Admin5

Admin5

பெண்ணை தூக்கிட்டும், வாலிபர் கத்தியால் குத்தியும் கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மாவட்டம் பழனி அருகே சின்னகளயம்புதுர் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் விக்டோரியா41. இவருக்கு திருமணமாகி அய்யனார் என்ற கணவரும் உள்ளார். விக்டோரியா தனது...

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு; காவல் துறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா IPS. அவர்களின் உத்தரவின் பேரில்கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கீதா அவர்கள் கோட்டக்குப்பம் பகுதிகளுக்கு சென்று...

புகையிலை விற்பனை செய்த 621 பேர் கைது

ஈரோடு: ஈரோடு,பெருந்துறை,பவானி,கோபி,சத்தியமங்கலம் ஆகிய ஐந்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை...

ரூ 6 லட்சம் அரிசி திருட்டு, 3பேர் கைது

கோவை: கோவையில் உள்ள எஸ். எம். இந்தியா கம்பெனியில் இருந்து பேசுவதாகவும் தங்களுக்கு 12 டன் பொன்னி அரிசி தேவை என்றும் அதை அனுப்பி வைக்குமாறும் தொலைபேசியில்...

பிரபல கொள்ளை கும்பல் கைது

கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் கார்கள், மற்றும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இதை கண்டுபிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் திரு.தீபக் தாமோர் உத்தரவின்...

30 லிட்டர் கள் சிக்கியது- இருவர் ஓட்டம்

30 லிட்டர் கள் சிக்கியது- இருவர் ஓட்டம்

 திண்டுக்கல்:  திண்டுக்கல் அருகே தென்னந்தோப்பில் கள் இறக்கிய இருவர் தப்பி ஓட்டம் பிடித்தனர். 30 லிட்டர் கள் சிக்கியது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கருங்கல் கிராமத்தில்...

வேட்டைக்கு சென்றவர்களிடம் துப்பாக்கி பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே போலீசார்  வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியை வந்த டாட்டாசுமோ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக...

மணல் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துங்கபுரம் கிராமத்தில் மணல் கொள்ளை நடப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற...

நிலத்தரகர் மீது கொலை முயற்சி குற்றவாளி கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், சந்தவேலூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த திரு.ஐயப்பன் 40,என்பவர் நிலத்தரகர் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் சிவராஜ்  32  , காமராஜர் நகர், காஞ்சிபுரம்...

வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல் சரகம் அசேஷம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில்  கடந்த 07.05.2018 அன்று துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் 07...

கொலை வழக்கில் ஈடுபட்ட 6 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி வட்டம், கட்டுடையார்குடியிருப்பு, அம்மன் கோவில் நடுத்தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் இசக்கிமுத்து என்ற மொங்கான் 29, நல்லதுரை என்ற பாண்டி(22), முத்துபட்டன் என்பவரின்...

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr திரு..M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (History...

கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகளில் பிரபல ரவுடி கைது.

 தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. உதயசூரியன் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர்...

பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

தூத்துக்குடி: தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முரளிதரன் தலைமையிலான போலீசார் நேற்று (08.08.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது பூவுடையார்புரம் பகுதியில் உள்ள ஒரு...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 21 பேர் கைது

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று (08.08.2021) தூத்துக்குடி வடபாகம்,...

கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 பேர் கைது.

எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதனூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்ல கிருஷ்ணன் மகன் சிவகுமார் 23. இவர் அதே தெருவைச் சேர்ந்த மொட்டையம்மாள் 21 என்பவரை...

இளம்பெண் பாலியல் புகாரில் திடீர் திருப்பம்.

குமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. அந்த வழக்கில் முக்கிய அரசியல்...

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் அவர்களின் உத்தரவின்படி 09.08.2021 ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி உட்கோட்டம், அறந்தாங்கி அனைத்து மகளிர்...

வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

மதுரை: மதுரை மாவட்டம் குராயூர் பகுதியில் கணவனை இழந்த பெண் ஒருவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது மகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தனது...

கொரோனா விழிப்புணர்வு போட்டிகள்-எஸ்பி பரிசளித்தார்.

தூத்துக்குடி : கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு...

Page 148 of 243 1 147 148 149 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.