாவட்டத்தின் முதல்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr ..M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (History...
கோவை: கொரோனா தொற்று காலத்தில் நிவாரண தொகையாக தமிழக அரசு ரூ 4ஆயிரம் வழங்கியது போல மத்திய அரசும் ரூ.6,700 நிவாரண நிதி வழங்க உள்ளதாக கூறி...
சேலம்: பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று தொடங்கியது 865 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இரண்டு நாள் நடைபெறுகிறது முதல் நாளான இன்று 400 பேருக்கு அழைப்பு...
திருநெல்வேலி: கேரளாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில்,தமிழகம்- கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் சுகாதாரத்துறை, காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த...
தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நத்தம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சில இளைஞர்கள் மது போதையில் அங்குள்ள பெண்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மற்றொரு...
பாளையங்கோட்டை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் 23. இவர் ஒரு சிறுமியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியின் தந்தைக்கு மிரட்டல்...
மதுரை: மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அடுத்துள்ள மேலக்குயில்குடி பகுதியில் வாகன பழுதுபார்க்கும் நிலையத்தில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கு பெண்கள் நல...
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட விளாச்சேரி அருகே கண்மாய் கரையோரப் பகுதியில் உள்ள செம்மண்ணை சட்ட விரோதமாக அள்ளுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.