Admin5

Admin5

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

வேலூர்:  வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய சுப்பிரமணி  20 என்பவரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்களின் பரிந்துரையின் பேரில்...

மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து வரும் காவல் கண்காணிப்பாளர்

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.S.உமாதேவி அவர்கள் உத்தமபாளையம் உட்கோட்ட...

20 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் திருட்டு

சேலம்:  சேலம் மாவட்டம் முகமது அனீஸ் என்பவர் 20 ஆண்டுகளாக எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறார்.இவர்  நேற்று இரவு எலக்ட்ரிக்கல் கடையை  மூடி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்....

காவல்துறை மூலம் கொரோனா விழிப்புணர்வு

திருச்சி: பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு , பெரும்பான்மையான தளர்வுகள் உடன்  ஊரடங்கு  நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளது.இந்நிலையில்,  திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் மக்கள்...

நண்பர்களுக்குள் தகராறு:- ஒருவருக்கு அரிவாள் வெட்டு,

தூத்துக்குடி: தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்  65. மரம் வெட்டும் தொழிலாளி. இவருடைய நண்பர் இசக்கிமுத்து, தினமும் மாலையில் ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மது...

போலீஸ் வாகனங்களை ஆய்வு செய்த எஸ். பி

திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி மைதானத்தில் எஸ் .பி.  திரு.சீனிவாசன் அனைத்து போலீஸ் வாகனங்களையும் ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக பதவியேற்ற உடன்  திரு.சீனிவாசன் போலீசாருக்கு அளிக்கப்பட்டுள்ள...

வாகன திருட்டு இருவர் கைது 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இராமநாதபும்:  இராமநாதபும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.,இ.கா.ப, அவர்களின் உத்தரவின் படி இராமேஸ்வரம் பகுதிகளில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களை கண்டுப்பிடிப்பதற்காக இராமேஸ்வரம் உதவி காவல் கண்காணிப்பாளர்...

ஆடி அமாவாசை – பக்தர்களுக்கு தடை; காவல்துறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம்,சின்ன சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், கல்லிடை குறிச்சி,வீரவநல்லூர்,சேரன்மகாதேவி முக்கிய தாமிரபரணி ஆற்றங்கரையிலும் மற்றும் உவரி கடற்கரையிலும் முக்கிய புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. இந்த இடங்களில்...

மலை வாழ்பகுதியில் மாணவ,மாணவிகளை ஊக்குவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பாக மலை வாழ் பகுதிகளில் உள்ள மாணவ மாணவர்களை அரசு வேலையில் பணியமர்த்தும் நோக்கில் பல்வேறு அரசு பயிற்சி வகுப்புகள்...

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள...

அரசு அனுமதியின்றி மணல் கடத்தியவர்கள் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றில் அரசு அனுமதியின்றி மணல் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி வ.களத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஜெயராமன் நிலைய காவலர்களுடன் மேற்கொண்ட தனிக்கையில்...

வழிப்பறியல் ஈடுபட்ட குற்றவாளி 24 மணி நேரத்திற்குள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் உட்கோட்டம், பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழம்பி ஏரிக்கரையில் மலர் (40) க/பெ.சங்கர் என்பவர் 03.08.21 - அன்று கீழம்பி ஏரியில் மாடு மேய்த்துவிட்டு...

இரத்தம் கொடுத்து உதவிய ஆயுதப்படை காவலர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் திரு.மணிகண்டன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மற்றும் அவரது உறவினர்களுக்கு இரத்தம் தேவைப்படுமாயின்...

பெண் காவலர் வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி:

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பெண் காவலர் வீட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலத்தில் உள்ள பி.சி.எம் நகரில்...

பெண்ணை அவமானப்படுத்திய வழக்கில், குற்றவாளி உடனடி கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில், ஒரு பெண்ணிடம் தகராறு செய்து, மிக மோசமான வார்த்தைகளால் பெண்ணை அவமானப்படுத்திய வழக்கில்,   குற்றவாளியை உடனடியாக கைது  செய்து ,வாக்குமூலங்கள் மற்றும் வழக்கு...

மர்ம நபர்களால் படுகொலை; போலீசார் விசாரணை.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி அருகே எருமைகார தெருவைச் சேர்ந்த ஜெயமுருகன் மகன் மணிகண்டன் 42 என்பவர் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை. இதுதொடர்பாக சம்பவ இடத்தில்...

சோழவரம் அருகே கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது

சென்னை: சோழவரம் காவல் உதவி ஆய்வாளர் திரு. ஆறுமுகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காரனோடை மாந்தோப்பு அருகில் புதரில் 5 பேர்  மறைந்து கொண்டிருப்பது...

சமூக ஒற்றுமையை மேம்படுத்துதல் மற்றும் கிராமப்புற சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்ச்சி

பெரியகுளம் உட்கோட்டம் ஜெயமங்கலம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டி கிராம பகுதியில் பெரியகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.முத்துகுமார் அவர்கள் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் இணைந்து...

பொதுமக்கள் மற்றும் காவல்துறை பங்குபெற்ற நல்லுறவு விளையாட்டு போட்டி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடையே நல்லுறவை மேம்படுத்தவும், காவல்துறையின்மீது பொதுமக்களுக்கு உள்ள அச்சத்தை போக்கும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS...

கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் உட்கோட்டம், மாராயப்பட்டி மேட்டுப்பட்டியில் 03.08.2021 ஆம் தேதி அன்று "இயற்கை விவசாய நெல் திருவிழா" நிகழ்ச்சியில் இலுப்பூர் உட்கோட்ட காவல் துணைக்...

Page 150 of 243 1 149 150 151 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.