6 பேர்க்கு ஆயுள்தண்டனை – விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு
விழுப்புரம்: விழுப்புரம் அருகிலுள்ள ஏ.குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் அதே ஊரில் உள்ள புறம்போக்கு இடத்தில் விவசாயம் செய்து வந்தார். அந்த இடத்தை காலி செய்யச் சொல்லி...
விழுப்புரம்: விழுப்புரம் அருகிலுள்ள ஏ.குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் அதே ஊரில் உள்ள புறம்போக்கு இடத்தில் விவசாயம் செய்து வந்தார். அந்த இடத்தை காலி செய்யச் சொல்லி...
ஈரோடு: ஈரோடு மாவட்டம்,அந்தியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில், கடந்த 3 மாதங்களாக சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக, மொத்தம்...
கோவை: கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் ரோட்டில் உள்ள குருசாமி நகரை சேர்ந்தவர் தீபிகா 21 இவர் நேற்று அஙகுள்ள கொடிசியா ரோட்டில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது...
கோவை: கோவை மாவட்டம்வால்பாறை சோலையாறு அணை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இரும்புக்கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. .அதை யாரோ திருடிச் சென்று விட்டனர் .இது குறித்துபொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அஸ்வின்...
சென்னை: சென்னை ரோட்டரி கிளப் சார்பாக 75 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் திரு. C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள்...
புதுக்கோட்டை: திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில், புதுக்கோட்டை மாவட்ட...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் உத்தரவின்படி திரு.பாண்டியன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், (CWC) அவர்கள் தலைமையில் 11.08.2021 இன்று களரம்பட்டி கிராமத்தில் அனைத்து...
விருதுநகர் : ராஜபாளையம் நகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு கொரோனா நோய் பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததுடன், முகக்கவசம் வழங்கினர்....
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணியன், CCW அவர்களின் தலைமையில் இன்று 11.08.2021-ம் தேதி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி...
திருநெல்வேலி : திசையன்விளை யைச் சேர்ந்த முருகேசன்(56), என்பவர் திசையன்விளை பஜாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். 04.08.2021 அன்று இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள பந்துவார்பட்டி பகுதியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார். அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன் (50) என்பவருக்குச்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு..M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History...
திருநெல்வேலி: பிறந்தநாள் கொண்டாடும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்,இ.கா.ப., அவர்கள் தெரிவித்து கொண்டார்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா இ.கா.பா அவர்களின் உத்தரவுப்படி விழுப்புரம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதில் உதவி ஆய்வாளர் திரு.குமாரராஜா தலைமையில் பொதுமக்கள்...
தேனி: குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டு எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை செய்ய முயன்றவரை போடி...
விழுப்புரம்: கிளியனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொந்தமூர் கிராமம் கோயில் வீட்டின் கதவை திறந்து 9 -1/2, நகை மற்றும் 150g வெள்ளி திருடி சென்ற வழக்கில்...
கோவை: கோவையை அடுத்த மண்டபம் ரோட்டில் காட்டுக்குள் இன்று காலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 30 இருக்கும். அவர் யார்? என்று அடையாளம்...
கோவை: கோவைமாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் கேரள முதல்-மந்திரி ஆகியோரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட ஒரு ஆசாமி தனக்கு கடன் பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க ஒருவரை...
கோவை: நேற்று கோவை திருச்சி ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த மற்றொரு தனியார் பஸ் டிரைவர் கண்டக்டர்கள்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.